TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
வைர நகைகள் ரூ.3 கோடிகொள்ளை.. சிக்கிய கவுன்சிலர் மகன் – - மதுரையிலிருந்து சென்னை நோக்கி வந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நகைக்கடை ஊழியரிடமிருந்து ₹3 கோடி மதிப்புள்ள வைர நகைகளைக் கொள்ளையடித்த பாட்னா மாநகராட்சி கவுன்சிலரின் மகன் உட்பட இருவரை திருச்சி ரயில்வே காவலர்கள் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். சிறுநீர் கழிக்கச் சென்ற இடத்தில் நேர்ந்த அதிர்ச்சி சென்னை வேப்பேரியைச் சேர்ந்தவர் தீபக் சஞ்செட்டி. 32 வயதாகும் இவர் தி.நகரில்...
செட்டிநாடு சமையல் 20 கலைகள் - செட்டிநாட்டு பரங்கிக்காய் கூட்டி அவித்தல் சமையல் சுவையாக, எளிமையாக இருக்க வேண்டும், சில நிமிடங்களில் அற்புதமாக அசத்த வேண்டுமா? சமைப்பதே தெரியாமல் சில நிமிடத்தில் செய்திடலாம் இந்த பரங்கிக்காய் கூட்டி அவித்தல். இதன் பெயரே செய் முறை கூறும், எல்லாவற்றையும் ஒன்றாக கூட்டி அவித்தல் அவ்வளவுதான். இது செட்டிநாட்டில் பல விருந்துகளில் முக்கியமாக பரிமாறப்படும் ஒன்று குறிப்பாக, கோவில் வைபவ விருந்துகளில் இது செய்வதுண்டு பூசைக்கு வடிப்பது ஒரு...
யாழில் உயிருடன் குவியலாக புதைக்கப்பட்ட மக்கள் – நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் - யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் புதிதாக எந்தப் பகுதியில் குழிகளைத் தோண்ட வேண்டும் என்பது குறித்து இன்று (13) தீர்மானிக்கப்படவுள்ளது. குறித்த விடயத்தை பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவித்துள்ளார். அத்துடன், மீட்கப்பட்ட எலும்புக் குவியல்கள் தொடர்பில் சட்டமருத்துவ அதிகாரியின் அறிக்கையின் பிரகாரமே அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மனித என்புக் குவியல் இதேவேளை, யாழ்ப்பாணம் நீதிவான்...
ஷாரா செவ்வந்திக்கு முகப் பரிசோதனை - கணேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்திற்கு திட்டமிட்டதாகக் கூறப்படும் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியை, முகப் பரிசோதனைக்காக அரச பகுப்பாய்வாளரிடம் அனுப்ப அனுமதிக்குமாறு கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கமைய, எதிர்வரும் 17ஆம் திகதி சந்தேக நபரை அரச பகுப்பாய்வாளரிடம் முன்னிலைப்படுத்த எதிர்பார்ப்பதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருஷ விதான முன்னிலையில், விசாரணைக்கு...
பிரிட்டிஷாருக்கு 1917ஆம் ஆண்டுகொடுத்த’- கடனை திருப்பி கேட்கும் இந்திய குடும்பம் - மத்தியப் பிரதேசத்தின் சிஹோர் பகுதியைச் சேர்ந்த ருதியா குடும்பத்தினர், தங்களது மூதாதையரான ஜும்மாலால் ருதியா 1917ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசுக்கு 35,000 ரூபாய் கடனாக வழங்கியதாகக் கூறுகின்றனர். தற்போது, 109 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று அக்குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜும்மாலால் ருதியாவின் குடும்பத்தினர், 1917ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி தேதியிடப்பட்ட சான்றிதழ் தங்களிடம் இருப்பதாகக் கூறியுள்ளனர். அதில், பிரிட்டிஷ் அரசுக்கு...
நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் வெளியிட்ட ஒரு பதிவு கடந்த சில வாரங்களாக சோசியல் மீடியாவில் பேசுபொருளாக இருந்தது. “மன அமைதியை தேடி சில பாதைகளை விட்டு விட வேண்டி...
ஈரோடு: நடிகர் விக்ரம் அண்மையில் ‘லார் கிப்பன்’ என்ற அரிய வகை குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த குரங்கை வீட்டில் வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும். இது எப்படி...
கேரள மாநிலத்தை சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ஸ்ப்ளூயன்ஸரின் மனைவி ஓட்டுநர் ஒருவருடன் வீட்டை விட்டு வெளியேறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்த பின்னணி விரிவாக பார்க்கலாம். முன்பெல்லாம்...