TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
சீனாவிலிருந்து ஈரான் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு மோதலைத் தொடர ஈரானுக்கு விருப்பமில்லை - அமெரிக்காவுடன் மோதலைத் தொடருவதில் ஈரானுக்கு விருப்பமில்லை என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடனான சந்திப்பில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரானின் போரில், முதன்மையானவராகக் கருதப்படும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அரசு முறைப் பயணமாக சீனாவிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில், சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீயை இன்று ( 16) நேரில் சந்தித்த...
கொழும்பு மட்டக்குளி கார் விபத்து பலி 3ஆக உயர்வு – 8 பேர் படுகாயம் - கொழும்பு மட்டக்குளி பகுதியில் நேற்று இரவு(16.09.2026) நிகழ்ந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஒருவர் ஆவார். இவ்வாறு உயிரிழந்தவர்கள், கொழும்பு 15, கிராண்ட்பாஸ் மற்றும் வத்தளையைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது. அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று, சாலையில் வரிசையாக 3 முச்சக்கர வண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி...
600 மில்லியன் ரூபா செலவில் முல்லைத்தீவில் புதிய நான்கு மாடி வாட் தொகுதி - முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் நோயாளர் நெரிசலைக் குறைக்கும் வகையில், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய நான்கு மாடி மருத்துவ வாட் தொகுதியின் நிர்மாணப் பணிகள் புதன்கிழமை (16) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, குறித்த கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்காக மொத்தமாக 600 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாகத் தெரிவித்தார். புதிய வாட் தொகுதி மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொற்றா நோய்கள் (NCD) காரணமாக...
கூண்டுக்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளின் தாய்நீதிமன்றத்தில் ஆஜர்! - அமெரிக்காவில் “ஹாரர் ஹவுஸ்” என வர்ணிக்கப்படும் கொடூர சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட 16 குழந்தைகளின் தாய், மீண்டும் கர்ப்பிணியாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முறையான உணவு, பராமரிப்பு மற்றும் அடிப்படை மனித வசதிகள் இன்றி சுகாதாரமற்ற சூழலில் பூட்டி வைக்கப்பட்டிருந்த சிறுவர்கள் அண்மையில் அதிகாரிகளால் மீட்கப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள குழந்தைகளின் பெற்றோர் மீதான விசாரணை தீவிரமடைந்து வருகிறது. நீதிமன்ற விசாரணையின்...
புனித மெக்கா மீதான ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு - சவுதி அரேபியா, ஏமனின் ஹவுதி கிளர்ச்சிப் படை இடையே போர் தீவிரமடைந்து வருகிறது. புனித மெக்கா நகரை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சிப் படை நேற்று நடத்திய ட்ரோன் தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சிப் படை, பிஎல்சி, எஸ்டிசி ஆகிய 3 குழுக்கள் தனித்தனியாக ஆட்சி நடத்தி வருகின்றன. இந்த மூன்று குழுக்களும் பரஸ்பரம் மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதில் ஹவுதி கிளர்ச்சிப் படைக்கு ஈரானும்,...
தமிழகச் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகருக்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வப் பயணத்தின் போது, அங்கு நடைபெற்ற ‘மிச்செலின் லீ மேன்ஸ் கப்’ கார் பந்தயத்தைக் கொடியசைத்துத்...
தவெகவின் அதிகாரப்பூர்வ செய்தி சேனலாக வெற்றி விரைவில் தனது ஒளிபரப்பை தொடங்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக மலையாளத்தில் வெற்றி சேனலை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்கு...
முன்னாள் கணவரின் துரோகத்தால் விவாகரத்து பெற்ற ஹாலிவுட் நடிகை நடாலி போர்ட்மேன் தற்போது புதிய காதலருடன் தனது 3வது குழந்தையை ஈன்றெடுத்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகையான நடாலி போர்ட்மேன் (45),...