TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
அவரவர் அசில் - சுவரோரம் கிடந்த சூரல் நாற்காலியில் சாய்ந்து, தெருவை மேய்ந்தவாறு அமர்ந்திருந்தார் கும்பமுனி. கால்களிரண்டும் படிப்புரையின் மூன்றடி உயர காப்புச் சுவர் மீது கிடந்தன. பாம்பணையில் துயில்கின்ற அரங்கன் எனும் மிதப்பு மனதில். அரைவேட்டி முட்டுக்குக் கீழே முழு சுதந்திரத்துடன் கற்பழிக்காத கனவான்கள் கழகத்தின் கட்சிக் கொடிபோல் அசைந்து கொண்டிருந்தது காற்றில். அவர் முகத்தில் பதினெட்டு நாள் தாடி. விழுந்தவை, பாதி உடைந்தவை, பிடுங்கப்பட்டவை போக மிச்சம் பதினெட்டுப் பற்களே...
‘சனிப் பிணம் தனி போகாது’ - ‘சனிப் பிணம் தனி போகாது’ என்பதுபோல் அந்தக் காதலர்கள் ஒரு கோர விபத்தில் சிக்கி இறந்து போயிருந்தனர்! அந்தத் துர்ச்சம்பவத்திற்குப் பின்னர், அவர்கள் திருமணம் செய்துக்கொள்ளத் தீர்மானித்திருந்த பிப்ரவரி 14-ம் திகதி, ஒவ்வொரு மாதமும் மீண்டெழிந்து, பெற்றோரைச் சித்ரவதைக்குள்ளாக்கிக் கலக்கியது. அவர்கள், நிம்மதியில்லாமல் தவித்தனர்! ‘போயும் போயும் இந்த சனியன் புடிச்ச 14-ம் தேதீலீயா கல்யாணத்த வெப்பான்?’ காதலர்கள், முப்பது வயதுகூட நிறம்பாத இளம் தொழிலதிபர்கள். இரண்டு குடும்பத்தினரும்...
நிழல்கள் - கேப் காட் கடற்கரையில் நின்றிருந்த நிக்கிற்கு, அட்லாண்டிக் பெருங்கடலின் அலைகள் வேறொரு அந்நிய மொழியில் பேசுவது போல் தோன்றின. பிப்ரவரி மாதத்தின் ஊசி முனைக்காற்று முகத்தில் அறைந்தது. அந்தக் குளிர் அவனது உடலை மட்டும் நடுங்கச் செய்யவில்லை; அவனுள் ஆழமாக உறைந்து கிடந்த ஏதோ ஒன்றை மெல்லக் கிளறிவிட்டது. அலைகள் கரையை நெருங்கும்போது, அவை வெறும் இரைச்சலாக ஒலிக்கவில்லை. ஒவ்வொரு அலையும் மணற்பரப்பில் மோதுவதும், ஒரு கணம் நிலைத்து...
கவிதையில் உறைந்திருக்கும் சிந்தாத கண்ணீர் - கவிதையில் உறைந்திருக்கும் சிந்தாத கண்ணீர் இணையை இழந்த பெண் கிரவுஞ்சப் பறவையின் ஓலம் எழுப்பிய சோகம், சுலோகமாய்ப் பரிணமித்ததை ஆதி கவியைப் பற்றிய புனைவு சொல்கிறது. துயரம் வழிந்து விடாமல் கலை உருவம் பெறுகிற போது, துயரமும் காப்பாற்றப் படுகிறது; கவிதையும் காப்பாற்றப்படுகிறது என்று தோன்றுகிறது. பிரக்ஞை பூர்வமாக இல்லாத, இயல்பான சொல் கவனம் தேவைப்படுகிறது இங்கு. ‘நீ போஜனப் பிரியனாக இருந்தால் உன் தொண்டையிலே கத்தியை வை’-...
பாதாம் பிஸ்தா ஐஸ்கிரீம் செய்வது எப்படி? - முழு கொழுப்புள்ள பால், ஃப்ரெஷ் கிரீம், நட்ஸ் துண்டுகள், குங்குமப்பூ, ஏலக்காய் சேர்த்து வீட்டிலேயே கடை தரத்தில் மென்மையாக செய்யக்கூடிய பாதாம் பிஸ்தா ஐஸ்கிரீம் ரெசிபி. பாதாம் மற்றும் பிஸ்தாவின் நறுமணத்தோடும், நட்ஸ் துண்டுகளின் மொறுமொறுப்போடும் இருக்கும் பாதாம் பிஸ்தா ஐஸ்கிரீம் (Almond Pistachio Ice Cream) சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு கிளாசிக் சுவை. ஆர்ட்டிஃபிஷியல் கலர்ஸ் எதுவும் சேர்க்காமல், வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில்...
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (ஜூன் 5) நடைபெற்ற தவெக-கூட்டணி அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. சுமார் ஒரு மணி...
. “:”நடிகர் சூர்யா மற்றும் திரிஷா கிருஷ்ணன் நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான இப்படம் கடந்த மே 15ம்...
நடந்து முடிந்த 2026 தேர்தலில் சுமார் 35% சதவீத வாக்குகளைப் பெற்றார் விஜய். இது எம்.ஜி.ஆர் பெற்ற வாக்குகளை விட அதிகம் என்பது ஊர் அறிந்த உண்மை. ஆனால், தற்போது...