TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
இரானில் புதிய ஆட்சி அதற்கு முந்தைய ஆட்சியில் இருந்து எவ்விதம் மாறுபட்டுள்ளது? - கடந்த மாதம் வெர்சாய்ஸ் அரண்மனையில் இரவு விருந்தின் போது இரானுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது, பலரும் அதில் ஒரு முரண்பாட்டைக் கண்டனர். அவருக்கு விருந்தளித்த பிரான்ஸ் அதிபர் மக்ரோங், டொனால்ட் டிரம்ப் தனது மனதை மாற்றுவதற்கு முன்பாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதை உறுதி செய்ய விரும்பியிருக்கலாம், மேலும் தங்க முலாம் பூசப்பட்ட கண்ணாடி மண்டபம் அவரது விருந்தினரைக் கவரும் என்று கணக்கு...
சமரசம் பேசுபவனுக்கு மரணம்! ஈரான் அதிபருக்கு எதிராக எழுந்த முழக்கங்கள்! - அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ali Khamenei) இறுதி ஊர்வலத்தின் போது, அந்நாட்டின் மிதவாத அதிபர் மசூத் பெசெஷ்கியானுக்கு (Masoud Pezeshkian) எதிராக ஈரானிய தீவிரப் போக்காளர்கள் (Ultra-hardliners) கடுமையான எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்ற இந்த இறுதிச்சடங்கு நிகழ்வில் அதிபர் பெசெஷ்கியான் கலந்து கொண்ட போது,...
முதலமைச்சர் விஜய்க்கு இடியை இறக்கிய திருமாவளவன்! திமுகவுடன் நட்பு நீடிப்பு? - தமிழ்நாட்டில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சிப் பொறுப்பேற்று, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் அண்மையில் மாமல்லபுரத்தில் தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டணி அரசாங்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) சார்பில் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள நிலையில், தற்போது விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து அளித்துள்ள பேட்டி மாநில அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய இடியாய் இறங்கி, புதிய குழப்பங்களையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது....
திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு; - திருவள்ளூர் அருகே தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர அமோனியா வாயு கசிவு விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பெண் தொழிலாளி ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த சோகம் கூடியுள்ளது. விபத்து நடந்த களம் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைபேர் (Kannigaipair) கிராமத்தில் தனியார் இறால் மற்றும்...
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியல் – முழு விவரம் இதோ - கடந்த 2025-ஆம் ஆண்டில் உலக அளவில் பயங்கரவாதத்தின் தாக்கம் கணிசமாகக் குறைந்துள்ளது. பயங்கரவாதத் தாக்குதல்கள், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை என அனைத்துமே பெருமளவில் சரிந்துள்ளன. ‘ உலகளாவிய பயங்கரவாதக் குறியீடு 2026 ’ அறிக்கையின்படி, 2025-இல் மொத்தம் 81 நாடுகள் தங்களது பாதுகாப்புச் சூழலில் முன்னேற்றம் கண்டுள்ளன. இக்குறியீட்டின் வரலாற்றிலேயே, ஒரே ஆண்டில் இத்தனை நாடுகள் முன்னேறியிருப்பது இது இரண்டாவது முறையாகும். பயங்கரவாதத்தால் உலகிலேயே...
தமிழக அரசியலில் 6 வருடங்களுக்கு பின் அதிமுக, திமுக இல்லாத ஒரு கட்சி ஆட்சிக்கு வந்திருக்கிறது. அதுவும் கட்சி துவங்கி இரண்டு வருடங்களில் அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக...
தனது நீண்ட நாள் தோழி கவுரியை திருமணம் செய்து கொண்ட பாலிவுட் நடிகர் ஆமிர்கானுக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மும்பையில் தனது நீண்ட நாள் தோழியான கவுரியை திருமணம்...
எத்தனையோ திட்டங்களோடும், எழுத்தாளர் சங்கத்தை மேம்படுத்த வேண்டும் என்ற பல கனவுகளோடும் இருந்த மாமனிதர் பாக்யராஜ்.. அவைகளை பற்றி என்னிடம் அரை மணி நேரம் பேசினார்.. ஆனால், அடுத்த 2...