TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
இத்தாலியில் மர்மான முறையில் உயிரிழந்த இலங்கையர் - இத்தாலியின் Perdifumo பகுதியில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்ணை வீடு ஒன்றின் நீச்சல் குளத்தில் இலங்கையை சேர்ந்த 36 வயதுடையவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 5 நாட்களுக்கு முன்னர் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மருத்துவக் குழுவினர் சமீபத்தில் பண்ணை வீட்டில் வேலைக்குச் சேர்ந்திருந்த இலங்கையரை சடலமாக கண்ட பண்ணை வீட்டின் உரிமையாளர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற மருத்துவக் குழுவினர், அந்த நபர் ஏற்கனவே...
சலே வசமுள்ள புலனாய்வு தகவல்களை வெளிப்படுத்துவது காட்டிக்கொடுப்பாக அமையும் – கம்மன்பில - ஏதேனும் வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேக நபரிடம் குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அழுத்தம் பிரயோகிக்கும் உரிமை நீதிமன்றத்துக்கு கிடையாது.விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் அமைதியாக இருக்கும் உரிமை சுரேஸ் சலேவுக்கு உண்டு. சுரேஸ் சலேவின் மடிக்கணினி மற்றும் தொலைபேசியில் உள்ள புலனாய்வு தகவல்களை வெளிப்படுத்துவது மிலேனியம் சிடி காட்டிக்கொடுப்புக்கு இணையானதாக அமையும். புலனாய்வுத் தகவல் வழங்குநர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சுரேஸ் சலேவுக்கு உண்டு என பிவிதுறு...
மருத்துவ பரிசோதனைகளில் போலி உண்ணாவிரதம் அம்பலம் - உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சலே, சட்டத்தின் முன்னிலையில் இருந்து தப்பிப்பதற்காகவும் விசாரணைகளை திசைதிருப்புவதற்காகவுமே உண்ணாநோன்பு என்ற போலி நாடகத்தை அரங்கேற்றினார். அது விசேட மருத்துவ குழுவினரின் தீவிர பரிசோதனைகள் மூலம் அப்பட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என ஜனபலய கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கன்னங்கர குற்றம் சாட்டினார். கொழும்பு பொரளை என்.எம். பெரேரா...
இலங்கை – ஜேர்மனி இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் – - இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு வாரியமும் ஜேர்மனியின் இறக்குமதி ஊக்குவிப்பு மையமும் இணைந்து, இலங்கையின் ஏற்றுமதி வளர்ச்சியை வலுப்படுத்தவும் ஏற்றுமதி சார்ந்த சிறு மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்களுக்கு சர்வதேச சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று (1) கையெழுத்திட்டன. ஜேர்மனியின் இறக்குமதி ஊக்குவிப்பு மையத்தின் கலாநிதி ஜூலியா பெல்லிங்ஹவுசென் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், 2019ஆம் ஆண்டு முதல் இரு தரப்புக்கும்...
ரஷ்யாவில் பாரிய பெட்ரோல் தட்டுப்பாடு- வரிசையில் காத்திருக்கும் மக்களுக்காக அவசர நடமாடும் கழிப்பறைகள் - ரஷ்யாவில் வரலாறு காணாதளவுக்கு பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மையில் உக்ரைன் இராணுவம் ரஷ்யாவில் உள்ள 50க்கும் மேற்பட்ட பெட்ரோல், டீசல் உற்பத்தி தொழிற்சாலைகளை தாக்கி தகர்த்ததால், அங்கு பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அங்குள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர். அந்நாட்டில் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோலை வழங்குவதற்கும் கடுமையான...
நடிகை த்ரிஷா உயிருக்கு உயிராக வளர்த்து வரும் மகள் இஸ்ஸி பற்றி இதுவரை யாருக்கும் தெரியாத விஷயத்தை தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால். அதை கேட்ட ரசிகர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். நடிகை த்ரிஷா...
தென்னிந்திய தமிழ் திரைப்பட இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு தொடர்பில் டெல்லி உயர்நீதிமன்றம் விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. தனியார் இசை நிறுவனம் ஒன்றிற்கு ஆதரவாக வழங்கப்பட்ட...
நடிகை குஷ்பு – இயக்குநர் சுந்தர்.சி தம்பதியின் மூத்த மகள் அவந்திகாவின் திருமணம் கடந்த வாரம் கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது. குடும்பத்தினர், உறவினர்கள், திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி...