TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
பாக். வான்வௌியில் இந்திய விமானங்கள் பறக்க தடை நீடிப்பு - காஷ்மீரில் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்திய வான்வௌியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க கடந்த ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி முதல் விதிக்கப்பட்ட தடை, கடந்த மே 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதேபோல் பாகிஸ்தானும் கடந்த ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி முதல் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வௌியை...
ஈரான் உடனான அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார் - ஈரான் உடனான அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். ஈரான் மறுகட்டமைப்புக்கு ரூ.28 லட்சம் கோடி நிதி உதவி உட்பட 14 அம்ச அறிக்கையை வெளியிட்டது அமெரிக்க அரசு ஒப்பந்தம் மீறினால் குண்டு வீசுவோம் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் உடனான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்தானது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் பெசஸ்கியான் ஆகியோர் மின்னணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான...
முதல்வர் விஜயைச் சந்தித்தது குறித்து நடிகை சமந்தா! - விஜயுடன் ’தெறி’, ’கத்தி’, ’மெர்சல்’ என மூன்று படங்களில் நடித்த நடிகை சமந்தா, இன்று முதல்வரைச் சந்தித்தார். இதுகுறித்து அவர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். முதலமைச்சர் விஜயை பல சினிமா நட்சத்திரங்களும் சத்தித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று தன்னுடைய ‘எங்கள் தங்கம்’ படச் செய்தியாளர் சந்திப்புக்கு சென்னை வந்திருந்த சமந்தா, முதலமைச்சர் விஜயையும் சந்தித்தார். விஜயுடன் ’தெறி’, ’கத்தி’, ’மெர்சல்’ என மூன்று படங்களில் நடித்தவர், முதல்வரைச் சந்தித்தது...
நானும் பிரதமர் மோடியும் தான் மிக பிரபலமான ஜோடி! - பிரான்ஸ் நாட்டின் எவியான் – லெஸ் – பெய்ன்ஸ் நகரில் உலகளாவிய சவால்கள் மற்றும் உக்ரைன் விவகாரம் குறித்து விவாதிக்க G7 உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உட்பட பல உலகத் தலைவர்கள் பங்கேற்றனர். இம்மாநாட்டின் குழு புகைப்படத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கும் இடையே நடந்த சுவாரசியமான உரையாடல் தற்போது சமூக ஊடகங்களில்...
சுரேஷ் சாலே விவகாரத்தை சுற்றி ஒரு அரசியல் - ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு தொடர்ச்சியாக கடந்த பெப்ரவரி பிற்பகுதியில் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் (ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்) சுரேஷ் சாலேக்கு அநீதி இழைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி அவரது குடும்பத்தவர்கள் மற்றும் பௌத்த பிக்குமார் சகிதம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கடந்த வாரம் எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள்...
விஜயுடன் ’தெறி’, ’கத்தி’, ’மெர்சல்’ என மூன்று படங்களில் நடித்த நடிகை சமந்தா, இன்று முதல்வரைச் சந்தித்தார். இதுகுறித்து அவர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். முதலமைச்சர் விஜயை பல சினிமா நட்சத்திரங்களும்...
: இந்தியில் பிரபலமான கும்கும் பாக்யா சீரியலில் நடித்து பிரபலமானவர் சஞ்சிதா உகலே. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வந்த அவர் ஜூன் 14ம் தேதி இரவு தற்கொலை செய்து கொண்டார்....