TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
உக்ரேன் பெண்ணின் சாதனையை முறியடித்த இந்திய பெண்! - இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியைச் சேர்ந்த ரேணு தரியல், உயிருடன் இருக்கும் பெண்களில் உலகிலேயே மிக நீளமான தலைமுடி கொண்டவர் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார். ரேணுவின் தலைமுடி உத்தியோகபூர்வமாக 271.50 சென்றிமீற்றர், அதாவது சுமார் 8 அடி 10 அங்குலம் நீளமாக அளவிடப்பட்டுள்ளது. இதற்காக அவரது பெயர் ‘கின்னஸ் உலக சாதனை’ புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தத் தனித்துவமான உலக சாதனையில் இதற்கு முன், உக்ரேனைச் சேர்ந்த...
நீண்ட நேரம் தண்ணீரில் வாழும் 16 வயது சிறுவன் - மேற்குவங்கத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் தனக்கு உடலில் எரிச்சல் ஏற்படுவதாகக் கூறி, கடந்த ஒரு மாதமாக பகல், இரவு என பெரும்பாலான நேரத்தை குளங்களிலேயே கழித்து வரு்கிறான். மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டம், பெல்டாங்கா பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுவன் இக்பால், கடந்த ஒரு மாதமாக பகல், இரவு என பெரும்பாலான நேரத்தை குளங்களிலேயே கழித்து வருகிறார். தண்ணீரில் இருந்து வெளியே வந்தவுடன்...
தெலங்கானா ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதியதில் 5 பெண்கள் கொடூர மரணம்! - தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் ஜகீராபாத் அருகே உள்ள சத்வார் கிராமப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தின் போது கோர சாலை விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. அருகிலுள்ள கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளர்கள் வேலை முடிந்து ஆட்டோவில் தங்களது கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக வந்த டேங்கர் லாரி ஒன்று ஆட்டோ மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஆட்டோ...
பூமி தனது ஈர்ப்பு விசையை ஆகஸ்ட் 12 அன்று இழக்கும் – நாசா விளக்கம்! - சமூக வலைத்தளங்களில் கடந்த சில மாதங்களாக, “ஆகஸ்ட் 12, 2026 அன்று பூமி தனது புவியீர்ப்பு விசையை 7 வினாடிகளுக்கு இழக்கும்; அதனால் உலகம் முழுவதும் சுமார் 90 கோடி (அல்லது பல கோடி) மக்கள் உயிரிழப்பார்கள்” என்ற அதிர்ச்சியூட்டும் செய்தி வேகமாகப் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் போன்ற தளங்களில் வெளியான வீடியோக்கள் மூலமாகப் பரப்பப்பட்ட இந்தத் தகவல், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது....
ஐந்து இலட்சத்தை காலி செய்த கரையான் – வேதனையில் விவசாயி கண்ணீர்….! - இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டம் பச்பத்ரா கிராமத்தைச் சேர்ந்த மங்கிலால் மேக்வால் என்ற விவசாயி, தனது நிலத்தை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த ரூ.5 இலட்சம் பணத்தை வயலில் புதைத்து வைத்த நிலையில், அதனை மறந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. படிப்பறிவற்ற விவசாயியான மங்கிலால் மேக்வால், கடந்த ஆண்டு தனது நிலத்தை ரூ.5 இலட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். கிடைத்த பணத்தை திருடர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக வயலின் ஓரிடத்தில் புதைத்து வைத்துள்ளார்....
நடிகர் சிவாஜி கணேசன் வாழ்ந்த அன்னை இல்லம் இடிக்கப்பட்டு அபார்ட்மென்ட் ஆவது தொடர்பான செய்தி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உணர்வுடன் இரண்டறக் கலந்திருந்த அன்னை இல்லம், மாற்றத்துக்குத் தயாராவது...
நடிகரும் தமிழ் நாட்டின் முதலமைச்சருமான விஜய்யின் மகன் இயக்குனர் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை பூர்வீகம் மற்றும் யாழ்ப்பாணத்துடனான தொடர்பு குறித்தும் நேர்காணலில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய...
சினிமாவில் வாய்ப்பு தருவதாகக் கூறி இளம் நடிகையை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய பிரபல பாலிவுட் இயக்குனர் 40 நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான...