TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
கண்களுக்கு எட்டா ஆழத்தில் கிடைத்த ரூ.1.4 லட்சம் கோடி புதையல்! - பூமியின் ஆழமான பெருங்கடல்கள் எப்போதும் மனிதர்களுக்குப் புலப்படாத பல மர்மங்களையும், அதிசயங்களையும் தங்களுக்குள் புதைத்து வைத்துள்ளன. அந்த வகையில், கொலம்பியா நாட்டு கடற்கரைக்கு அருகே, கரீபியன் கடலின் அடியில் சுமார் 2,000 அடி (600 மீட்டர்) ஆழத்தில், சூரிய ஒளி கூட ஊடுருவ முடியாத காரிருள் பகுதியில் உலகிலேயே மிக மதிப்புமிக்க மாபெரும் வரலாற்றுப் புதையல் ஒன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘சான் ஜோஸ்’ (San Josளூ) என்ற வரலாற்றுப்...
டெல்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தில் திடீர் தீ விபத்து! - தேசியத் தலைநகர் டெல்லிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் சி.ஜே.விஜய் தங்கியிருந்த தமிழ்நாடு அரசு இல்லத்தில் இன்று திடீரெனத் தீ விபத்து நேரிட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தார். இன்று காலை அவர் தங்கியிருந்த வளாகத்திலிருந்து மிக முக்கியமான கூட்டத்தில் பங்கேற்பதற்காகப் புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே இந்த...
உடற்பருமனால் பாதிக்கப்படும் வளரிளம் அதிகரிப்பு - பதினைந்து வயதிற்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினரில் உடற்பருமன் பாதிப்பால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும், ஐந்து வயதிற்குட்பட்ட உடற்மருமனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சர்வதேச அளவில் 35 மில்லியனாக உயர்ந்திருக்கிறது என்றும், பன்னிரண்டு வயதுக்குட்பட்டவர்களில் உடற்பருமனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 160 மில்லியனை கடந்திருப்பதாகவும் அண்மைய ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. ஆசிய நாடுகளில் சீனாவும்… தெற்காசிய நாடுகளில் இந்தியாவும்… உலக நாடுகளில் அமெரிக்காவும்… இத்தகைய வளரிளம் பருவத்து உடற்பருமனால்...
குவைத், பஹ்ரைனை தொடர்ந்து ஜோர்டானிலும் தாக்குதல் நடத்திய ஈரான்.. - மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், குவைத் மற்றும் பஹ்ரைனை தொடர்ந்து தற்பொழுது ஜோர்டானிலும் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது. ஜோர்டானில் உள்ள அல்-அஸ்ராக் விமான படைத்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க போர் விமானங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஈரான் ஒரே நேரத்தில் 12 ஏவுகணைகளை ஏவி இந்த தாக்குதலை நடத்தியுள்ளதால் ஜோர்டானில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது....
ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடல் ; அனுமதியின்றி கடக்க முயற்சிக்கும் கப்பல்களை தாக்குவோம்.. ஈரான் எச்சரிக்கை - அமெரிக்கத் தாக்குதல்களை தொடர்ந்து மீண்டும் மோதல் வெடித்ததால் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இதனால் உலகளவில் பதற்றம் அதிகரித்துள்ளது. அதே போல தங்களின் அனுமதியின்றி ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயற்சிக்கும் கப்பல்கள் மீது தாக்குத்தல் நடத்தப்படும் எனவும் ஏற்றான் எச்சரிக்கை விடுத்துள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்து உள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல எண்ணெய் மற்றும் சரக்கு கப்பல்கள் உட்பட எது முயற்சித்தாலும் அதன் மீது...
இயக்குனர் பாரதிராஜா (84) உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அவரது வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலமானார். இயக்குநர் பாரதிராஜா மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.1941ம் ஆண்டு ஆகஸ்ட்...
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசியலிலும் திரைத்துறையிலும் தற்போதைய மிக முக்கிய பேசுபொருளாக மாறியிருந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்...
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (ஜூன் 5) நடைபெற்ற தவெக-கூட்டணி அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. சுமார் ஒரு மணி...