TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
கருத்தரித்தல் இல்லாமலேயே தன் சந்ததியை உருவாக்கும் குருட்டுப் பாம்பு ? - மழைக்காலங்களில் வீட்டிற்குள் புழு போல செவிட்டு பாம்பு வருவதை பலரும் கவனித்திருப்பார்கள். இது ஆபத்தானது இல்லை என்றே நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த சிறிய பாம்பை பார்த்தால் என்ன செய்ய வேண்டும்? காதுக்குள் நுழையுமா, தோட்டத்திற்கு என்ன நன்மை செய்யும் என்பதை பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம் மழைக்காலம் அல்லது வீட்டை சுற்றி ஈரப்பதம் அதிகமாக இருக்கும் நேரங்களில், தரையில் சிறிய கறுப்பு நிறத்தில் புழு போல நெளிந்து செல்லும்...
வெள்ளிக்கிழமையில் கண்டிப்பாக செய்யக் கூடாத தவறுகள் -மகாலட்சுமியின் கோபத்திற்கு - வெள்ளிக்கிழமை மிகவும் சக்தி வாய்ந்த, அருள் நிறைந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் வழிபாடுகள் மிகவும் சக்தி நிறைந்ததாகவும், உடனடியாக பலன் தரக் கூடியதாகவும் கருதப்படுகிறது. இது மகாலட்சுமியின் பரிபூரண அருளை பெற்று, நலம் பெறுவதற்கான நாளாக கருதப்படுவதால் இந்த நாளில் சில தவறுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது. வெள்ளிக்கிழமையில் சில தவறுகளை தவிர்ப்பதால் மகாலட்சுமியின்கோபத்தில் இருந்து விடுபட முடியும். இந்துக்களின் வழிபாட்டு மரபில்...
வார ராசி பலன் ஆகஸ்ட் 17 முதல் 23ம் தேதி வரை 12 ராசிகளுக்கு தரும் பலன்கள் - ஆகஸ்ட் 17 முதல் 23ம் தேதி வரையிலான இந்த வார காலத்தில் சூரியன் சிம்ம ராசியில் பெயர்ச்சியாகி ஆவணி மாதம் ஏற்படுகிறது. தொடர்ந்து புதன் பகவானும் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆவதால் புதாதித்ய யோகமும், குரு உதயமாகி உச்ச பலனைத் தர உள்ளனர். இதனால் 12 ராசியை சேர்ந்தவர்கள் பெற உள்ள நல்ல பலன்கள் என்ன, எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்ற விவரங்களை இந்த பதிவில்....
ஹங்கேரியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து விபத்து- 12 பேர் பலி - உள்ள M3 அதிவேக நெடுஞ்சாலையில் போலந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பேருந்தானது வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இந்த விபத்தில் 10 பேர் கடுமையாகக் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து செர்பியாவில் இருந்து போலந்து நோக்கி பயணித்த இப்பேருந்தில் 57 பயணிகளும் இரண்டு சாரதிகளும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த இடத்திலேயே 11...
அம்பலமான சதித் திட்டம் திருக்கேதீச்சரத்தில் பௌத்த விகாரை…..! - திருக்கேதீச்சரத்திலும் எதிர் காலத்தில் பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கான நிகழ்ச்சி நிரலில் தான் ஆலய வளகத்திற்குள் அடாவடியாக பெயர்பலகை நாட்டியுள்ளனர் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “வரலாற்றுப் புகழ் மிக்க மன்னார் – திருக்கேதீஸ்வரம் ஆலய வளாகத்திற்குள் அநுர அரசாங்கத்தின் தொல்லியல் திணைக்களம் இரவேடு இரவாக யாருக்கும் தெரியாமல் எவரும் இல்லாத நேரத்தில் தொல்லியல் திணைக்கள...
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜோர்ஜ் கோட்டையில் நடைபெற்ற விழாவில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான திரிஷா தனது தாயாருடன் நேரில் சென்று கலந்துகொண்டார். தமிழ்...
நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் வெளியிட்ட ஒரு பதிவு கடந்த சில வாரங்களாக சோசியல் மீடியாவில் பேசுபொருளாக இருந்தது. “மன அமைதியை தேடி சில பாதைகளை விட்டு விட வேண்டி...
ஈரோடு: நடிகர் விக்ரம் அண்மையில் ‘லார் கிப்பன்’ என்ற அரிய வகை குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த குரங்கை வீட்டில் வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும். இது எப்படி...