TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
கொலம்பியா பூகம்ப உயிரிழப்பு 132 ஆக அதிகரிப்பு – 2,000 பேர் மாயம் - ‘ கொலம்பியாவில் நேற்று சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. 2,000 பேர் மாயமாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கொலம்பியாவின் சோகோ மாகாணம், சான் ஹோசே டெல் பால்மர் நகரை மையமாகக் கொண்டு நேற்று சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 7.4 ஆகப் பதிவானது. இந்த பூகம்பகத்தால் சான் ஹோசே டெல் பால்மர், கலி, பெரேரா, மனிசாலெஸ் உள்ளிட்ட...
மேற்கு ஆசியாவிலுள்ள அமெரிக்கத் தளங்களை அகற்றுவதே ஈரானின் திட்டம்! - அமெரிக்காவின் உலக மேலாதிக்கம் ஈரானுடனான போரினால் முடிவுக்கு வருகின்றதென்பது மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது. இஸ்ரேலின் நலன்காக்கும் திட்டத்தில் தொடங்கப்பட்ட ஈரான் மீதான போர் அமெரிக்காவின் வல்லரசு ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பதாகவே தெரிகிறது. இதனை வியட்நாம் போருடன் ஒப்பீடு செய்ய முடியாதவாறு அமெரிக்காவுக்கு இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. வியட்னாம் போரில் அமெரிக்கா அழிவுகளை சந்தித்ததையடுத்து போரை நிறுத்திக் கொண்டது. ஆனால் மேற்காசிய பிராந்தியத்தில் இஸ்ரேலின் அழுத்தத்தினால் போரை நிறுத்த முடியாமல் நெருக்கடிக்குள்...
11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம் யாழில்! - 11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம் யாழ்ப்பாணத்தில்நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர் அரசர் அருளாளர் இதனை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் மற்றும் தமிழ் அமைப்பும் இணைந்து தனிநாயகம் நினைவரங்க நிகழ்வை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கில் நடத்தியது. கொண்டு தொடக்க வுரை ஆற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதேவேளை, முதலாவது தமிழாராய்ச்சி மாநாடு 1966 ஆம்...
எனது தாயார் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்; இயக்குனர் ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி! - நடிகரும் தமிழ் நாட்டின் முதலமைச்சருமான விஜய்யின் மகன் இயக்குனர் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை பூர்வீகம் மற்றும் யாழ்ப்பாணத்துடனான தொடர்பு குறித்தும் நேர்காணலில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ஜேசன், தனது தாயார் இலங்கையின் வடக்கே உள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும், குடும்பத்தினர் வெளிநாட்டில் குடியேறும் முன்பு அவர் அங்கேயே வளர்ந்தவர் என்றும் கூறினார். “என் அம்மா யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர், அதாவது இலங்கையின் வடக்குப் பகுதியைச்...
நண்பரின் 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறை - நண்பரின் 11 வயது மகளை பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட 36 வயதுடைய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும், 2 இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராதமாக செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில்...
நடிகரும் தமிழ் நாட்டின் முதலமைச்சருமான விஜய்யின் மகன் இயக்குனர் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை பூர்வீகம் மற்றும் யாழ்ப்பாணத்துடனான தொடர்பு குறித்தும் நேர்காணலில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய...
சினிமாவில் வாய்ப்பு தருவதாகக் கூறி இளம் நடிகையை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய பிரபல பாலிவுட் இயக்குனர் 40 நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான...
பிரபல ஆங்கிலத் தொடரான ‘பிக்கி பிளைன்டர்ஸ்’ படமாக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க டால்டன் மில்ஸ் கட்டடத்தை தீக்கிரையாக்கிய 19 வயது வாலிபருக்கு நீதிமன்றம் கடுமையான சிறை தண்டனை விதிக்கவுள்ளது. ஏற்கனவே பாலியல்...