TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
இரத்தினபுரியில் பெண்கள் கழிப்பறையில் ரகசிய கேமரா - இரத்தினபுரியில் உள்ள நிதி நிறுவனமொன்றில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை ரகசியமாக எடுத்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் இரத்தினபுரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நிதி நிறுவனத்தில் பெண்கள் பயன்படுத்தும் கழிப்பறையில், அவர்கள் கவனிக்காத வகையில் கைபேசி ஒன்றை மறைத்து பொருத்தி, நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காட்சிகளை பதிவு செய்ததாக சந்தேகநபர்...
செஞ்சோலைப் படுகொலையின் 20ஆம் ஆண்டுமுல்லைத்தீவில், நினைவேந்தல் - முல்லைத்தீவு, வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற விமானத் தாக்குதலில் உயிரிழந்தோரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. இதன்போது உயிரிழந்த 53 மாணவிகள் மற்றும் நான்கு பணியாளர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (14) உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சி. குகநேசனின் ஏற்பாட்டில், தாக்குதல் இடம்பெற்ற வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. உயிரிழந்தவர்களின் நினைவாக சுடரேற்றி, மலர்மாலை அணிவித்து,...
பிரித்தானியாவில் கடலில் மூழ்கி இலங்கை இளைஞன் பலி - பிரித்தானியாவில் கடலில் மூழ்கி இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரபல சுற்றுலாத் தலமான ஈஸ்ட் சசெக்ஸ் பகுதியிலுள்ள கேம்பர் சேண்ட்ஸ் கடற்கரையில் நேற்று முன்தினம் இந்த துயர சம்பவம் பதிவாகி உள்ளது. லண்டனில் இருந்து குழுவாக சுற்றுலா சென்ற நிலையில், மூன்று பேர் கடலில் மூழ்கிய நிலையில் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 16 வயதுச் சிறுவன் மற்றும் 24 வயது நபர் ஆகிய இருவர் பாதுகாப்பாகக் கரை...
அமெரிக்காவில் ஒரே நாளில் மூன்று பேருக்கு மரண தண்டனை - அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக, ஒரே நாளில் மூன்று பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. வெவ்வேறு கொலை வழக்குகளில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட அந்தோணி டாரெல் ஹைன்ஸ் (66), ஜெரமி வில்லியம்ஸ் (41) மற்றும் கார்லோஸ் குயஸ்டா-ரோட்ரிக்ஸ் (71) ஆகிய மூவருக்கும் முறையே டென்னசி, அலபாமா மற்றும் ஓக்லஹோமா ஆகிய மாநிலங்களில் ஊசி மூலம் விஷம் செலுத்தி மரண தண்டனை நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரிதான நிகழ்வு...
சர்வதேச அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு தடை விதிக்கப்படும் அபாயம் - சர்வதேச அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்குத் தடை விதிக்கப்படும் கடுமையான அபாயம் ஏற்பட்டுள்ளதாக சிவில் செயற்பாட்டாளர் தினேஷ் டி அல்விஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையொன்றின் அடிப்படையிலேயே இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிவில் விமான சேவைகள் அதிகார சபையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது. விமான போக்குவரத்துகள் “ICAO அல்லது ICAO, எனப்படும் சிவில் விமான சேவையின் அதாவது...
கேரள மாநிலத்தை சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ஸ்ப்ளூயன்ஸரின் மனைவி ஓட்டுநர் ஒருவருடன் வீட்டை விட்டு வெளியேறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்த பின்னணி விரிவாக பார்க்கலாம். முன்பெல்லாம்...
நடிகர் சிவாஜி கணேசன் வாழ்ந்த அன்னை இல்லம் இடிக்கப்பட்டு அபார்ட்மென்ட் ஆவது தொடர்பான செய்தி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உணர்வுடன் இரண்டறக் கலந்திருந்த அன்னை இல்லம், மாற்றத்துக்குத் தயாராவது...
நடிகரும் தமிழ் நாட்டின் முதலமைச்சருமான விஜய்யின் மகன் இயக்குனர் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை பூர்வீகம் மற்றும் யாழ்ப்பாணத்துடனான தொடர்பு குறித்தும் நேர்காணலில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய...