TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
அமெரிக்காவின் நியூஜெர்சியில் 183 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் அக்ஷர்தாம் கோவில் - . “நம் நாட்டிலும், வெளிநாடுகளில் பல்வேறு இடங்களிலும் சுவாமி நாராயண் அக்ஷர்தாம் கோவில்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான். அமெரிக்காவின் நியூஜெர்சியில் 183 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் அக்ஷர்தாம் கோவில். உலகில் பெரும் பரப்பளவில் கட்டப் பட்ட கோவில்களில் ஒன்று இது..12 ஆண்டுகள் கட்டுமான பணிஇந்தக் கோவிலின் கட்டுமானப் பணி, 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டு சுமார் 12 ஆண்டுகள் நடைபெற்றிருக்கிறது. 255 அடி அகலம், 345 அடி நீளம் கொண்டதாகவும். 191...
திருகோணமலையில் மனைவியை பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் உயரதிகாரி - திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்காகப் பணத்தையும், அவரது மனைவியை பாலியல் இலஞ்சமாகவும் கோரிய குற்றச்சாட்டில் மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உப பரிசோதகர் ஒருவர் சனிக்கிழமை (05) முதல் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்தல் விடுத்துள்ளதாகப் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர்...
தெல்தெனிய, விக்டோரியா சுற்றிவளைப்பு -41 பேர் கைது - தெல்தெனிய, விக்டோரியா பகுதியில் நடத்தப்பட்ட பேஸ்புக் களியாட்ட நிகழ்வு ஒன்றை சுற்றிவளைத்து 36 ஆண் சந்தேகநபர்களையும் 5 பெண் சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். தெல்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சந்தேகநபர்களிடமிருந்து 947 மில்லிகிராம் கஞ்சா, 3 கிராம் 657 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருள், 1 கிராம் 276 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 18 போதை மாத்திரைகள்,...
கலிபோர்னியாவில் விமான விபத்து-உயிருக்குப் போராட்டம் நபர்கள்! - அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வடமேற்கு ப்ரெஸ்னோ பகுதியில் சனிக்கிழமை பிற்பகலில் சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து தரைமட்டமாகி நொறுங்கி விபத்துக்குள்ளானது. குடியிருப்புப் பகுதிக்கு அருகில் நிகழ்ந்த இந்த கொடூர சம்பவத்தில் விமானத்தில் பயணித்த இருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ப்ரெஸ்னோ பகுதியில் உள்ள சியரா ஸ்கை பார்க் தனியார் விமான நிலையத்திற்கு அருகில் பிளைத்...
மகளை பெண் கேட்ட இளைஞரின் முகத்தில் கொதிக்கும்எண்ணையை ஊற்றிய தாய் – - காதலியின் அம்மா சூடான எண்ணெய் ஊற்றிய சம்பவம்(புகைப்படங்கள்- ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த உத்திரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தமீம் (36) கூலி வேலை செய்து வருகிறார். இவரது கணவர் இன்றி தனியாக வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும் நட்சத்திர 18-வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் ஒச்சேரி அடுத்த ஆயர்பாடி ரோட்டு தெருவைச் சேர்ந்த லோகேஷ் கண்ணன் (19). இவர் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில்...
இலங்கை இசைத்துறையின் மூத்த மற்றும் பிரபல பாடகரான பிரியங்கர பெரேரா காலமானார் என அவரது குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.தீவுகளை சுற்றிப்பார்த்தல் திடீர் உடல்நலக்குறைவினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர...
இலங்கையின் பிரபல மொடலிங் துறை சார்ந்த கலைஞரும், சர்வதேச ஆடைவடிவமைப்பு மற்றும் அழகிப்போட்டிப் பயிற்றுவிப்பாளருமான சுலா பத்மேந்திரா குமாரபத்திரன தனது 46 ஆவது வயதில் காலமானார். அவரது இந்தத் திடீர்...
உலகப் புகழ்பெற்ற கன்ட்ரி (Country) இசைப் பாடகியும், 10 முறை கிராமமி விருது வென்றவருமான டோலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80வது வயதில் புற்றுநோய் காரணமாகக் காலமானதாக சர்வதேச...