TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
சுற்றுலா முதலீட்டிற்காக ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு விட அமைச்சரவை ஒப்புதல் ! - இலங்கையின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள மற்றும் தற்போதைய ஜனாதிபதியின் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படாத பல ஜனாதிபதி மாளிகைகளை, சுற்றுலாத் துறையில் முதலீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக நீண்ட காலக் குத்தகை அடிப்படையில் விற்பனை செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் மற்றும் தனிப்பட்ட ஓய்வுக்காகப் பராமரிக்கப்படும் இந்த மாளிகைகள், தற்போது ஜனாதிபதி செயலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. மேலும், அவற்றின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பிற செலவினங்களுக்காக கணிசமான அளவு...
இலங்கை அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கே முதன்மைஸ்தானம் வழங்கப்பட்டுள்ளது - இலங்கை அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முதன்மைஸ்தானம் வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள மகா சங்கத்தினர், பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதும் போஷிப்பதும் அரசாங்கத்தின் அசைக்க முடியாத அரசியலமைப்புப் பொறுப்பாகும் என வலியுறுத்தி விசேட பிரகடனம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். கொழும்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் பௌத்த சாசன பாதுகாப்புச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட மகா சங்க மாநாட்டின்போது, பிக்குகளின் சார்பில் கலகொட அத்தே ஞானசார தேரரினால் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மகா...
பிரபல குணச்சித்திர நடிகர் திடீர் மரணம் - பிரபல குணச்சித்திர நடிகரும் இயக்குநருமான வி.சி. ஜெயமணி ( ஜூலை 29) சென்னையில் மாரடைப்பு காரணமாக காலமானார். திருமதி செல்வம், சிறகடிக்க ஆசை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கும் நடிகர் ஜெயமணி திடீர் மரணம் அடைந்திருப்பது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர். முஸ்தபா, லக்கி மேன், சிங்கம் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும்...
முன்னாள் காதலிக்கு 860 கோடி சொத்து!.. எப்ஸ்டீனின் உயிலில் புதிய தகவல்!.. - சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் (Epstein Files). அமெரிக்காவில் இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதற்கு காரணம், அமெரிக்காவில் உள்ள பெரும் பணக்காரர்களை தன் வலைக்குள் கொண்டு வந்து கடலுக்கு நடுவில் ஒரு தனித்தீவை உருவாக்கி அங்கு உல்லாச விடுதிகளை கட்டி அங்கு சிறுமிகள் முதல் இளம்பெண்கள் வரை கொண்டு வந்து பணக்காரர்களுடன் உல்லாசமாக இருக்க வைத்து அது தொடர்பான வழக்கில்...
மனைவியை தூக்கில் தொங்கவிட்டு அதிர்ச்சி சம்பவம்.. - . கர்நாடக மாநிலம் பாகல்க்கோட் மாவட்டத்தில் உள்ள கலாஹலி கிராமத்தில் மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பெயரில் நடந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரவீன் ஜிகலூர் என்ற நபர், தனது 23 வயது மனைவி பாக்யஸ்ரீ ஜிகலூர் என்பவரை கட்டையால் தாக்கி தூக்கிட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பாக்யஸ்ரீ தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் சமாதானம் பேசி...
பிரபல குணச்சித்திர நடிகரும் இயக்குநருமான வி.சி. ஜெயமணி ( ஜூலை 29) சென்னையில் மாரடைப்பு காரணமாக காலமானார். திருமதி செல்வம், சிறகடிக்க ஆசை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கும் நடிகர்...
நடிகர் தனுஷ் தனது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ரசிகர்களின் ஒற்றுமைக்கு ஒரு பெரிய “நோக்கம்” தேவை என்று பேசியதைத் தொடர்ந்து, அவரும் தீவிர அரசியலில்...
ரியாலிட்டி நிகழ்ச்சியில் கணவர் பற்றி பேசியதற்காக வருத்தப்படவே இல்லை என்று பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் காதல் மனைவி சுனிதா தெரிவித்திருக்கிறார். கோவிந்தாவுக்கு நிஜமாகவே நிறைய பெண்களுடன் தொடர்பா என்று மக்கள் பேசி...