TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
கிருஷ்ண ஜயந்தி…. கொண்டாடப்படும் வழக்கங்கள் என்னென்ன? - ஆவணி மாதத்தில் பக்தர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி. மகாவிஷ்ணுவின் அவதாரமான கண்ணன் பிறந்த இந்த நாளை, விரதம் இருந்து பூஜை செய்து, பலவிதமான நிவேதனங்களைப் படைத்து பக்தர்கள் கொண்டாடுகின்றனர். குறிப்பாக, குழந்தைக் கண்ணன் வீட்டிற்குள் நடந்து வருவதை போல அவரது பாதங்களை மாவால் வரைந்து வழிபடுவது தொன்று தொட்டு வரும் வழக்கமாக உள்ளது. கண்ணனுக்கு பிடித்தமான வெண்ணெய், பால், தயிர் மட்டுமல்லாமல்...
20 வயது இளம்பெண் ரயில் டிக்கெட் வாங்கிதருவதாக கூறி பாலியல் - பலாத்காரம்.. 54- ரயில்வே ஊழியர் கைது.. ஒடிசாவின் ரூர்கேலா ரயில் நிலையத்தில் உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட் வாங்கித் தருவதாக கூறி 20 வயது இளம்பெண்ணை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக 54 வயதான ரயில்வே ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றச்சாட்டுக்குள்ளானவர் கபிலேஷ்வர் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ரயில்வேயில் வால்வு ஆபரேட்டராக பணியாற்றி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பெங்களூரு...
ஜென்மாஷ்டமி 6 ராசிகள் வாழ்க்கையில் திருப்புமுனை - ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நிகழும் கிரகங்களின் பெயர்ச்சிகள் பல ராசிகளின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தவுள்ளன. இந்த ஆண்டு ஜன்மாஷ்டமி திருநாளில் பல்வேறு மங்களகரமான ராஜயோகங்கள் உருவாகின்றன. துலாம் ராசியில் சுக்கிரன் அமர்ந்து மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறார். சனி பகவான் வக்ர நிலையில் சஞ்சரிக்கிறார். இதனுடன் சந்திரன் தனது உச்ச ராசியான ரிஷபத்திலும், குரு பகவான் தனது உச்ச ராசியான கடகத்திலும் சஞ்சரிப்பது பெரும் நன்மைகளை அள்ளித் தரும்...
ஜோசியர் சிறையில் அடைப்பு நிர்வாண பூஜை நடத்தி பாலியல்வலை விரித்த ஜோசியர் - கனடாவைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு பரிகாரம் செய்வதாக கூறி, நிர்வாண பூஜை நடத்தி பணம் பறித்த தென்காசியை சேர்ந்த கிளி ஜோசியர் இசக்கிமுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். கனடா நாட்டுக் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வரும் 37 வயது இலங்கைத் தமிழ் பெண், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுத் தனியாக வாழ்ந்து வருகிறார். ஆன்மிகத்தில் நாட்டம்...
இந்திய நிறுவனத்துடன் உக்ரைனுக்கு ஆயுத ஒப்பந்தத்தில் ரூ.769 கோடி முறைகேடு - உக்ரைனுக்கு ஆயுதங்கள் வாங்குவதற்காக இந்திய நிறுவனத்துடன் செய்யப்பட்ட ரூ.769 கோடி ஒப்பந்த முறைகேடு காரணமாக, எஸ்தோனியா நாட்டு பாதுகாப்பு அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 2022ம் ஆண்டு போரைத் தொடங்கியதில் இருந்தே, அந்நாட்டிற்கு ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில், ரஷ்யாவின் எல்லையை ஒட்டியுள்ள சிறிய ஐரோப்பிய நாடான எஸ்தோனியா, உக்ரைனுக்கு பீரங்கி குண்டுகளை கொள்முதல் செய்து...
இலங்கை இசைத்துறையின் மூத்த மற்றும் பிரபல பாடகரான பிரியங்கர பெரேரா காலமானார் என அவரது குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.தீவுகளை சுற்றிப்பார்த்தல் திடீர் உடல்நலக்குறைவினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர...
இலங்கையின் பிரபல மொடலிங் துறை சார்ந்த கலைஞரும், சர்வதேச ஆடைவடிவமைப்பு மற்றும் அழகிப்போட்டிப் பயிற்றுவிப்பாளருமான சுலா பத்மேந்திரா குமாரபத்திரன தனது 46 ஆவது வயதில் காலமானார். அவரது இந்தத் திடீர்...
உலகப் புகழ்பெற்ற கன்ட்ரி (Country) இசைப் பாடகியும், 10 முறை கிராமமி விருது வென்றவருமான டோலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80வது வயதில் புற்றுநோய் காரணமாகக் காலமானதாக சர்வதேச...