TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
இன்ப அதிர்ச்சி, தைவான் அரசு குடிமக்கள் வங்கிக் கணக்கில் ரூ.30,000 வழங்குவது ஏன்? - ஒரு நாட்டின் அரசாங்கம் தனது குடிமக்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக ரூ.30,000 பணத்தை டெபாசிட் செய்கிறது என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? இதற்காக எந்தக் கடனும் வாங்காமல், தனது வருவாய் உபரியில் இருந்து அதை வழங்குகிறது. ஆச்சரியமாக இருக்கிறதா?\ வரி வருவாயிலும், தொழில்நுட்பத்தினால் கிடைத்த லாபத்திலும் ஈட்டிய ‘உபரி நிதி’-யை மக்களுக்கே திரும்பக் கொடுக்கும் ஒரு நாட்டைக் காண்பது மிகவும் அரிது. கிழக்கு ஆசியாவின் சிறிய தீவு நாடான...
மனைவியை விஷ ஊசி போட்டு கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை - – ராசிபுரம் அருகே நாமகிரிப் பேட்டையைச் சேர்ந்தவர் ராஜேஷ் (30). இவர் மருந்துக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரியா. தம்பதியினருக்கு திருமணமாகி 3 ஆண்டுகளானபோதும் குழந்தை இல்லை. இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. . இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு அக். மாதம் 15-ம் தேதி பிரியா தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சம்பவம் தொடர்பாக நாமகிரிப்பேட்டை போலீஸார் வழக்குப்...
மறதி இயல்பானதா அல்லது முதுமையின் அறிகுறியா! - முதுமையில் சிறிதளவு மறதி ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். ஒருவரின் பெயரை நினைவுகூர அதிக நேரம் எடுத்துக்கொள்வது, அவ்வப்போது ஏதேனும் ஒரு பொருளை வைத்த இடத்தை மறந்து விடுவது அல்லது ஒரு நினைவை மீண்டும் கொண்டு வர யாராவது நினைவூட்ட வேண்டியிருப்பது போன்ற மாற்றங்களை வயதான காலத்தில் பலர் கவனிக்கலாம். இது மட்டுமே ஒரு நோய் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், இந்த மறதி அடிக்கடி நிகழும்போதும், நாளுக்குநாள் அதிகரிக்கும்போதும்...
8 முறை மரண தண்டனையிலிருந்து தப்பிய கைதி 101 வயதில் காலமானார்! - “அமெரிக்க வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்த கைதியான பிரான்சிஸ் கிளிஃபோர்ட் ஸ்மித், தனது 101-வது வயதில் காலமானார். சுமார் 69 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை கம்பிகளுக்கு பின்னால் வாழ்ந்த இவர், கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் காப்பகத்தில் பரோலில் இருந்தபோது உயிர் பிரிந்தது.. கொலை வழக்கும் ஆயுள் தண்டனையும்ஜூலை 1949 ஆம் ஆண்டு கனெக்டிகட்டின் கிரீன்விச் நகரில் உள்ள ‘இந்தியன் ஹார்பர் யாட்ச்...
மும்பையில் மருமகளைக் கொல்ல மாமியார் போட்ட சதி…. சம்பவம்! - மும்பையில் நடந்துள்ள ஒரு கொலைச் சம்பவம், குடும்ப உறவுகளில் நீண்ட காலமாக நீடிக்கும் கருத்து வேறுபாடுகள் எந்த அளவுக்கு ஆபத்தான முடிவுகளுக்கு செல்லக்கூடும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. 35 வயதான பெண் ஒருவர் முதலில் குளியலறையில் தவறி விழுந்து உயிரிழந்ததாக கருதப்பட்ட நிலையில், அவரது உடலில் காணப்பட்ட காயங்கள் மற்றும் கழுத்தில் இருந்த அடையாளங்கள் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவரது மாமியார் உட்பட ஐந்து பேர்...
ராக் ஸ்டார் அனிருத் சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மகள் காவ்யா மாறனை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்...
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான திரிஷாவை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டும், அவரைத் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக்க வேண்டும் என்றும் பேசி வெளியான வீடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி...
பிரபல ஹாலிவுட் நடிகை ஹைடன் பனெட்டியர் திடீரென உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹாலிவுட் நடிகை ஹைடன் பனெட்டியர் (36) என்பவர் மது மற்றும் போதைப்பொருட்களுக்கு...