TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
ரூ.400 -ஐ தொட்ட கறிக்கோழி விலை.. விற்பனையை நிறுத்த திட்டம்? - தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக சிக்கன் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. வரும் நாட்களில் சிக்கன் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு சிக்கன் தட்டுப்பாடு காரணமாக விற்பனை நிறுத்தப்படும் அபாயமும் உள்ளது. தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவப் பிரியர்களின் வீடுகளில் சிக்கன் மணம் கமழ்வது வழக்கம். ஆனால், தற்போது கோழியின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவது நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களுக்கு...
சர்க்கரை நோயும் நரம்புப் பாதிப்பும் - இந்தியாவில் நீரிழிவு நோய் என்பது சுகா தார நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. இதனால் உடலில் ஏற்படும் ரத்த சர்க்கரை ஏற்றத் தாழ்வுகள் மூளை, நரம்பு மண்டலத்தை நேரடியாகப் பாதித்து பல தீவிர மூளை நரம்பியல் கோளாறு களை ஏற்படுத்துகின்றன. பக்கவாதம் (Stroke): நீரிழிவு நோயாளி களுக்கு மூளையில் உள்ள ரத்தக் குழாய் களில் அடைப்பு அல்லது ரத்தக்கசிவு ஏற்படுவதற்கான ஆபத்து மிக அதிகம். இது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைத்...
அமெரிக்கா கிளம்புனா தான் ஓபன் பண்ணுவோம்- ஈரான் கறார் - ஈரான் – அமெரிக்கா இடையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை மூடி நடவடிக்கை எடுத்துள்ளனர். தங்கள் பிராந்தியத்தின் மீதான அமெரிக்காவின் தாக்குதல் முடிவுக்கு வர வேண்டும் என எச்சரித்துள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் ராணுவத்தினர் (IRGC) வெளியிட்டுள்ள அறிவிப்பில், மறு அறிவிப்பு வரும் வரை ஹார்மூஸ் நீரிணை மூடப்படுகிறது. தங்கள் பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலையீடு முடிவுக்கு வரும் வரை இந்த...
சீனாவில் வரலாறு காணாத கனமழை.. பண்ணைகளில் இருந்து தப்பிய 900 நச்சுப் பாம்புகள் - – சீனாவில் கனமழை பெய்துவரும் நிலையில், ஹெங்ஜோ நகரில் உள்ள பாம்புகள் நீடித்து அடித்து செல்லப்பட்டு குடியிருப்பு பகுதியில் நுழைந்துள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சீனாவின் பல பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு மாகாணங்களில் கல்லூரிகள், பள்ளிகள், அவசர கால மருத்துவமனையை தவிர்த்து மற்றபடி, உணவகங்கள் என...
கோபத்தில் கிளம்பிய ஜானகி, கூட்டிட்டு வாடானு சொன்ன இளையராஜா: என்ன நடந்தது தெரியுமா? - இசைஞானி இளையராஜாவுக்காக பாடலை பதிவு செய்தபோது தான் செய்த சுட்டித்தனத்தால் ஜானகி அம்மா கோபித்துக் கொண்டு சென்று காரில் உட்கார்ந்துவிட்டதாக எஸ்.பி. பாலசுப்ரமணியம் சொன்னது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். ஜானகி அம்மா மறைவு: எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஜானகி சேர்ந்து பாடிய பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் என்றென்றும் கொண்டாடும் பாடல்கள் ஆகும். ஜானகி அம்மா மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்கிற தகவல் அறிந்ததுமே இனி சொர்க்கத்தில் எஸ்.பி.பி., ஜானகி பாட்டு...
இசைஞானி இளையராஜாவுக்காக பாடலை பதிவு செய்தபோது தான் செய்த சுட்டித்தனத்தால் ஜானகி அம்மா கோபித்துக் கொண்டு சென்று காரில் உட்கார்ந்துவிட்டதாக எஸ்.பி. பாலசுப்ரமணியம் சொன்னது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். ஜானகி...
காதலை சொல்ல தயங்கும் இளைஞனின் காதல் பயணமே `இதயம் முரளி’ இதயா (அதர்வா) மற்றும் அவரது நண்பர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். மறுநாள் இதயாவுக்கு திருமணம் என்பதால் சென்னைக்கு கிளம்புகிறார்கள். விமானத்தில்...
இந்திய திரையுலகின் மகத்தான பாடகர் எஸ்.ஜானகி காலமானார். அவருக்கு வயது 88. வயது முதிர்வு காரணமாக அவர் மறைந்த தகவலை, சமூக வலைதளத்தில் அவரது குடும்பத்தினர் பகிர்ந்தனர். ஆந்திர மாநிலம்...