TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
கறுப்பு ஜூலை கலவரமும் எடுக்க வேண்டிய நடவடிக்கையும் - கறுப்பு ஜூலை இனக்கலவரம் இடம்பெற்று 43 வருடங்கள் கடந்து விட்டன. தமிழ் மக்களை இலக்குவைத்து திட்டமிட்ட வகையில் அரங்கேற்றப்பட்ட இந்த இனப்படுகொலையானது அன்றைய அரசாங்கத்தின் பின்னணியிலேயே இடம்பெற்றிருந்தது. யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதையடுத்து திட்டமிட்ட வகையில் ஜூலை கலவரம் அரங்கேற்றப்பட்டிருந்தது. இதில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் அவர்களது சொத்துகளும் சூறையாடப்பட்டிருந்தன. இந்த இனப்படுகொலையின் தாக்கம் நாட்டில் இன்றுவரை தொடர்ந்து...
அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை: எல்ல பகுதியில் ஹோட்டலுக்கு ரூ.10 இலட்சம் தண்டப்பணம் விதிப்பு - பண்டாரவளை, கரந்தகொல்ல, எல்ல பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்குக் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்தமைக்காக பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் 10 இலட்சம் ரூபாவை தண்டப்பணமாக விதித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. பதுளை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகள் கடந்த 10 ஆம் திகதி குறித்த ஹோட்டலில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டக் கட்டுப்பாட்டு விலையை...
இத்தாலியிலிருந்து 64 புறாக்களை கடத்தி வந்த சகோதரர்கள் - கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 64 புறாக்களைத் தங்களின் பயணப் பெட்டிகளுக்குள் மறைத்துச் சட்டவிரோதமாகக் கொண்டு வர முயன்ற வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்குச் சுங்கப் பிரிவினர் 5 இலட்சம் ரூபாய் தண்டப்பணம் விதித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட புறாக்களின் பெறுமதி சுமார் 3,431,400 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 38 மற்றும் 42 வயதுடைய இரு சகோதரர்கள் ஆவர். இவர்கள் இத்தாலியிலிருந்து எமிரேட்ஸ்...
டிவி பிரபலங்கள் பார்ட்டிகளில் போதைப்பொருள் சர்வ சாதாரணம்: பிரபல நடிகை ஷாக்கிங் தகவல் - சின்னத்திரை பிரபலங்களின் பார்ட்டிகளில் போதைப்பொருள் அதிகம் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்திருக்கிறார் நாராயணி சாஸ்திரி. இந்தி டிவி சீரியல்கள், வெப் தொடர்கள், படங்களில் நடித்து வரும் நாராயணி சாஸ்திரி சித்தார்த் கண்ணனுக்கு அளித்த பேட்டியில் சின்னத்திரையில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து பேசியிருக்கிறார். சின்னத்திரை ரொம்பவே மாறிவிட்டது. முன்பு பார்ட்டிகளில் மதுவுக்கு பெரிய தொகையை ஒதுக்கினார்கள். ஆனால் தற்போது சட்டவிரோத போதைப் பொருளுக்காக பணத்தை ஒதுக்குகிறார்கள் எனும் நாராயணி. போதைப் பொருள் பயன்பாட்டால்...
கறுப்பு ஜூலையின் கோரம்; தலைநகரில் தமிழர்களின் தொழிற்பேட்டைகள் சூறையாடப்பட்ட வரலாறு ! - கருப்பு ஜூலை என்பது இலங்கையில் ஒரு கறைபடிந்த வரலாற்று பக்கமாகும். இதே திகதிகளில் தலைநகர் கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்ககளில் அமைந்திருந்த தமிழ் தொழிலதிபர்களின் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்ககளை தீயிட்டு சூறையாடி பல ஆயிரக்கணக்கானவர்களை நடுத்தெருவில் நிறுத்திய வரலாற்றை மறக்க இயலாது. அருளானந்தம் சாமுவேல் ஞானம் (ஞானம்) இவருக்கு சொந்தமான தொழிற்சாலைகள் சென்ட் அந்தோனிஸ் ஹார்டுவேர், சின்டெக்ஸ், ஏசியன் காட்டன் மில்ஸ், ஹென்ட்லி கார்மென்ட்ஸ்:...
சின்னத்திரை பிரபலங்களின் பார்ட்டிகளில் போதைப்பொருள் அதிகம் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்திருக்கிறார் நாராயணி சாஸ்திரி. இந்தி டிவி சீரியல்கள், வெப் தொடர்கள், படங்களில் நடித்து வரும் நாராயணி சாஸ்திரி சித்தார்த் கண்ணனுக்கு அளித்த...
காதல் திருமணம் முடிந்த கையோடு படுக்கையறையில் இருந்த பைக்கை வெளியேற்ற வைத்துவிட்டதாக கூறியிருக்கிறார் சோனாக்ஷி சின்ஹா. ஜஹீர் தன் உயிருக்கு உயிரான பைக்கை வெளியேற்றிவிட்டார். ஜாலி ஜோடி: பாலிவுட்...
ஹெச். வினோத் இயக்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூலை 23 ( இன்று ) வெளியானது. விஜயுடன், கௌதம்...