TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
ஈரான் மீதான கூட்டு தாக்குதல் தற்காலிக நிறுத்தம்: ட்ரம்ப் அறிவிப்பு - அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதலை திட்டமிட்டிருந்தோம். அதை தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரானில் உள்ள எண்ணெய் வளங்கள், மின்னணு நிலையங்கள் மீது வார இறுதியில் கடுமையாக தாக்க அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அமெரிக்க செய்தி நிறுவனம் தெரிவித்தது. இதனால் மேற்காசியாவில் மோதல் தீவிரமடையும் சூழல் இருந்தது. இந்நிலையில், அந்த தாக்குதல் இடைக்காலமாக நிறுத்தப்பட்டுள்ளது. “ஈரான் மீது...
உக்ரைன் போர் அடுத்த 100 நாட்கள் அதன் தலைவிதியைத் தீர்மானிக்கக்கூடும் - . உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் குறித்துப் பேசிய போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், அடுத்த 100 நாட்கள் அதன் தலைவிதியைத் தீர்மானிக்கக்கூடும் என்று கூறியுள்ளார். “போலந்தின் பாதுகாப்பு, வான்வழி உட்பட, உக்ரேனிய இராணுவத்தின் திறமையான நடவடிக்கைகளை நேரடியாகவும் சந்தேகத்திற்கிடமின்றியும் சார்ந்துள்ளது. உக்ரேனியர்கள் ஆரம்பம் முதலே கேட்டுவருவதை விட இன்னும் அதிகமாகப் பெற்றிருந்தால், ஒருவேளை அந்த பாலிஸ்டிக் ஏவுகணை போலந்தை நோக்கி ஏவப்பட்டிருக்காது,” என்று அவர் கூறினார். “இந்தப் போரில்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: நிரூபிக்கப்பட்ட குற்றத்திற்கு ஏற்பவே தண்டனை அமைய வேண்டும் – அலி சப்ரி! - உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல்களின் பாரதூரத்தன்மையானது குற்றவியல் நீதியின் அடிப்படை விதிகளை அடிப்படை விதிகளை நீர்த்துப்போகச் செய்துவிடக்கூடாது. இவ்விவகாரத்தில் பொறுப்புக்கூறல் இன்றியமையாதது. ஆனால் தண்டனை என்பது நிரூபிக்கப்பட்ட குற்றத்துக்கு ஏற்புடையதாகவே இருக்கவேண்டும். மிகுந்த உணர்ச்சிபூர்வமான சூழ்நிலையைக்கொண்ட வழக்குகளில் தான் நீதிமன்றங்கள் அச்சமோ, தயக்கமோ இன்றி குற்றவியல் சட்ட விதிகளின்படி செயற்படுவதில் உறுதியாக இருக்கவேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார். உயிர்த்த ஞாயிறுதினப்...
எப்ஸ்டீன் கூட்டாளி விஷம் வைத்துக் கொல்லப்பட்டாரா? - சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஜெஃப்ரி எப்ஸ்டீனின் பாலியல் கடத்தல் வழக்குடன் தொடர்புடைய முக்கியப் நபர்கள் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், அவர்கள் நச்சுப் பொருள் கொடுத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற புதிய அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. எப்ஸ்டீனின் நெருங்கிய கூட்டாளிகளாகவும், சிறுமிகளைப் பாலியல் தொழிலுக்காகக் கடத்தி வந்த முக்கிய இடைத்தரகர்களாகவும் கருதப்பட்டவர்களின் மரணங்களின் பின்னணியில் சதித்திட்டம் உள்ளதா என்பது குறித்து முறையான கொலை வழக்கைப் பதிவு...
அமெரிக்கக் குடிநீர் நிலையத்தில் நச்சுப் பாய்ச்ச திட்டம்? ஈரானியர்கள் மீது சந்தேகம்! - அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள 30-க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோகக் கட்டுப்பாட்டு மையங்களைக் குறிவைத்து ஒரே நேரத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட பிரம்மாண்ட இணையத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஈரானைச் சேர்ந்த இணையக் குற்றவாளிகள் இருக்கலாம் என அமெரிக்க உளவு அமைப்பான எஃப்பிஐ மற்றும் முதன்மைச் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் தீவிரமாகச் சந்தேகிக்கின்றனர். மினசோட்டா மாநிலத் தகவல் தொழில்நுட்பத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி,...
’ கேரவனில் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் செய்த காரியத்தால் தன்னுடைய கால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டதாக காஜல் அகர்வால் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.. இந்திய சினிமாவின் முன்னணி நடிகை காஜல்...
நடிகர் தனுஷ் தனது பிறந்தநாள் விழாவில் பேசிய பேச்சு எதிர்காலத்தில் அவர் அரசியலுக்கு வருவார் என்கிற எண்ணத்தை பலருக்கும் ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் தனது ரசிகர்களை நற்பணி மன்றங்களாக மாற்றி சமூக...
தமிழ் சினிமாவில் தற்போது காதல் படங்கள் வருவது இல்லை காமம் தான் இருக்கிறது என்று ஜோதிகா போல்டாக தெரிவித்த கருத்து சினிமா ரசிகர்களை பேச வைத்திருக்கிறது. ஜோதிகா சொன்னது சரியா,...