TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
59 வணிகக் கப்பல்களைத் திருப்பி அனுப்பிய அமெரிக்கா! ஹோர்முஸில் அதிரடி - ஈரான் மீதான கடற்படை முற்றுகையை (Naval Blockade) மீண்டும் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து, அந்நாட்டுத் துறைமுகங்களுக்குச் செல்ல முயன்ற 59 வணிகக் கப்பல்களை அமெரிக்கப் படைகள் தடுத்து திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மத்திய கட்டளையகம் இதனை தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் அமெரிக்காவின் உத்தரவை மீறிச் செல்ல முயன்ற 3 கப்பல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதுடன், 2 கப்பல்களில் நேரடிச் சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன. ஜூலை 14 முதல் மீண்டும் நடைமுறைக்கு வந்த இந்த...
இலங்கையில்50 வருடங்களின் பின் மீண்டும் தூக்குமேடை தண்டனை! - இலங்கை அரசாங்கம் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்த தீர்மானித்தால் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள தூக்குமேடை பயன்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலை உடன் தற்போது இரு மரண தண்டனை நிறைவேற்றுபவர்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர்களின் அடையாளங்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் தற்போது கட்டமைப்பு ரீதியாக செயல்படக்கூடிய ஒரே தூக்குமேடை வெலிக்கடை சிறைச்சாலையிலேயே...
மயக்கத்தில் வைத்து உண்மையை கண்டுபிடிக்க நடவடிக்கை! - உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலேவை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரை மருத்துவ சோதனைக்கு உட்படுத்துவதற்கு ஐவரடங்கிய மருத்துவக் குழுவினர் கடந்த வாரம் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். அங்கு வருகை தந்த மருத்துவக் குழுவினர் முற்பகல் 9.00 மணிமுதல் மாலை வரை அவரைப் பரிசோதித்ததாக தேசிய மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐவரடங்கிய மருத்துவக் குழு கோட்டை நீதவான்...
கொழும்பு வைத்தியசாலை பகுதிகளில் அதிகரித்துள்ள குற்றச்செயல்கள்! விடுக்கப்படும் எச்சரிக்கை.. - கொழும்பு தேசிய வைத்தியசாலை சூழல் குற்றச்செயற்பாட்டாளர்களிடமிருந்து மீட்கப்படாத ஒரு வலயமாக மாறியுள்ளதால் வைத்தியசாலைக்கு வரும் பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வைத்தியசாலைக்கு முன்னால் இருக்கும் பகுதியான நொரிஸ் கெனல் வீதியில் கடைகளுக்கு மத்தியில் ஒரு பொதுக்கழிப்பறை அமைந்துள்ளது. இருப்பினும், இரவு 7 மணியின் பின்னர் குறித்த இடம் போதைக்கு அடிமையானவர்களின் புகலிடமாக மாறுவிடுகின்றது. இக்கழிப்பறை கொழும்பு மாநகரசபையினால் நிர்வகிக்கப்பட்டாலும் இரவு வேளையில் எந்தவொரு வெளிச்சமும் இருப்பதில்லை. போதைக்கு...
சர்வதேச அலைச்சறுக்கு போட்டி.. 10க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு! - மாமல்லபுரத்தில் சர்வதேச அளவிலான அலைச்சறுக்கு போட்டி இன்று தொடங்கியது. இந்தியா, அமெரிக்கா, தென்கொரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 100க்கும் அதிகமான வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர். இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கிய போட்டிகள் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகின்றன. இப்போட்டி 2028ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது.இந்திய அரசியல் போட்டியில் பங்கேற்ற வீரர் ஒருவர்...
நடிகர் சிவாஜி கணேசன் வாழ்ந்த அன்னை இல்லம் இடிக்கப்பட்டு அபார்ட்மென்ட் ஆவது தொடர்பான செய்தி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உணர்வுடன் இரண்டறக் கலந்திருந்த அன்னை இல்லம், மாற்றத்துக்குத் தயாராவது...
நடிகரும் தமிழ் நாட்டின் முதலமைச்சருமான விஜய்யின் மகன் இயக்குனர் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை பூர்வீகம் மற்றும் யாழ்ப்பாணத்துடனான தொடர்பு குறித்தும் நேர்காணலில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய...
சினிமாவில் வாய்ப்பு தருவதாகக் கூறி இளம் நடிகையை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய பிரபல பாலிவுட் இயக்குனர் 40 நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான...