TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
அம்மாக்களுக்குக் கிடைக்காத நீதி எலும்புக்கூடுகளுக்கு கிடைக்குமா? – நிலாந்தன் - “நீதிக்கான நீள் பயணம்” என்ற தலைப்பில் ஓர் அனைத்துலக மாநாடு இம்மாதம் முப்பதாம் திகதி, யாழ்.தந்தை செல்வா கலையரங்கில் இடம் பெறவுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காகப் போராடும் அம்மாக்கள், அப்பாக்களின் அமைப்புகள் இந்த மாநாட்டை ஒழுங்குபடுத்தி வருகின்றன. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் என்பது இன்று நேற்று தொடங்கியது அல்ல. குறிப்பாக அம்மாக்களின் போராட்டம் கடந்த 17 ஆண்டுகளாகத்தான் இடம்பெற்றுவருகிறது என்பதல்ல. அது 1984ஆம் ஆண்டிலேயே...
செம்மணி புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து தண்டிப்போம் – பிமல் உறுதி - செம்மணி மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்புக்கூடுகளை ஆய்வுகளுக்கு உட்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், புதைகுழி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நீதி அமைச்சு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை (27) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர்...
அசாத் மௌலானா பிள்ளையான், கருணா மற்றும் தவ்ஹீத் ஜமாத் தொடர்பிலிருந்தார் – திட்டவட்டம் - தமிழீழ விடுதலைப் புலிகள், பிள்ளையான் தரப்பு, கருணா தரப்பு மற்றும் சஹ்ரானின் தவ்ஹீத் ஜமாத் ஆகிய அமைப்புகளுடன் அசாத் மௌலானா நேரடியாகத் தொடர்பிலிருந்த ஒரு தீவிரவாதி என்று தேசபக்தி தேசிய இயக்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானியும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலேயின் தடுத்து காவல் உத்தரவை மேலும் நீடிக்கும் நோக்கில், புலனாய்வாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் நீதிமன்றில் அப்பட்டமான பொய்த் தகவல்களைச் சமர்ப்பித்து...
அவசர எச்சரிக்கை விற்கப்படும் ஆபாச பெண்களின் புகைப்படங்கள் – - பேஸ்புக் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும் வாங்கும் இணைய மோசடி குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலைமை தொடர்பில் அமைச்சின் முழுமையான கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான துரித தலையீடுகளை மேற்கொண்டு...
மகா சங்கத்தினரை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி! - கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (27) பிற்பகல் மகா சங்கத்தினரை சந்தித்து ஆசி பெற்றார். அதற்கமைய, முதற்கட்டமாக மல்வத்து மகா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, மல்வத்து மகா நாயக்க அதி வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள நாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார். அதன் பின்னர்...
உலகப் புகழ்பெற்ற கன்ட்ரி (Country) இசைப் பாடகியும், 10 முறை கிராமமி விருது வென்றவருமான டோலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80வது வயதில் புற்றுநோய் காரணமாகக் காலமானதாக சர்வதேச...
ஓடிடி ரிலீஸ் விவகாரம் வலுத்துள்ள நிலையில், செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய தமிழ்த் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்றும், படப்பிடிப்பு பணிகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறுத்தப்படும் என்றும்...
மனைவி மற்றும் மகன் இருக்கும்போதே பிரபல நடிகர் சக நடிகையுடன் ஹோட்டலில் கையும் களவுமாக சிக்கியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. ‘பசிங்கா பாலலு’ என்ற பிரபலமான பாடலின் மூலம் தெலுங்கு...