TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
பாபா வங்காவின் 3 அதிர்ச்சி கணிப்புகள் மீண்டும் வைரல் - எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சம்பவங்களை முன்கூட்டியே கணித்ததாகக் கூறப்படும் பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்காவின் 2026ஆம் ஆண்டுக்கானதாகக் கூறப்படும் சில கணிப்புகள் தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பேசுபொருளாகியுள்ளன. பாபா வங்கா என அறியப்படும் வங்கேலியா குஷ்டெரோவா, சிறுவயதில் ஏற்பட்ட விபத்தொன்றில் பார்வையை இழந்ததாகவும், அதன் பின்னர் எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே அறியும் ஆற்றல் அவருக்கு கிடைத்ததாக அவரது ஆதரவாளர்கள் நம்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தனது கணிப்புகளை நேரடியாகவும் தெளிவாகவும்...
நாடாப்புழு ஒட்டுண்ணி இருந்ததை நான் அறியவில்லை” – அரிய நோய் பாதித்த முதியவர் - நாடாப்புழு காரணமாக ஏற்பட்ட நீர்க்கட்டிகளுடன் வாழ்ந்து வந்த விவசாயி ஒருவர், தனது வாழ்நாளின் மிகக் கொடூரமான வலியை அனுபவிக்கும் வரை பல ஆண்டுகளாகத் தனக்கு ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதே தெரியாமல் இருந்ததாகக் கூறுகிறார். பிரிட்டனின் வேல்ஸ் பகுதியில் உள்ள ட்ரெகாசில் கிராமத்தில் வசிக்கும் 86 வயதான மெரெடித் ஜோன்ஸ் என்பவருக்கு, ஆடு மேய்க்கும் விவசாயிகளுக்குப் பிரத்யேக அபாயத்தை ஏற்படுத்தும் ‘ஹைடாடிடோசிஸ்’ என்ற நோய் கண்டறியப்பட்டது. கடந்த 2018,...
நுவரெலியாவில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை! தடுத்து நிறுத்திய கிராம மக்கள் - வலப்பனை மல்லிகைப்பூ தோட்டத்தின் அம்மன் ஆலய வளாகத்தில் வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாதோரால் புத்தர் சிலையொன்று வைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டமையால் அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு வெள்ளை நிற வானில் வந்த குழுவினர் சிலர் அப்பகுதியில் நீண்ட காலமாக இருந்து வந்த அம்மன் ஆலயத்தின் வளாகத்தில் புத்தர் சிலையை நிறுவுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது தகவல் அறிந்த பிரதேச இளைஞர்கள் அவ்விடத்துக்குச் சென்று...
தெற்கு சூடான் – மியான்மர் பிரஜைகளை நாடு கடத்துவதற்கு அமெரிக்க நீதிமன்றங்கள் நடவடிக்கை - தெற்கு சூடான் மற்றும் மியான்மர் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை இரத்து செய்ய ட்ரம்ப் நிர்வாகத்திற்கு இரு கூட்டாட்சி நீதிமன்றங்கள் அனுமதி வழங்கியுள்ளன. அமெரிக்காவில் தற்காலிகமாக வசிக்கும் வெளிநாட்டினரின் பாதுகாப்பு அந்தஸ்தை நீட்டிக்கக் கோரி குடியேற்றவாசிகளின் உரிமை அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களை போஸ்டன் மற்றும் சிகாகோ நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துள்ளன. உள்நாட்டுப் போர், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அரசியல் கொந்தளிப்பு நிலவும் நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள்...
மனிதப்புதைகுழி விவகாரத்தில் பிரித்தானிய நிபுணர்கள் அவசியம் பாராளுமன்ற உறுப்பினர் – வலியுறுத்தல் - இலங்கையில் மனிதப்புதைகுழிகள் விவகாரத்தில் பிரித்தானிய துறைசார் நிபுணர்களின் பங்கேற்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் என்றும், மூதூர் படுகொலைகள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் என்றும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உமா குமாரன், அந்நாட்டு வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்திருந்த வேளையில், 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதியன்று ‘அக்ஷன் எகெய்ன்ஸ்ட்...
தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய், தற்போது வசித்து வரும் நீலாங்கரை இல்லத்திலிருந்து போயஸ் கார்டன் பகுதிக்குத் தனது இருப்பிடத்தை மாற்றத் திட்டமிட்டு வருவதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்திலும்,...
தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றுள்ளார். மனு திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து...
: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு பல சீசன்களாக அழைப்பி விடுத்தும் ஏன் போகவில்லை என்கிற காரணத்தை தெரிவித்திருக்கிறார் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத். அவர் தற்போது ட்ரெய்டர்ஸ் 2 நிகழ்ச்சியில்...