TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
கட்டிலில் உறங்கிய மகள் வன்புணர்வு : தாய்க்கு விளக்கமறியல் - கட்டிலில் தன்னுடன் நித்திரை செய்த மகளை, கள்ளக்காதலனுடன் இணைந்து பலாத்காரமாக வாயை மூடி துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், சிறுமியின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனைப் பகுதியில் கடந்த 2026.03.24 அன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தின் பின்னர் சுமார் 3 மாத காலமாக தலைமறைவாகியிருந்த சந்தேக...
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு - தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோ தீவின் கடற்கரைக்கு அப்பால் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இன்று திங்கட்கிழமை காலை (08) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கைகளை விடுத்தது, பின்னர் அவை விலக்கிக்கொள்ளப்பட்டன. கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், 100க்கும்...
மோல்டாவில் படகு கவிழ்ந்து 10 பேர் உயிரிழப்பு - லிபியக் கடற்கரையிலிருந்து ஐரோப்பா நோக்கிப் பயணித்ததாகக் கருதப்படும் குடியேற்றவாசிகளின் படகு ஒன்று மோல்டா தீவுக்கு அருகே நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக இத்தாலியக் கரையோர பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். சுமார் 60 குடியேற்றவாசிகளுடன் பயணித்த இந்த விபத்துக்குள்ளான படகிலிருந்து, 48 பேர் மீன்பிடிப் படகு ஒன்றின் மூலம் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த படகு விபத்து ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது. குடியேற்றவாசிகள் பயணித்த படகு...
இந்தியர்களுக்கு எதிராக பரப்பப்பட்ட 14 பதிவுகளை முடக்க பேஸ்புக், எக்ஸ் தளங்களுக்கு சிங்கப்பூர் உத்தரவு! - சிங்கப்பூரில் வாழும் இந்தியச் சமூகத்தினரை இலக்கு வைத்து, நாட்டின் பல்லினக் கலாச்சார மாதிரியை சீர்குலைக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட 14 சர்ச்சைக்குரிய பதிவுகளை உடனடியாக முடக்குமாறு யூடியூப், பேஸ்புக் மற்றும் எக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்குச் சிங்கப்பூர் அரசாங்கம் சனிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. இணையக் குற்றவியல் பாதிப்புகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், சிங்கப்பூர் பொலிஸாரினால் இந்த அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்நாட்டு அமைச்சு விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில்...
இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தம்: ஈரான் ராணுவம் அறிவிப்பு - இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலை நிறுத்துவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. போர் பதற்றம் தீவிரமடைந்த நிலையில் ஈரானின் இந்த அறிவிப்பு, அமைதிக்கான பாதையில் வெளிச்சத்தைக் கூட்டி இருக்கிறது. லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. பதிலுக்கு இஸ்ரேலும் ஈரான் மீது தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது. எதிர்பாராத இந்த திடீர் மோதல் மேற்கு ஆசியாவின் நிலைமையை மீண்டும் சிக்கலாக்கும் என்ற அச்சம்...
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (ஜூன் 5) நடைபெற்ற தவெக-கூட்டணி அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. சுமார் ஒரு மணி...
. “:”நடிகர் சூர்யா மற்றும் திரிஷா கிருஷ்ணன் நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான இப்படம் கடந்த மே 15ம்...
நடந்து முடிந்த 2026 தேர்தலில் சுமார் 35% சதவீத வாக்குகளைப் பெற்றார் விஜய். இது எம்.ஜி.ஆர் பெற்ற வாக்குகளை விட அதிகம் என்பது ஊர் அறிந்த உண்மை. ஆனால், தற்போது...