TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
இலங்கை காலியில் 16 ஈரானிய எண்ணெய் கப்பல்கள்.. இலங்கைக்கு ஆபத்து - ஈரானியக் கொடியைத் தாங்கிய 16 பாரிய எண்ணெய் கப்பல்கள் பல வாரங்களாக இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் நங்கூரமிட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணவழிகாட்டிகளை வாசித்தல் இந்தக் கப்பல்களுக்கு சேவைகளை வழங்கும் இலங்கையைச் சேர்ந்த நிறுவனங்கள் அமெரிக்கத் தடைகளுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகவும் தனியார் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானிய எண்ணெய் கப்பல்கள் காலி துறைமுகத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள இலங்கையின் பிராந்திய கடல் எல்லைக்கு அருகே...
ஆயிரக்கணக்கான மருத்துவர்கள்நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.- - மருத்துவர்கள் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் உட்பட 3000 இற்கும் மேற்பட்ட தொழில்வல்லுநர்கள் கடந்த காலங்களில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அதிக வரிச்சுமை மற்றும் தொழில்சார் சிக்கல்கள் காரணமாக இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு 2000 மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லத் தயாராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. . மேற்படி தரவுகளின் படி, 2022 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் மட்டும்...
மைதா மாவு, காய்கறிகளுடன் வேகவைக்கப்பட்டுருந்த பெண்ணின் உடற்பாகங்கள் – திக் திக் பின்னணி - சென்னையில் பிரியாணி டபராவில் பெண்ணின் உடலை வேக வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். சென்னையில் இருந்து ஆக்ரா ரயில் வந்து இறங்கிய மர்ம சூட்கேஸ்சை திறந்து பார்த்த போது அழுகிய நிலையில் கிடந்த சடலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அப்போது சூட்கேஸ்ஸில் கண்ணில் பட்ட பிளாஸ்டிக் பையை,ஆதாரமாக கொண்டு,சென்னை விரைந்த போலீஸ் என அடுத்தடுத்து திருப்பம் நிறைந்த வழக்கு...
7 வயது மகனைப் பனிப்பொழிவுக்கு நடுவே தனியாகத் தவிக்கவிட்டுவிட்டு மலை ஏறிய சம்பவம்! - ஃபூஜி மலையில் சோர்வடைந்த 7 வயது மகனைப் பாதியிலேயே தவிக்கவிட்டு, உச்சிக்குச் செல்ல முயன்ற தந்தையைக் காவல் துறையினர் பிடித்துக் கடுமையாக எச்சரித்தனர். ஜப்பானின் புகழ்பெற்ற ஃபூஜி மலையில், தனது 7 வயது மகனைப் பனிப்பொழிவுக்கு நடுவே தனியாகத் தவிக்கவிட்டுவிட்டு, மூத்த மகனுடன் தந்தை மலை ஏறிய சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்தது என்ன? ஜப்பானின் நகோயா நகரைச் சேர்ந்த 48 வயது தந்தை,...
ஜெர்மன் விமான நிலையத்தை தகர்க்க புட்டின் திட்டம் - விளாடிமிர் புட்டின் ஆதரவுடன் ஜெர்மனியின் லைப்சிக்/ஹாலே (Leipzig/Halle) விமான நிலையத்தை செம்டெக்ஸ் (Semtex) வெடிமருந்து நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் (Drone) மூலம் தாக்க நடத்தப்பட்ட சதி முயற்சி, பிரிட்டனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பார்சல் குண்டு தாக்குதல்களுடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு ராணுவ உபகரணங்களை ஏற்றிச் செல்லவிருந்த அன்டோனோவ் (Antonov An-124) ரக விமானத்தின் மீது மோதிய இந்த ட்ரோன், வெடிக்கத் தவறியது. விமான நிலையப் பேருந்து...
மனைவி மற்றும் மகன் இருக்கும்போதே பிரபல நடிகர் சக நடிகையுடன் ஹோட்டலில் கையும் களவுமாக சிக்கியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. ‘பசிங்கா பாலலு’ என்ற பிரபலமான பாடலின் மூலம் தெலுங்கு...
இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தின் மாயப்பூரை தலைமையிடமாகக் கொண்டு அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) செயல்படுகிறது. உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இஸ்கான் கோயில்கள் உள்ளன. அமெரிக்காவில்...