TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
கயானா படகு விபத்து; 27 பேரின் உடல்கள் மீட்பு; காணாமல் போன 83 பேரை தேடும் பணி தீவிரம் - தென் அமெரிக்க நாடான கயானாவின் வட அத்திலாந்திக் கடற்கரைக்கு அப்பால், பயணிகள் படகு ஒன்று சனிக்கிழமை (18) இரவு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. மீட்புக் குழுவினர் இதுவரை 69 பேரை உயிருடன் மீட்டுள்ள போதிலும், மேலும் 83 பேர் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளனர். ஆரம்பத்தில் படகில் 133 பேர் மட்டுமே பயணித்ததாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மீட்கப்பட்ட பலரின் பெயர்கள் உத்தியோகபூர்வப்...
2.4 பில்லியன் ரூபா வாகன இறக்குமதி மோசடி! சிக்கபோகும் மகிந்தவின் புதல்வர்கள் – - வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறையை பயன்படுத்தி மோசடியான முறையில் வாகன இறக்குமதி செய்த குற்றச்சாட்டொன்றை முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் புதல்வர்கள் எதிர்கொண்டுள்ளனர். வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறை மூலம் அரசாங்கத்திற்கு 2.4 பில்லியன் ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயகொடி நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார். குறித்த பாரிய...
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்! போராட்டத்திற்கு அவசர அழைப்பு - செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இன்றையதினம்(22.7.2026) போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, போர் நிறைவுற்று பல வருடங்களாகியும் நீதி தரப்படாதிருக்கின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்திற்கும், தற்போது 454 மனித எலும்புக்கூடுகள் அகலப்பட்டுள்ள செம்மணி மனிதப்புதைகுழி விடயத்திற்கும் உடனடியாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும். தமிழ் இன அழிப்பின்...
2.5 மில்லியன் டொலர் சைபர் மோசடி: விசாரணை நடைபெறுவதால் தகவல் வெளியிட முடியாது - – திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் சைபர் மோசடி குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் பல விடயங்களை வெளிப்படுத்த முடியாது. இது சைபர் மோசடி என்பதால் தற்போதைய நிலையில் எவரையும் குற்றஞ்சாட்ட முடியாது. பொறுப்பேற்குமாறும் குறிப்பிட முடியாது என தொழில் அமைச்சரும், நிதி திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் பெர்னாண்டோ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர்...
எமது ஒன்றிணைவு தமிழ் பேசும் மக்களுக்கு பயனுடையதாகவே அமையும் – சாணக்கியன் - இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு கொள்கை அடிப்படையில் ஒன்றிணைந்துள்ளோம். எமது முயற்சியை தவறான கண்ணோட்டத்தில் அரசாங்கத்துக்கு சார்பானவர்களே பார்க்கிறார்கள். போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். எமது புதிய ஒன்றிணைவு தமிழ் பேசும் மக்களுக்கு பயனுடையதாகவே அமையும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற கோப் குழு...
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சின்னி ஜெயந்த், சமீபத்தில் நடைபெற்ற ‘ஸ்டுடியோ ஒன்’ விருது வழங்கும் விழாவின் மேடையில் தனது மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன்...
72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழ் சினிமாவுக்கு 10 விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த நடிகராக மம்மூட்டி, கார்த்திக் ஆர்யன், தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது, சிறந்த...
“ஜுராசிக் பார்க்” திரைப்படத் தொடரில் வருகிற வைத்தியர் ஆலன் கிராண்ட் என்ற புகழ்பெற்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படும் மூத்த நடிகர் சாம் நீல் காலமானார். சாம் நீல்...