TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
ஈரான் விவகாரத்தில் நாங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்போவதில்லை. ரகசிய நடவடிக்கைகள்” – - ஈரானுக்கு எதிராக பொருளாதார, ராணுவ, தூதரக, ரகசிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வழிகள் அனைத்தும் ட்ரம்ப் நிர்வாகத்தின் வசம் உள்ளதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ஜே.டி.வான்ஸ், “ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவின் திட்டங்களை நாங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்போவதில்லை. அவ்வாறு அறிவித்தால், அது அதிபர் ட்ரம்ப்பின் முடிவெடுக்கும் திறனைக் கட்டுப்படுத்தும். ஈரானை கையாள்வதற்கு எங்களிடம் பல வழிமுறைகள் உள்ளன. அவற்றில் சிலவறறை அதிபர்...
ராஜபக்ஷவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ஷ கைது! - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (04) வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான ‘எயார்பஸ்’ விமானக் கொள்முதல் தொடர்பான சர்ச்சை மற்றும் ஊழல் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, இன்றையதினம் காலை 9.00 மணிக்கு இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் நாமல் ராஜபக்ஷ முன்னிலையானார்....
9 நாட்களுக்கு பின் நேபாள சுரங்கத்தில் இருந்து 2 பேர் உயிருடன் மீட்பு - நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள நீர்மின் சுரங்கம் ஒன்றிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை (04) இரண்டு பேர் 09 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவில், போட்டேகோஷி மற்றும் திரிசூலி நதிகளுக்கு அருகிலுள்ள நீர்மின் நிலையங்களின் சுரங்கங்கள் சேதமடைந்தது. அதில், 150க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது. அவர்களை மீட்கும் பணியில் நேபாள...
என் கண்ணு முன்னாடியே கொண்ணுட்டாங்க.. அழுது புரண்ட சுஜி! - சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நேற்று முன்தினம் இரவு நகைக்காக தொழிலதிபர் வெட்டி கொலை செய்யப்பட்டு நகையை பறித்துச் சென்றதாக மனைவி நாடகமாடிய சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து அரிவாள் மனையால் வெட்டி கொலை செய்தது அம்பலமானது. இதனையடுத்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவியும், கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வேலக்கவுண்டனூரைச்...
சிறுவன் பரிதாப உயிரிழப்பு நிலத்தில் வீழ்ந்து கிடந்த பழத்தில் பாம்பின் விசம் - மட்டு. வெல்லாவெளி பிரதேசத்தில் நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உட்கொண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று (03) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த 11 வயதுடைய 37-ஆம் கிராமம் நவகிரி வித்யாலயத்தில் 6 ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்த ரொ.சஞ்சீவ் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த...
இலங்கை இசைத்துறையின் மூத்த மற்றும் பிரபல பாடகரான பிரியங்கர பெரேரா காலமானார் என அவரது குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.தீவுகளை சுற்றிப்பார்த்தல் திடீர் உடல்நலக்குறைவினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர...
இலங்கையின் பிரபல மொடலிங் துறை சார்ந்த கலைஞரும், சர்வதேச ஆடைவடிவமைப்பு மற்றும் அழகிப்போட்டிப் பயிற்றுவிப்பாளருமான சுலா பத்மேந்திரா குமாரபத்திரன தனது 46 ஆவது வயதில் காலமானார். அவரது இந்தத் திடீர்...
உலகப் புகழ்பெற்ற கன்ட்ரி (Country) இசைப் பாடகியும், 10 முறை கிராமமி விருது வென்றவருமான டோலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80வது வயதில் புற்றுநோய் காரணமாகக் காலமானதாக சர்வதேச...