TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
ஒரு குச்சியை வைத்து பூமியை கணக்கிட முடியுமா? எப்படிச் செய்தார் கிரேக்க அறிஞர் -? - நிலவியல் முதல் வானியல் வரை அறிவியல் பெரிதும் முன்னேறிய இன்றைய காலத்திலும், பூமி உருண்டையானது என்பதை நம்ப மறுக்கும் சிலர் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் கிமு 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைரீனை சேர்ந்த கிரேக்க அறிஞர் எராட்டோஸ்தனீஸ் (கிமு 276–194), ஒரு குச்சியை மட்டுமே பயன்படுத்தி பூமியின் கோள வடிவம் குறித்து ஏற்கெனவே நிலவிய கருத்தை கணித ரீதியாகச் சோதித்ததுடன், பூமியின் சுற்றளவையும் குறிப்பிடத்தக்க துல்லியத்துடன் கணக்கிட்டார். எராட்டோஸ்தனீஸின்...
புலம்பெயர்வு தகவல் மையம் திருகோணமலையில் நடைமுறைப்படுத்த கலந்துரையாடல் - திருகோணமலை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புலம்பெயர்வு தகவல் மையம் (Migrant Information Centre – MIC) திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல், திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் அவர்களின் தலைமையில் வெள்ளிக்கிழமை (18) மாவட்ட செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. 2025–2026 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், சர்வதேச புலம்பெயர்வு கொள்கை அபிவிருத்தி மையமான ICMPD, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு...
சவூதி அதிகாரிகளிடம் அனோஜனுக்கு கருணை காட்டுமாறு அலி சப்ரி கோரிக்கை - முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு கருணை காட்டுமாறு சவூதி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சமூக ஊடகத்தில் வெளியிட்ட ஆட்சேபனைக்குரிய கருத்துக்காக முதலில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகவும், அது மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் இதுவரை இலங்கை வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அந்தக் கருத்தை சில நிமிடங்களில்...
டென்மார்க் கிரீன்லாந்து பாதுகாப்பு அமெரிக்கா – புதிய ஒப்பந்தம்! - கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த அச்சுறுத்தல்களால் உருவான ராஜதந்திரப் முரண்பாட்டை தொடர்ந்து, கிரீன்லாந்தின் பாதுகாப்பு குறித்த ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்காவும் டென்மார்க்கும் அறிவித்துள்ளன. இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு “பாதுகாப்பு மற்றும் அனைத்துத் தேவைகள் மீதும் நிரந்தரக் கட்டுப்பாட்டை” வழங்கும் என்று டிரம்ப் கூறினார். டென்மார்க் பிரதமர் கூறுகையில், இந்த ஒப்பந்தம் ஆர்க்டிக் மற்றும் வட அட்லாண்டிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது என்று தெரிவித்தார். இருப்பினும்,...
கோவைபள்ளி மாணவிகளை கழிப்பறை சுத்தம் செய்ய வைத்து கொடூரம் ஆசிரியை சஸ்பெண்ட்! - கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை குஞ்சூர் பதி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில், மாணவிகளை கழிப்பறையை சுத்தம் செய்ய வற்புறுத்தியதுடன், மாணவி ஒருவரை குச்சியால் அடித்து காயப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில், பள்ளியின் தலைமை ஆசிரியை கிருஷ்ணப்பிரியாவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் அதிரடியாக...
தமிழகச் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகருக்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வப் பயணத்தின் போது, அங்கு நடைபெற்ற ‘மிச்செலின் லீ மேன்ஸ் கப்’ கார் பந்தயத்தைக் கொடியசைத்துத்...
தவெகவின் அதிகாரப்பூர்வ செய்தி சேனலாக வெற்றி விரைவில் தனது ஒளிபரப்பை தொடங்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக மலையாளத்தில் வெற்றி சேனலை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்கு...
முன்னாள் கணவரின் துரோகத்தால் விவாகரத்து பெற்ற ஹாலிவுட் நடிகை நடாலி போர்ட்மேன் தற்போது புதிய காதலருடன் தனது 3வது குழந்தையை ஈன்றெடுத்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகையான நடாலி போர்ட்மேன் (45),...