TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
அமெரிக்காவின் போர்க் குற்றங்கள்: ஈரானின் கட்டமைப்புகள், ரயில்வே மீது தாக்குதல்கள்! - ஜூலை 17-ஆம் தேதி அதிகாலையில், பென்டகன் ஈரானின் பாலங்கள், நீர் இறைக்கும் நிலையங்கள் ஒரு ரயில் நிலையம் ஆகியவற்றின் மீது குண்டுவீசியது; அதேவேளையில் ஈரான்ஷாஹரில் உள்ள பொதுமக்களுக்கான விமான நிலையம், ஈரானின் ஒரே ஆழ்கடல் துறைமுகத்தின் கட்டுப்பாட்டு கோபுரம் ஆகியவற்றின் மீதும் தாக்குதல் நடத்தியது. ஜூன் 17-ஆம் தேதி கையெழுத்தான போர்நிறுத்த ஒப்பந்தத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் கிழித்தெறிந்ததைத் தொடர்ந்து, ஜூலை 11 முதல் மீண்டும் தொடங்கிய குண்டுவீச்சு...
நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்-6 குழந்தைகள் பலி!: துப்பாக்கிச் சூடு நடத்தித் தற்கொலையா? - அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள கிராண்ட் ஹேவன் டவுன்ஷிப் (Grand Haven Township) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 6 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் காவல் துறையினர், தீயைக் கட்டுப்படுத்தி உள்ளே சென்றபோது 5 முதல் 15 வயதுக்குட்பட்ட...
இலங்கையில் தேடப்பட்ட குற்றவாளிகள் தமிழ் நாட்டிற்கு தப்பியோட்டம்! - இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த இருவர், தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் பகுதியில் இந்திய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றபோதே அவர்கள் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இராமநாதபுரம் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில், இலங்கையிலிருந்து வந்த படகிலிருந்து இருவர் இறங்கியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆரம்பகட்ட விசாரணைகளில்,...
பதவியை துறந்த பங்களாதேஷ் ஜனாதிபதி ; மீண்டும் வரும் ஷேக் ஹசீனா - பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் ஷஹாபுதீன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பதவியிலிருந்து அகற்றப்பட்ட பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் நாட்டிற்கு வர ஆயத்தமாகி வருவதாக வெளியாகும் தகவல்களைத் தொடர்ந்து ஜனாதிபதி இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2024ஆம் ஆண்டு பங்களாதேஷில் இடம்பெற்ற மாணவர் போராட்டங்களின் போது நபர்களைப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தினால் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவ்வழக்குகளை எதிர்கொள்வதற்காகத்...
சடலமாக கிடந்த பெண் பொலிஸ் அதிகாரி - இந்தியாவில் பெண் பொலிஸ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் 24 வயதுடைய பெண் பொலிஸ் அதிகாரி பொலிஸ் குடியிருப்பில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். காலை நீண்ட நேரமாக அவரது அறை தறக்கப்படாமல் பூட்டியே இருந்தது. இதனால் சந்தேக மடைந்த சக பொலிசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, ரஞ்சனி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி...
ஹெச். வினோத் இயக்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூலை 23 ( இன்று ) வெளியானது. விஜயுடன், கௌதம்...
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விமலுக்கு, ரூ. 4.5 கோடி காசோலை மோசடி (Cheque Bounce) வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை 11-வது சிறு வழக்குகள்...
. ஹாலிவுட் நடிகர், நடிகைகள் அவ்வப்போது கார் விபத்தில் பலியாகும் சம்பவம் நடந்து வருகிறது. ஏற்கனவே Fast and Furious பட நடிகர் பால் வாக்கர் கார் விபத்தில் மரணமடைந்தார். இந்நிலையில்தான்...