TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
12 ராசிகளுக்கான வார பலன்கள்ஆகஸ்ட் 3 முதல் 9 வரை 2026 - ஆகஸ்ட் 3 முதல் 9ம் தேதி வரையிலான இந்த வாரத்தின் முதல் நாளில் சுக்கிரன் சிம்மத்திலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகி நீச நிலை அடைகிறார். புதன் கிரகம் கடக ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். இந்த வார கிரக பெயர்ச்சிகள், சேர்க்கைகள் தரப்போகும் யோகங்களால் 12 ராசிகள் மீது ஏற்பட உள்ள தாக்கங்களை தெரிந்து கொள்வோம். மேஷம் பணியிடத்தில் முன்னேற்றம் இருக்கும் மற்றும் வாரத் தொடக்கத்தில் சில நல்ல...
யாழில் தமக்கு தாமே தீ மூட்டிய இரட்டை சகோதரிகள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு - யாழில் தவறான முடிவெடுத்து தமக்கு தாமே தீ மூட்டி, தீ காயங்களுக்கு உள்ளாகிய இரட்டைச் சகோதரிகள் இருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இரட்டையர்களே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளனர். ஒரே குடும்பத்தின் இரு மலர்கள்ஸ ஒரே நேரத்தில் வாடிய சோகம்! யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் வடக்கு, குப்பிளான் பகுதியில் அபர்ணா, அபிநயா எனும் இரட்டைச் சகோதரிகள் அகால மரணமடைந்த...
ஏன் நுரையீரல் புற்றுநோய் வருகிறது? மருத்துவர் விளக்கம் - புகைபிடிக்காத பெண்கள் மற்றும் இளம் வயதினரை அதிகம் தாக்கும் நுரையீரல் புற்றுநோய்! இதற்கான காரணங்கள், ஆரம்ப அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகளை மருத்துவர் விளக்குகிறார். பொதுவாக நுரையீரல் புற்றுநோய் என்றாலே புகைபிடிப்பவர்களுக்கே வரும் நோய் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. ஆனால், தற்போதைய மருத்துவ உலகத்தில் புகைபிடிக்கும் பழக்கமே இல்லாத பலருக்கு நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்படுவது அதிகரித்து வருகிறது. உலக நுரையீரல் புற்றுநோய் தினம் கொண்டாடப்படும் நிலையில், புகைபிடிக்காதவர்களிடையே...
ஆடிப்பெருக்கு அன்று வாங்க வேண்டிய 3 முக்கியமான பொருட்கள் எவை தெரியுமா? - ஆடிப்பெருக்கு அன்று வாங்கும் பொருட்கள் பெருக்கத்தை தரும் என்பதால் விலை உயர்ந்த பொருட்கள், சொத்துக்கள், புதிய ஆடைகள் வாங்குவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளார்கள். ஆனால் ஆடிப்பெருக்கு அன்று விலை உயர்ந்த பொருட்களை தான் வாங்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. இந்த நாளில் வீட்டில் மங்களங்கள் பெருக வேண்டும் என வேண்டிக் கொண்டு மங்கள பொருட்கள் சிலவற்றை வாங்கி வீட்டில் வைக்கலாம். அப்படி ஆடிப்பெருக்கு அன்று வாங்க வேண்டிய...
திருகோணமலை மூதூர் வீதியில் இரண்டு தமிழ் இளைஞர்கள் உயிரிழப்பு - திருகோணமலை மூதூர் காவல்துறை பிரிவிலுள்ள ஜின்னாநகர் (59ஆம் கட்டை) பகுதியில் ரிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக மூதூர் காவல்துறையினர் தெரிவித்தனர். திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) மாலை இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தில் மூதூர் -கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வன் தனேஸ் வயது (21), அருணவன் செல்வரெத்தினம் வயது (19)ஆகிய இரண்டு...
’ கேரவனில் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் செய்த காரியத்தால் தன்னுடைய கால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டதாக காஜல் அகர்வால் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.. இந்திய சினிமாவின் முன்னணி நடிகை காஜல்...
நடிகர் தனுஷ் தனது பிறந்தநாள் விழாவில் பேசிய பேச்சு எதிர்காலத்தில் அவர் அரசியலுக்கு வருவார் என்கிற எண்ணத்தை பலருக்கும் ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் தனது ரசிகர்களை நற்பணி மன்றங்களாக மாற்றி சமூக...
தமிழ் சினிமாவில் தற்போது காதல் படங்கள் வருவது இல்லை காமம் தான் இருக்கிறது என்று ஜோதிகா போல்டாக தெரிவித்த கருத்து சினிமா ரசிகர்களை பேச வைத்திருக்கிறது. ஜோதிகா சொன்னது சரியா,...