TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
காதல் தோல்விக்கு பிறகு ஏன் அந்த நபரை மறக்க முடியவில்லை உளவியலாளர் சொன்ன உண்மை! - காதல் தோல்விக்கு பிறகு மனதில் ஏன் பழைய நினைவுகள் மீண்டும் மீண்டும் வருகின்றன? மூளையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் காதல் தோல்வியில் இருந்து மீண்டு வரும் வழிகள் குறித்து உளவியலாளர் விளக்குகிறார். காதல் முறிவு அல்லது நிராகரிப்பு என்பது ஒருவரை மனதளவில் மிகவும் பாதிக்கக்கூடிய ஒரு நிகழ்வு. பலருக்கு வாழ்க்கையை முடிந்துவிட்டது போன்ற ஒரு உணர்வை தரும். சோகம், கவலை, பசியின்மை, தூக்கமின்மை, தொடர்ந்து அந்த நபரின் நினைவுகள்...
செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் உத்தரவு - டாஸ்மாக் முறைகேடு வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவை நேற்று தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, செந்தில் பாலாஜி தனது பாஸ்போர்ட்டை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு முன்ஜாமீன் வழங்கியது....
காஷ்மீரில் பயங்கர பனிச்சரிவு: 10 சர்வதேச மலையேற்ற வீரர்கள் மாயம்! - வட பாகிஸ்தானில் உள்ள உலகின் மிக உயர்ந்த மலைகளில் ஒன்றான ‘பிராட் பீக்’ சிகரத்தில் பனிச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேபாளத்தைச் சேர்ந்த பிரபல மலையேற்ற வீரர் நிம்ஸ் டாய் தலைமையில் சென்ற சர்வதேச மலையேற்ற வீரர்கள் 10 பேர் காணாமல் போயுள்ளனர். பாகிஸ்தான் பல முக்கிய மலைச்சிகரங்களைக் கொண்டுள்ளது; இங்குள்ள மலைச்சிகரங்களில் ஏறுவதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மலையேற்ற வீரர்கள் வந்து செல்கின்றனர். வட பாகிஸ்தானின் காரகோரம் மலைத்தொடரில்...
கேரவனுக்குள் நுழைந்து திடீரென சட்டையை கழற்றிய நபர்..’ காஜல் அகர்வால் - ’ கேரவனில் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் செய்த காரியத்தால் தன்னுடைய கால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டதாக காஜல் அகர்வால் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.. இந்திய சினிமாவின் முன்னணி நடிகை காஜல் அகர்வால், சமீபத்தில் தன் கேரவனில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தை பகிர்ந்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து ஓய்வெடுத்திருந்த நேரத்தில், அனுமதி இல்லாமல் உள்ளே நுழைந்த உதவி இயக்குநரின் திடீர் செயல் தன்னுடைய கை கால்களை நடுங்க வைத்ததாக தெரிவித்துள்ளார். இந்திய...
கருணா அம்மான் பெருந் தொகையான பணங்களைச் சுருட்டியதால்:முல்லைத்தீவு தலைமையகத்திற்கு வரும்படி உத்தரவு - ராணுவத்தினரைப் பொறுத்தவரையில் விடுதலைப்புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தி இன்னொரு போருக்குத் தம்மைத் தயார்ப்படுத்தினார்கள். கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளில் ஆட் சேர்ப்பு அதிகரித்ததோடு, அங்கு முகாம்கள் அமைக்கவும் தயாரானார்கள். இவை யாவும் போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களாகும். உளவுப் பிரிவினரின் தகவல்களின் பிரகாரம் திருகோணமலைத் துறைமுகப் பிரதேசத்தில் அவர்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. என அரசு மிக அவதானித்துக் கொண்டிருந்தது. நாட்டின்...
’ கேரவனில் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் செய்த காரியத்தால் தன்னுடைய கால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டதாக காஜல் அகர்வால் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.. இந்திய சினிமாவின் முன்னணி நடிகை காஜல்...
நடிகர் தனுஷ் தனது பிறந்தநாள் விழாவில் பேசிய பேச்சு எதிர்காலத்தில் அவர் அரசியலுக்கு வருவார் என்கிற எண்ணத்தை பலருக்கும் ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் தனது ரசிகர்களை நற்பணி மன்றங்களாக மாற்றி சமூக...
தமிழ் சினிமாவில் தற்போது காதல் படங்கள் வருவது இல்லை காமம் தான் இருக்கிறது என்று ஜோதிகா போல்டாக தெரிவித்த கருத்து சினிமா ரசிகர்களை பேச வைத்திருக்கிறது. ஜோதிகா சொன்னது சரியா,...