TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
நோர்வேபோக்குவரத்து அமைச்சராக தமிழர் கம்சி குணரத்தினம் - நோர்வேயின் தற்போதைய தொழிலாளர் கட்சி அரசு தனது அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்திருக்கிறது இன்று 11.09.2026. தற்போதைய போக்குவரத்துதுறை அமைச்சர் Jon Ivar Nygரூrd பதவியிலிருந்து மாற்றப்பட்டு புதிய அமைச்சரவையில் நோர்வேயின் புதிய போக்குவரத்து துறை அமைச்சராக கம்சி குணரத்தினம் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார். கம்சி அவர்கள் இன்னும் வாக ஓட்டுனர் உரிமம் (Driving Licence) எடுக்கவில்லை, வாகன ஓட்டுனர் உரிமம் இல்லாதவர் நோர்வேயின் புதிய போக்குவரத்து துறை அமைச்சரா...
வெடுக்குநாறிமலையில் 11 அடி உயர புத்தர் சிலை இருந்ததாம் சைவ வழிபாடு 2013 இற்கு பின்னரே வந்தது - வெடுக்குநாறிமலை பௌத்த வழிபாட்டு தலம் எனவும், அங்கு 11 அடி புத்தர் சிலை இருந்தது என சந்தபோதி தேரர் தெரிவித்துள்ளார். வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு பொலிசார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புக்கு மத்தியில் சுமார் 25 சிங்கள மக்களுடன் சந்தபோதி தேரர் தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் சனிக்கிழமை சென்றிருந்தனர். மலை பகுதிக்கு சென்ற தேரர் தலைமையிலான குழுவினர்...
2 கேரள தோழிகளை கொன்றதாக இந்திய வம்சாவளி பெண் அமெரிக்காவில் கைது - கலிபோர்னியாவில் நடந்த தனித்தனி சம்பவங்களில் தோழிகள் இரண்டுபேரை கொன்றதாக இந்திய வம்சாவளிப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிலா பேபி(32). இவரும் கேரளாவை சேர்ந்த ஆன் மேரி மேத்யூ(35) மற்றும் அஞ்சனா ஹரி(35) மூன்று பேரும் நண்பர்கள். இந்நிலையில் அனிலா பேபி, தனது தோழிகள் ஆன்மேரி மற்றும் அஞ்சனாவை கொலை செய்துள்ளார்.சவுத் பே பகுதியில் உள்ள ஜான் ஜோஸ் மற்றும்...
இந்தோனேசியாவில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்து - பயணிகள் கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி: 129 பேரின் கதி என்ன? விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர். மாயமான 129 பேரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள சுரபாயா தீவில் இருந்து விர்கோ டிரான்ஸ்போர்ட் 8 என்ற பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போர்னியோ தீவில் உள்ள பன்ஜார்மாசின் நகருக்கு புறப்பட்டு சென்றது. இந்த கப்பலில் 213 பயணிகள்...
ஹார்முஸ் நீரிணையில் தாக்குதல் நடத்தியது யார் ?வணிக கப்பல் மீது தாக்குதல் - ஹார்முஸ் நீரிணை பகுதியில் வணிக கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர். ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவங்கள் நடத்திய தாக்குதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதன் தொடர்ச்சியாக, ஹார்முஸ் நீரிணை பகுதியை நிர்வகிப்பதில் ஈரான், அமெரிக்கா இடையே மோதல் நீடித்து வருகிறது. கச்சா எண்ணெய் எடுத்து செல்லப்படும் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை கட்டுப்படுத்துவதில் மோதல்கள்...
தவெகவின் அதிகாரப்பூர்வ செய்தி சேனலாக வெற்றி விரைவில் தனது ஒளிபரப்பை தொடங்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக மலையாளத்தில் வெற்றி சேனலை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்கு...
முன்னாள் கணவரின் துரோகத்தால் விவாகரத்து பெற்ற ஹாலிவுட் நடிகை நடாலி போர்ட்மேன் தற்போது புதிய காதலருடன் தனது 3வது குழந்தையை ஈன்றெடுத்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகையான நடாலி போர்ட்மேன் (45),...
இலங்கை இசைத்துறையின் மூத்த மற்றும் பிரபல பாடகரான பிரியங்கர பெரேரா காலமானார் என அவரது குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.தீவுகளை சுற்றிப்பார்த்தல் திடீர் உடல்நலக்குறைவினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர...