TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் முதல்வர் விஜயின் தந்தைக்கு அருகில் அமர்ந்த திரிஷா! - இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜோர்ஜ் கோட்டையில் நடைபெற்ற விழாவில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான திரிஷா தனது தாயாருடன் நேரில் சென்று கலந்துகொண்டார். தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாகத் தொடர்ந்து வலம் வரும் நடிகை திரிஷா, தற்போதும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், இன்று இந்திய நாட்டின் 80ஆவது சுதந்திர தினம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு...
நேர்மறையான பதில்கள் ஜனாதிபதியிடமிருந்து கிடைக்கவில்லை – - நிதிபதிகளின் வயதெல்லையை அதிகரிக்கும் 22ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடமிருந்து நேர்மறையான பதில்கள் எவையும் கிடைக்கவில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான லால் விஜேநாயக்க வீரகேசரிக்கு தெரிவித்தார். இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பின்போது, சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் பிரசன்னமான சிரேஷ்ட சட்டத்தரணிகள் குழுவில் பங்கேற்றிருந்த லால்விஜேநாயக்க சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...
பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம்- யாழில் மாநாட்டுக்கு வட, கிழக்கு உறவுகள் ஏற்பாடு - வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் யாழ்ப்பாணத்தில் மாபெரும் மாநாடொன்றை ஏற்பாடு செய்திருப்பதுடன், அன்றைய தினம் காலை கிளிநொச்சியில் கவனயீர்ப்புப்போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது. வருடாந்தம் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் அத்தினத்தன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வலிந்து...
முதலில் எங்களை கவனியுங்கள் கோரிக்கை!வீதிகளில் தவிக்கும் பிரிட்டிஷ் மக்கள் - பிரிட்டனில் வீடற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு வீதிகளில் வசிக்கும் உள்நாட்டு மக்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள், சிறிய படகுகள் மூலம் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழையும் அகதிகளுக்கு அரசு முன்னுரிமை அளிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். “எங்களைப் பற்றி யார் கவலைப்படுவது?” என்ற கேள்வியுடன், லேபர் கட்சித் தலைவரும் இங்கிலாந்து பிரதமருமான சர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான அரசுக்குத் தங்களது கோரிக்கைகளையும் கண்டனங்களையும் தீவிரமாகப் பதிவு செய்து வருகின்றனர். அரசாங்கம் அகதிகள்...
FBI-க்கு பலமுறை எச்சரித்த ஹக் ஹெஃப்னர் எப்ஸ்டீன் குறித்து - அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரும் ‘பிளேபாய்’ இதழின் நிறுவனருமான ஹக் ஹெஃப்னர், பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் குறித்து அமெரிக்கக் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யிடம் பலமுறை எச்சரிக்கை விடுத்திருந்த அதிர்ச்சித் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. சமீபத்தில் சட்டப்பூர்வமாக வெளியிடப்பட்ட எஃப்பிஐ-யின் இரகசிய விசாரணை ஆவணங்கள் மூலம் இந்த திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ‘பிளேபாய்’ அமைப்பைச் சேர்ந்த இளம் மாடல் மற்றும் பிளேமேட் ஒருவர், ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் அவளது...
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜோர்ஜ் கோட்டையில் நடைபெற்ற விழாவில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான திரிஷா தனது தாயாருடன் நேரில் சென்று கலந்துகொண்டார். தமிழ்...
நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் வெளியிட்ட ஒரு பதிவு கடந்த சில வாரங்களாக சோசியல் மீடியாவில் பேசுபொருளாக இருந்தது. “மன அமைதியை தேடி சில பாதைகளை விட்டு விட வேண்டி...
ஈரோடு: நடிகர் விக்ரம் அண்மையில் ‘லார் கிப்பன்’ என்ற அரிய வகை குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த குரங்கை வீட்டில் வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும். இது எப்படி...