TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
13 நாட்களில் 93,511 சுற்றுலாப் பயணிகள் தீவிற்கு வருகை - இந்த ஆண்டு இதுவரை இந்தியாவிலிருந்து தான் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 13 ஆம் திகதி நிலவரப்படி, மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,436,926 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அவர்களில் 358,608 பேர் இந்திய சுற்றுலாப் பயணிகள் என்றும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 140,892 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 94,890 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து...
கூவம் ஆறு சாக்கடையாக மாறத் தொடங்கியது எப்போது? திட்டங்கள் கைகொடுக்காதது ஏன்? - முன்னொரு காலத்தில் தூய்மையாக இருந்த, சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய கூவம் ஆறு, திடீரென ஒரு நாள் மாசடைந்துவிட்டதாகக் கூறிவிட முடியாது. பாசனம், வீட்டு உபயோகம் ஆகியவற்றுக்குத் தேவையான தண்ணீரை கூவம் ஆறு வழங்கிக் கொண்டிருந்தது. அதேநேரம், நகரப் பகுதிகளில் படகுப் போக்குவரத்திலும் முக்கிய அங்கமாகத் திகழ்ந்தது. வரலாற்றுப் பதிவுகளின்படி, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை கூவத்தில் கப்பல் போக்குவரத்து பெருமளவில் நடந்துள்ளன. இருப்பினும்...
நான்கு வயது சிறுமி ஒருவர்கொடூரமாகத் தாக்கப்பட்டு , வீதியில் இருந்து மீட்பு! - கொடூரமாகத் தாக்கப்பட்டு, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கைவிடப்பட்ட நான்கு வயது சிறுமியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். வத்தேகமவில் உள்ள யதிராவன சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இன்று (13) குறித்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் அவசர எண்ணுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வத்தேகம பொலிஸ் குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று குழந்தையை பொலிஸாரின் காவலில் எடுத்தனர். காலை 7 மணியளவில் ஒரு முச்சக்கர வண்டியில் அச்சிறுமி...
சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் முதல்வர் விஜயின் தந்தைக்கு அருகில் அமர்ந்த திரிஷா! - இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜோர்ஜ் கோட்டையில் நடைபெற்ற விழாவில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான திரிஷா தனது தாயாருடன் நேரில் சென்று கலந்துகொண்டார். தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாகத் தொடர்ந்து வலம் வரும் நடிகை திரிஷா, தற்போதும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், இன்று இந்திய நாட்டின் 80ஆவது சுதந்திர தினம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு...
நேர்மறையான பதில்கள் ஜனாதிபதியிடமிருந்து கிடைக்கவில்லை – - நிதிபதிகளின் வயதெல்லையை அதிகரிக்கும் 22ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடமிருந்து நேர்மறையான பதில்கள் எவையும் கிடைக்கவில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான லால் விஜேநாயக்க வீரகேசரிக்கு தெரிவித்தார். இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பின்போது, சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் பிரசன்னமான சிரேஷ்ட சட்டத்தரணிகள் குழுவில் பங்கேற்றிருந்த லால்விஜேநாயக்க சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜோர்ஜ் கோட்டையில் நடைபெற்ற விழாவில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான திரிஷா தனது தாயாருடன் நேரில் சென்று கலந்துகொண்டார். தமிழ்...
நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் வெளியிட்ட ஒரு பதிவு கடந்த சில வாரங்களாக சோசியல் மீடியாவில் பேசுபொருளாக இருந்தது. “மன அமைதியை தேடி சில பாதைகளை விட்டு விட வேண்டி...
ஈரோடு: நடிகர் விக்ரம் அண்மையில் ‘லார் கிப்பன்’ என்ற அரிய வகை குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த குரங்கை வீட்டில் வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும். இது எப்படி...