TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
இன நல்லிணக்கமும் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களால் இல்லாதொழிந்தது – பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க - உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களால் உயிரிழப்புக்கள் மாத்திரம் ஏற்படவில்லை. இன நல்லிணக்கமும் இல்லாதொழிந்தது.தேசிய நிகழ்வுகள் ஊடாக இன நல்லிணக்கம் தற்போது மீள கட்டியெழுப்பப்படுகிறது என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். நீர்கொழும்பில் புதன்கிழமை (26) நடைபெற்ற 42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழா நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழா...
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கு மனித உரிமை, சிவில் செயற்பாட்டாளர்கள் ஆதரவு - மௌனம் மற்றும் அக்கறையீனத்தின் ஊடாக தமது வலியை அவமதித்தமைக்காக ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் எதிராகக் குரலெழுப்புவதற்கும், கோபம் கொள்வதற்குமான உரிமை மக்களுக்கு இருக்கிறது. பிள்ளைகளைப் பறித்துக்கொண்டதன் பின்னர், அவர்களது தாய்மாரை ஒரு அரச கட்டடத்திலிருந்து பொலிஸாரால் எவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற முடிகிறது? என மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால்...
தாய்லாந்தில் கரையேறுகிறது அமெரிக்கப் ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன், - மத்திய கிழக்கில் நீடித்த இராணுவப் பணிகளைத் தொடர்ந்து, அமெரிக்கக் கடற்படையின் அதிநவீன விமானம் தாங்கிப் போர் நௌகாவான ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ , தனது நீண்ட கடல் பயணத்திற்குப் பிறகு தாய்லாந்து துறைமுகத்தில் நங்கூரமிடவுள்ளது. 200 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியாகக் கடலிலேயே பயணித்து நவீன கடற்படை வரலாற்றில் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ள இந்த நௌகாவில் உள்ள 5,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஓய்வு மற்றும் புத்துணர்ச்சி பெறுவதற்காக இந்த...
உலகளவில் அதிக பாம்புக்கடிகள் இந்தியாவில் தான் அதிர்ச்சித் தகவல்கள்! - உலகளவில் ஆண்டிற்கு அதிகளவில் பாம்புக்கடி சம்பவங்கள் நிகழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளதாக சர்வதேச அறிவியல் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. லிவர்பூல் வெப்பமண்டல மருத்துவக் கல்லூரி மற்றும் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் இணைந்த நடத்திய இந்த விரிவான ஆய்வின்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4.09 லட்சம் முதல் 13 லட்சம் மனிதர்கள் பாம்புக்கடித் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. ‘பிஎல்ஓஎஸ் மெடிசின்’...
400 ஆண்டுகளுக்குப் பிறகு மரபணு உண்மை வெளிச்சம் அரிவாளுடன் புதைக்கப்பட்ட பெண் - போலந்து நாட்டில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு ‘வாம்பயர்’ (இரத்தக் காட்டேரி) என அஞ்சப்பட்டுப் புதைக்கப்பட்ட ஒரு இளம் பெண்ணின் எலும்புக்கூடு குறித்து நடத்தப்பட்ட புதிய மரபணு ஆய்வில், நவீன ஸ்லாவிக் மக்களிடம் காணப்படாத அரிய மரபணு வழித்தொடர் கண்டறியப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு வடக்கு போலந்தின் பியென் கிராமத்திற்கு அருகே தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்ட 17 முதல் 19 வயது மதிப்பிடப்பட்ட ‘சோசியா’ என்ற பெண்ணின் உடலை மையமாகக்...
உலகப் புகழ்பெற்ற கன்ட்ரி (Country) இசைப் பாடகியும், 10 முறை கிராமமி விருது வென்றவருமான டோலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80வது வயதில் புற்றுநோய் காரணமாகக் காலமானதாக சர்வதேச...
ஓடிடி ரிலீஸ் விவகாரம் வலுத்துள்ள நிலையில், செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய தமிழ்த் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்றும், படப்பிடிப்பு பணிகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறுத்தப்படும் என்றும்...
மனைவி மற்றும் மகன் இருக்கும்போதே பிரபல நடிகர் சக நடிகையுடன் ஹோட்டலில் கையும் களவுமாக சிக்கியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. ‘பசிங்கா பாலலு’ என்ற பிரபலமான பாடலின் மூலம் தெலுங்கு...