TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
3 பச்சிளம் குழந்தைகள் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழப்பு - மாகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்ட மருத்துவமனையில் உள்ள மகளிர் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. இன்று (ஆக.24 – திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணி அளவில் அந்த மருத்துவமனையில் மூன்றாவது தளத்தில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. முதற்கட்ட தகவலின் படி அந்த வார்டில் இருந்த வென்டிலேட்டர் வெடித்தது இந்த விபத்துக்கு காரணம்...
ஒடிசாவில் இருந்து சீனாவுக்கு புறப்பட்டசரக்கு கப்பல் மூழ்கியது – 22 பேரை தேடும் பணி தீவிரம் - ஒடிசாவில் இருந்து சீனாவுக்கு புறப்பட்ட சரக்கு கப்பல் வங்காள விரிகுடாவில் கவிழ்ந்து மூழ்கியது. இதில் பயணித்த 2 மாலுமிகள் மீட்கப்பட்ட நிலையில், மாயமான 22 பேரை தேடும் பணியில் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடேலார காவல்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளன. பனாமா நாட்டுக்கு சொந்தமான ‘எம்வி ஓசியன் வின்னர்’ என்கிற சரக்கு கப்பல், ஒடிசாவிலிருந்து 1,700 டன் இரும்புத் தாது கனிமங்களை எடுத்துக்கொண்டு, கடந்த வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில்...
புதிய படங்கள் செப்.1 முதல் வெளியாகாது- தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் – - ஓடிடி ரிலீஸ் விவகாரம் வலுத்துள்ள நிலையில், செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய தமிழ்த் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்றும், படப்பிடிப்பு பணிகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறுத்தப்படும் என்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆகஸ்ட் 22-ம் தேதி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்ட...
வங்கஇந்து குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வங்கதேசத்தில் கொலை - வங்கதேசத்தின் ரங்க்பூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கணபதி சக்கரவர்த்தி (65). இவரது மனைவி பிரீத்தி லதா (50). இத்தம்பதியின் மூத்த மகள் அகாமி (23). இளைய மகன் பிரியம் (12). கடந்த சில நாட்களாக அவரது வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. உறவினர்கள் மொபைல்போனில் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அனைவரின் மொபைல் போன்களும் அணைக்கப்பட்டு இருந்தன. இதுகுறித்து உள்ளூர் மக்கள், உறவினர்கள் போலீஸில் புகார் அளித்தனர்....
கடைக்குள் புகுந்த மர்ம நபர் சுரேஷை துப்பாக்கியால் சுட்டுக்கொலை - அமெரிக்காவில் 2 இந்தியர்கள் வெவ்வேறு சம்பவங்களில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் உடலை தாயகம் கொண்டுவர வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர். பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டத்தைச் சேர்ந்த குர்தீப் சிங் (28), அமெரிக்காவின் நியூயார்க்கில் பீட்சா டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ரிச்மண்ட் ஸ்ட்ரீட் பகுதியில் பீட்சா டெலிவரி செய்ய சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் குர்தீப் சிங்கை தாக்கி...
ஓடிடி ரிலீஸ் விவகாரம் வலுத்துள்ள நிலையில், செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய தமிழ்த் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்றும், படப்பிடிப்பு பணிகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறுத்தப்படும் என்றும்...
மனைவி மற்றும் மகன் இருக்கும்போதே பிரபல நடிகர் சக நடிகையுடன் ஹோட்டலில் கையும் களவுமாக சிக்கியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. ‘பசிங்கா பாலலு’ என்ற பிரபலமான பாடலின் மூலம் தெலுங்கு...
இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தின் மாயப்பூரை தலைமையிடமாகக் கொண்டு அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) செயல்படுகிறது. உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இஸ்கான் கோயில்கள் உள்ளன. அமெரிக்காவில்...