TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
கொழும்பில் அழகுக்கலை பயிற்றுவிப்பாளர்! பிரேத பரிசோதனையில் வெளியான தகவல் - கொழும்பு – பிலியந்தல பகுதியில் உள்ள தொழிலதிபருக்கு சொந்தமான வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பிரபல அழகுக்கலை பயிற்றுவிப்பாளர் சூலாபத்மேந்திர குமாரபத்திரனவின் பிரேத பரிசோதனையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. சூலாபத்மேந்திரவின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் பாகங்களை அரசாங்க ஆய்வாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை பிரேத பரிசோதனையின் போது அவரது உடலில் வெளிப்புற அல்லது உள் காயங்கள் எதுவும் காணப்படவில்லை...
பெண்கள் கழிவறைக்குள் பிறந்த குழந்தை – 30 வயதுடைய பெண்மருத்துவமனையில் - கேகாலை, கரவனெல்ல பொதுப் பேருந்து நிலையத்தின் பெண்கள் கழிவறையில், குழந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தையை கைவிட்டுச் செல்ல முயற்சித்ததாக கூறப்படும் 30 வயதுடைய பெண் நேற்று நண்பகல் பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணினால் அந்த குழந்தை நேற்றைய தினம் பிரசவிக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது. கழிவறைக்குள் பிறந்த குழந்தை பிரசவித்த பச்சிளம் குழந்தையை கழிவறையிலிருந்த நீர்த் தொட்டிக்குள் வைத்துவிட்டு செல்ல அந்த பெண் முயன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....
17 வயது சிறுமி மீது கொலைக் குற்றம்சாட்டு அமெரிக்கா பள்ளிவாசல் மீது துப்பாக்கிச் சூடு - அமெரிக்காவின் சந்தியாகோ நகரிலுள்ள பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் மூவர் உயிரிழந்த சம்பவத்தை இணையத்தில் நேரலை செய்வதற்கு உதவியதாகக் கூறப்படும் 17 வயது சிறுமி மீது மூன்று கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் சதித்திட்டம் தீட்டியதாக ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கடந்த மே 18ஆம் திகதி சந்தியாகோ இஸ்லாமிய மையத்தில் 17 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்களால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மூவர் உயிரிழந்தனர். நோர்த்...
இலங்கை இசைத்துறையின் பிரபல பாடகர் பிரியங்கர பெரேரா காலமானார்! - இலங்கை இசைத்துறையின் மூத்த மற்றும் பிரபல பாடகரான பிரியங்கர பெரேரா காலமானார் என அவரது குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.தீவுகளை சுற்றிப்பார்த்தல் திடீர் உடல்நலக்குறைவினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று (01) செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். நாட்டின் முன்னணிப் பாடகர்களில் ஒருவரான பிரியங்கர பெரேரா, பல தலைமுறைகளைக் கடந்து இரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த பல காலத்தால் அழியாத பாடல்களைப்...
லட்சக்கணக்கான மக்களைக் கொன்றுகுவித்த ஈரான் மீது போர்க்குற்ற விசாரணை டிரம்ப் ! - அமெரிக்க ராணுவப் படைகள் ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஈரானியப் புரட்சிகரக் காவல் படையின் இலக்குகள் மீது நடத்தியத் தீவிரத் தாக்குதல்களுக்குப் பிறகு, “ஈரான் அதிகாரப்பூர்வமாக ஒரு தோல்வியடைந்த நாடு என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், ஈரானில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்களை ஒடுக்கி லட்சக்கணக்கான மக்களைக் கொன்றுகுவித்த அந்நாட்டு தலைவர்கள் மீது ‘மனிதகுலத்திற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை’ நடத்தப்பட வேண்டும் என்றும்...
இலங்கை இசைத்துறையின் மூத்த மற்றும் பிரபல பாடகரான பிரியங்கர பெரேரா காலமானார் என அவரது குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.தீவுகளை சுற்றிப்பார்த்தல் திடீர் உடல்நலக்குறைவினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர...
இலங்கையின் பிரபல மொடலிங் துறை சார்ந்த கலைஞரும், சர்வதேச ஆடைவடிவமைப்பு மற்றும் அழகிப்போட்டிப் பயிற்றுவிப்பாளருமான சுலா பத்மேந்திரா குமாரபத்திரன தனது 46 ஆவது வயதில் காலமானார். அவரது இந்தத் திடீர்...
உலகப் புகழ்பெற்ற கன்ட்ரி (Country) இசைப் பாடகியும், 10 முறை கிராமமி விருது வென்றவருமான டோலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80வது வயதில் புற்றுநோய் காரணமாகக் காலமானதாக சர்வதேச...