TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
இலங்கை சிறையில் 2-வது நாளாக பயங்கர கலவரம்..! 25 பேர் பலி. - .. இலங்கையின் நீர்கொழும்பு (Negombo) சிறைச்சாலையில் இரண்டாவது நாளாக ஏற்பட்ட கடும் கலவரம் மற்றும் வன்முறையில் 5 சிறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த மோதலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்தும் முயற்சியில் போலீசும் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது. முன்னதாக நேற்று நீதிமன்றத்தால் குற்றம்...
நெஞ்சுக்குள் ஆடும் நிலவே - நெஞ்சுக்குள் ஆடும் நிலவே – அதை நெட்டுயிர்த்துப் பார்க்குது மனமே! சொல்லாத காதலின் சுகமே – என்றும் சொல்லிடும் வார்த்தையின் வரமே! மௌனத்தின் திரையிட்டு மூடி – உன்னை மனதிற்குள் தேடுது நாடி! பேசாத மொழிகள் கோடி – நாம் பேசிடத் தேவையா கூடி? சொன்னகதை யாவும் இங்கு சோர்ந்துதான் போகுமே, சொல்லாத காதல்தான் என்றும் வாழுமே! வண்ணத்துப் பூச்சியின் சிறகினில் உள்ள வான்வண்ணம் போலவே, தொட்டவுடன் கலைந்திடும்...
பூமியை நோக்கி வீழும் விண்வெளி தொலைநோக்கியை காப்பாற்ற நாசா ஆபத்தான முயற்சி - விண்ணில் ஏவப்படும் செயற்கைகோள்களைப் பொறுத்தவரை, அதன் ஆயுட்காலம் அல்லது பணி முடிந்ததும் இரண்டு விஷயங்கள் நடக்கலாம். பூமிக்கு அருகில், அதாவது சில நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள செயற்கைக்கோள்களைப் பொறுத்தவரை, அவற்றில் மீதமிருக்கும் எரிபொருளைப் பயன்படுத்தி அவற்றின் வேகம் குறைக்கப்படும். இதனால், அவை சுற்றுப்பாதையிலிருந்து விலகி வளிமண்டலத்தில் நுழைந்து, எரிந்து சாம்பலாகிவிடும். அதேசமயம், தொலைவில் உள்ள செயற்கைக்கோள்கள் அதாவது பூமியிலிருந்து 1,000 கி.மீ.க்கு அப்பால் உள்ள சுற்றுப்பாதைகளில் இருக்கும்...
பாலஸ்தீன குழந்தைகளை இஸ்ரேல்வேண்டுமென்றே, திட்டமிட்டு – ஐ.நா. அதிர்ச்சி தகவல்கள் - ‘இஸ்ரேல் ராணுவமும், அதிகாரிகளும் சேர்ந்து வேண்டுமென்றே, திட்டமிட்டு பாலஸ்தீன குழந்தைகளை குறிவைத்து கொலை செய்து, இன அழிப்பில் ஈடுபட்டுள்ளனர். மனிதநேயத்துக்கு எதிராக போர்க் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்’ என்று ஐ.நா.வின் சுயாதீன விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே தொடங்கிய போரிலிருந்து இதுவரை பாலஸ்தீன குழந்தைகளுக்கு எதிராக நடந்த வன்முறைகள், அத்துமீறல்கள், கொடூரங்கள் குறித்து ஐ.நா.வின் சுதந்திரமான சுயாதீன...
பலாலியில் காணி விடுவிப்பை வலியுறுத்தி போராட்டம் – பொலிஸார் போட்ட தடை - உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் மூன்றாவது வாரமாகவும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். பலாலி சந்தியில் காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் நிலங்களை மீள வழங்குமாறு வலியுறுத்தினர். அதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வெய்யிலில் இருந்து தம்மை பாதுகாக்க அப்பகுதியில் தற்காலிக கொட்டகை அமைக்க முற்பட்ட...
தனது நீண்ட நாள் தோழி கவுரியை திருமணம் செய்து கொண்ட பாலிவுட் நடிகர் ஆமிர்கானுக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மும்பையில் தனது நீண்ட நாள் தோழியான கவுரியை திருமணம்...
எத்தனையோ திட்டங்களோடும், எழுத்தாளர் சங்கத்தை மேம்படுத்த வேண்டும் என்ற பல கனவுகளோடும் இருந்த மாமனிதர் பாக்யராஜ்.. அவைகளை பற்றி என்னிடம் அரை மணி நேரம் பேசினார்.. ஆனால், அடுத்த 2...
சினிமாவில் நடிக்க ஆவலாக உள்ள பெண்களை காஸ்டிங் கவுச் என்ற பெயரில் பாலியலாக அத்துமீறுவது என்பது பல ஆண்டுகளாக திரை உலகில் நடைபெற்றுக் கொண்டு உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர்...