TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து 10 எலும்புக்கூடுகள் மீட்பு: இரு சிறுவர்கள் மற்றும் கைக்குழந்தை அடையாளம் - செம்மணி மனித புதைகுழியில் இருந்து இரு சிறுவர்கள் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25ஆம் நாள் அகழ்வு பணிகள் திங்கட்கிழமை (15) நடைபெற்றது. அதன்போது புதிதாக 05 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் சிறுவர்கள் குழந்தையின் என்புக்கூடுகள் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மீட்கப்படும் என்புக்கூடுகள் பல உடைந்த...
சீனா,இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு - சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வடமேற்கு சீனாவின் கிங்காய் மாகாணத்தில் உள்ள ஹைக்ஸி என்ற இடத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. சீனாவில் பிற்பகல் 03.12 மணியளவில் அடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானது. சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் பதிவானதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர் இந்தோனேசியாவில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் இந்தோனேசியாவில் இன்று காலை...
ஈரான் போரில் ட்ரம்ப்புக்கு கிட்டியது என்ன? - ஈரானும் அமெரிக்காவும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. எல்லாம் சரியாகச் சென்றால் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) ஈரானும் அமெரிக்காவும் போரை நிறுத்திக் கொள்ளும் அந்த ஒப்பந்தம் ஸ்விட்சர்லாந்தில் கையெழுத்தாகிவிடும். அதை அமைதி ஒப்பந்தம் என்பதைவிட புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றே சம்பந்தப்பட்ட நாடுகள் அழைக்கின்றன. காரணம் அமைதி ஒப்பந்தம் சட்டப்பூர்வமான பிணைப்பு கொண்டது. ஆனால், புரிந்துணர்வு ஒப்பந்தம் அப்படியானது அல்ல. ஒப்பந்தம் எந்த வகையிலானதாக இருந்தாலும் சரி....
மருத்துவரின் சீட் இல்லாமல் இருமல் மருந்து வாங்க தடை!.. வெளியானது புதிய அறிவிப்பு.. - என்னதான் தெருவுக்கு தெரு மருத்துவமனை இருந்தாலும் தலைவலி, சளி, இருமல், உடல் வலி, கை கால் வலி போன்ற சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு பொதுமக்கள் நேரடியாக மருந்தகங்களுக்கு சென்று தனது மருந்துகளை வாங்கி உட்கொள்கிறார்கள். இது காலம் காலமாக நடந்து வருகிறது. ஏனெனில் சாதாரண ஏழை மக்களும், நடுத்தர மக்களும் கூட மருத்துவரை அணுக முடியாத நிலையில்தான் மருத்துவர்கள் வாங்கும் கட்டணமும் அவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளின் விலையும்...
நீட் மறுதேர்வு முடியும் வரை ‘டெலிகிராம்’ செயலிக்கு இந்தியாவில் தடை - நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், இந்தத் தேர்வு முடியும் வரையில் டெலிகிராம் மெசேஜிங் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இதை தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நீட் (யுஜி) நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டு சேர்க்கைக்கான...
தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவருமான சி. ஜோசப் விஜய் மீது அவரது அடியாளான “மிஸ்டர் ஜே” (Mr. J) என்பவரை முன்னிறுத்தி மிகக் கடுமையான பாலியல்...
தனது மகள் திவ்யா சத்யராஜ் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள் முற்றிலும் பொய்யானவை என நடிகர் சத்யராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ‘என் மகள் கடின உழைப்பாளி, அவரை நினைத்து...
நடிகராக இருந்து தமிழக முதலமைச்சராக மாறிய ஜோசப் விஜய் மற்றும் அவரைப் பிரிந்து வாழும் மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து மனு இன்று காலை 10:30 மணிக்கு செங்கல்பட்டு...