TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
ட்ரோன் வீழ்ந்து வெடித்ததில் 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு! - ரஷ்யக் கடற்கரையில் தெற்கு ரஷ்யாவின் கிராஸ்னோடார் பிராந்தியத்தில் உள்ள அர்கிபோ-ஒசிபோவ்கா கடற்கரையில் ட்ரோன் ஒன்று வீழ்ந்து வெடித்ததில் 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் பலர் கூடி மகிழ்ந்து கொண்டிருந்த கடற்கரையில், திடீரென அதிவேகமாக வந்த ட்ரோன் ஒன்று மலைப் பாறைப் பகுதியில் மோதி தீப்பிழம்பாக வெடித்துச் சிதறியுள்ளது. இத்தாக்குதலில் காயமடைந்த 40 பேரில் 17...
விலங்குகளுக்கு நீதி-தமிழர்களுக்கு-நீதி, மதவிதி ? நிலாந்தன் - . செம்மணிப் புதைகுழிக்கு நீதிகேட்டு கடந்த 30ஆம் திகதி,யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கத்தோலிக்க மதகுருமார்கள் அமைதிப் பேரணி ஒன்றை முன்னெடுத்திருக்கிறார்கள்.செம்மணிக்கு அனைத்துலக விசாரனைப் பொறிமுறை வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். “செம்மணியில் அதிகமான என்புக்கூடுகளை பார்க்கும்போது இது ஒரு குற்றம் நடந்து, அவசரமாக புதைக்கப்பட்டது என எங்கள் சாதாரண கண்களுக்குத் தெரிகின்றது.மீட்கப்பட்ட சில மனித என்புகள் சட்டரீதியாக புதைக்கப்பட்டதற்கான ஆடைகளோடு,சவப்பெட்டிகளோடு காணப்பட்டது. சிலதில் உடற்கூற்று...
மொராக்கோ பதற்றம் அவசரக் கூட்டத்தை கூட்டியது ஐரோப்பிய ஒன்றியம்! - மொராக்கோவிலிருந்து பல்லாயிரக்கணக்கான ஆப்பிரிக்கப் புலம்பெயர்ந்தோர் ஸ்பெயினின் செவுட்டா (Ceuta) பகுதிக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதால் எழுந்த கடுமையான எல்லை நெருக்கடியைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம் வரும் செவ்வாய்க்கிழமை (4) அவசர சிறப்பு உச்சிமாநாட்டைக் கூட்ட முடிவு செய்துள்ளது. புலம்பெயர்ந்தோர் தொடர்பான ஸ்பெயின் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவறாகப் புரிந்துகொண்டதன் காரணமாக, கடந்த புதன்கிழமை முதல் பல்லாயிரக்கணக்கானோர் கடலைக் கடந்தும் எல்லைகளை நடந்தும் ஸ்பெயினுக்குள் ஊடுருவ முயன்றனர். இதில் கடலைக் கடக்க...
கடவுளின் குழந்தை முதலமைச்சர் விஜய்,கொண்டாடும் மக்கள்! - கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளதையடுத்து, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் உயர்ந்து வருகிறது. இதனால் தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வேகமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், காவிரி நீர்வரத்து அதிகரித்ததை வரவேற்று சமூக வலைதளங்களில் பலரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். கடவுளின் குழந்தை –...
வொஷிங்டன் காட்டுத்தீ- 60,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம் - அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் உள்ள ஸ்போக்கேன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுத்தீ தீவிரமாகப் பரவி வருகிறது. இதன்காரணமாக இதுவரை 60,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 600-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன. வொஷிங்டன் மாநிலம் முழுவதும் சுமார் 1,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தீ பரவியுள்ள நிலையில், ஸ்போக்கேன் பகுதியில் மட்டுமே 21 சதுர கிலோமீட்டர்...
’ கேரவனில் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் செய்த காரியத்தால் தன்னுடைய கால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டதாக காஜல் அகர்வால் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.. இந்திய சினிமாவின் முன்னணி நடிகை காஜல்...
நடிகர் தனுஷ் தனது பிறந்தநாள் விழாவில் பேசிய பேச்சு எதிர்காலத்தில் அவர் அரசியலுக்கு வருவார் என்கிற எண்ணத்தை பலருக்கும் ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் தனது ரசிகர்களை நற்பணி மன்றங்களாக மாற்றி சமூக...
தமிழ் சினிமாவில் தற்போது காதல் படங்கள் வருவது இல்லை காமம் தான் இருக்கிறது என்று ஜோதிகா போல்டாக தெரிவித்த கருத்து சினிமா ரசிகர்களை பேச வைத்திருக்கிறது. ஜோதிகா சொன்னது சரியா,...