TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
நேபாள வெள்ளத்தில் பணப்பெட்டியை உடைத்து ரூ.92.68 லட்சம் திருடிய 29 பேர் கைது - நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கிய வங்கிப் பணப்பெட்டியை உடைத்து சுமார் ரூ.92.68 லட்சம் பணத்தைக்கொள்ளை அடித்த 29 பேரைப்போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த இக்கட்டான நேரத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேபாள போலீஸார் எச்சரித்துள்ளனர். நேபாளத்தின் ரசுவா மாவட்டம் போடே கோசி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் ஏராளமான கட்டிடங்கள், நீர்மின்...
இலங்கையில் கைதான இளம் சீன பெண் தொழிலதிபர்கள் - 77 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டுச் சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவந்த, இரு வெளிநாட்டுப் பெண் பயணிகள் வெள்ளிக்கிழமை (28) விமான நிலையச் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 30 மற்றும் 35 வயதுடைய சீன நாட்டுத் தொழிலதிபர்களாக உள்ள பெண்களாவர். இவர்கள் சீனாவில் இந்த சிகரெட்டுகளைக் கொள்வனவு செய்து, மலேசியாவின் கோலாலம்பூர் நகரைச் சென்றடைந்து, அங்கிருந்து மலேசியன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச்...
இலங்கை உலக குறைந்தபட்ச ஊதிய தரவரிசையில் 120 ஆவது இடம்! - சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) தரவுகளின் அடிப்படையில் ‘விசுவல் கேபிடலிஸ்ட்’ (Visual Capitalist) வெளியிட்ட அண்மைய உலகளாவிய குறைந்தபட்ச ஊதிய ஒப்பீட்டு அறிக்கையில், 130 நாடுகளில் இலங்கை 120 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கையின் மாதாந்திரக் குறைந்தபட்ச ஊதியத்தின் வாங்கும் திறன் வெறும் 200 அமெரிக்க டொலர்களாக மட்டுமே உள்ளது. இதன் மூலம் உலக அளவில் மிகக் குறைந்த ஊதியம் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை திகழ்கிறது என்றும்...
கலவர பூமியான செவுட்டா ஸ்பெயின் அகதி முகாமிற்கு தீவைத்த அகதிகள் ! - வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஸ்பெயின் நாட்டின் பிராந்தியமான செவுட்டாவில்அகதிகள் தங்கியிருந்த முகாமிற்கு உள்ளூர் போராட்டக்காரர்கள் தீவைத்த சம்பவம் பெரும் வன்முறையாக மாறியுள்ளது. மொராக்கோவில் இருந்து பல்லாயிரக்கணக்கான சட்டவிரோதக் குடியேறிகள் ஒரே நேரத்தில் ஊடுருவியதால் எழுந்த பதற்றம், தற்போது உள்ளூர் மக்களுக்கும் அகதிகளுக்கும் இடையே நேரடி மோதலாக வெடித்துள்ளது. கடந்த ஜூலை மாத இறுதியில் மொராக்கோ எல்லை வழியாக சுமார் 70,000-க்கும் மேற்பட்ட அகதிகள் கடல் வழியிலும் தரைவழியிலும் செவுட்டாவிற்குள்...
நேபாள வெள்ள சடலத்திலிருந்து நகைகளைத் திருடிய கொடூரர்கள் கைது! - நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்திலிருந்து தங்க நகைகளைத் திருடிய கொடூரமான மனிதர்களைக் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பேரழிவில் சிக்கி மனித உயிர்கள் பலியாகி வரும் வேளையில், மனிதாபிமானமற்ற முறையில் அரங்கேறிய இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி நெட்டிசன்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. போதே கோஷி மற்றும் நாராயணி ஆற்றங்கரையில் வெள்ளத்தில் அடித்து...
உலகப் புகழ்பெற்ற கன்ட்ரி (Country) இசைப் பாடகியும், 10 முறை கிராமமி விருது வென்றவருமான டோலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80வது வயதில் புற்றுநோய் காரணமாகக் காலமானதாக சர்வதேச...
ஓடிடி ரிலீஸ் விவகாரம் வலுத்துள்ள நிலையில், செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய தமிழ்த் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்றும், படப்பிடிப்பு பணிகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறுத்தப்படும் என்றும்...
மனைவி மற்றும் மகன் இருக்கும்போதே பிரபல நடிகர் சக நடிகையுடன் ஹோட்டலில் கையும் களவுமாக சிக்கியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. ‘பசிங்கா பாலலு’ என்ற பிரபலமான பாடலின் மூலம் தெலுங்கு...