TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
இலங்கையின் மொடலிங் துறை சார்ந்த பிரபலம் காலமானார் - இலங்கையின் பிரபல மொடலிங் துறை சார்ந்த கலைஞரும், சர்வதேச ஆடைவடிவமைப்பு மற்றும் அழகிப்போட்டிப் பயிற்றுவிப்பாளருமான சுலா பத்மேந்திரா குமாரபத்திரன தனது 46 ஆவது வயதில் காலமானார். அவரது இந்தத் திடீர் மறைவு இலங்கையின் மொடலிங் மற்றும் ஆடைவடிவமைப்புத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் முன்னணி மொடலிங் பயிற்றுவிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த இவர், பல புதிய கலைஞர்களை சர்வதேச அளவிற்கு உருவாக்கிய பெருமைக்குரியவர். ஆடைவடிவமைப்புத் துறையிலும் அழகிப்போட்டிகளுக்கான...
நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்து சின்ன வெங்காயம் - சின்ன வெங்காயத்தை உரிப்பது நேரம் எடுக்கும் என்பதாலும் அதை உறிக்கும் போது கண்ணில் நீரை வரவழைக்கும் என்பதாலும் இப்போதெல்லாம் பெரும்பாலான பெண்கள் பெரிய வெங்காயத்தையே சமையலில் பயன்படுத்த தொடங்கி விட்டனர். ஆனால் சின்ன வெங்காயத்தில் இருக்கும் சத்துக்களை பற்றி பலரும் அறிவதில்லை.அதுபற்றி இங்கே பார்ப்போம் ஜலதோஷம், இதய நோய் பிரச்சனை இருப்பவர்கள், சின்ன வெங்காயத்தை மென்று சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறைவதோடு தும்மலும் நின்றுவிடும். சின்ன வெங்காயத்தை...
சிறுநீர் குழாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நவீன சத்திர சிகிச்சை - எம்மில் சிலருக்கு சிறுநீரை கழிக்கும்போது, சிறுநீரில் குருதி கலந்து வெளியேறினால் அது கடுமையான நோய் பாதிப்பின் அறிகுறி என உடனடியாக அவதானித்து, அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று நிபுணர்களை சந்தித்து அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள். திடீரென்று எடை குறைவு, சோர்வு, முதுகு வலி, சிறுநீர் கழிக்கும் போது வலி, அசௌகரியம், சிறுநீரின் நிற மாற்றம், சிறுநீரில் குருதி கலந்து...
பஸ் விபத்தில் 27 மதகுருமார் பலி சிம்பாப்வேயில் விபத்து - மத்திய சிம்பாப்வேயில் கனரக லொரி ஒன்று பஸ் மீது மோதியதில் 27 மதகுருமார் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த மதகுருமார் 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மத்திய சிம்பாப்வேயின் சிவு நகருக்கு அருகில் உள்ள நெடுஞ்சாலையில், 34 கிறிஸ்தவ மதகுருமாரை ஏற்றிக்கொண்டு பயணித்த சிறிய ரக பஸ்ஸை பின்னால் சென்றுகொண்டிருந்த லொரியானது முந்திச்...
பழுகாமம் மட்டக்களப்பில் இந்திய இராணுவம் பாலம் புனர்நிர்மான பணிகளில் - மட்டக்களப்பில் இந்திய இராணுவம் 3 பாலங்களை புனர் நிர்மானிக்கும் திட்டத்தில் முதலாவதாக பழுகாமம் பாலம் புனரமைக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை (30) இந்திய இராணுவ தொழில்நுட்ப பிரிவினர் ஆரம்பித்துள்ளனர். மாவட்டத்தில் கடந்த காலங்களில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடிந்து வீழ்ந்துள்ள மகிழவெட்டுவான், பழுகாமம், மாவடி ஓடை போன்ற 3 பாலங்களை நிர்மானித்து தருமாறு இந்திய அரசிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்தது.இலங்கை செய்திகள் இந்த கோரிக்கைக்கு அமைவாக 45 பேர்...
இலங்கையின் பிரபல மொடலிங் துறை சார்ந்த கலைஞரும், சர்வதேச ஆடைவடிவமைப்பு மற்றும் அழகிப்போட்டிப் பயிற்றுவிப்பாளருமான சுலா பத்மேந்திரா குமாரபத்திரன தனது 46 ஆவது வயதில் காலமானார். அவரது இந்தத் திடீர்...
உலகப் புகழ்பெற்ற கன்ட்ரி (Country) இசைப் பாடகியும், 10 முறை கிராமமி விருது வென்றவருமான டோலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80வது வயதில் புற்றுநோய் காரணமாகக் காலமானதாக சர்வதேச...
ஓடிடி ரிலீஸ் விவகாரம் வலுத்துள்ள நிலையில், செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய தமிழ்த் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்றும், படப்பிடிப்பு பணிகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறுத்தப்படும் என்றும்...