TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
வான்பரப்பு மூடப்பட்டதால் நடுவானில் காத்திருந்த ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானங்கள் - நேற்றிரவு மேற்காசியாப் பகுதியில் ஏற்பட்ட திடீர் பதற்ற நிலை மற்றும் வான்பரப்பு மூடப்பட்டதைத் தொடர்ந்து, குவைத் மற்றும் தம்மாம் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு விமானங்கள், தத்தமது இலக்குகளில் பாதுகாப்பாகத் தரையிறங்கிவிட்டு இன்று (15) புதன்கிழமை காலை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குப் பத்திரமாகத் திரும்பியுள்ளன. இச்சம்பவம் குறித்த விபரங்களை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெருநிறுவனத் தொடர்பாடல் பிரிவு முகாமையாளர் தீபால் பெரேரா உறுதிப்படுத்தியுள்ளார்....
வீரவன்சவின் சகோதரர் கைது - முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவங்ச, நிதி குற்றப் விசாரணை பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக, சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், அவர் பாணந்துறை பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருப்பதாக அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்றபோதிலும், அந்த நேரத்தில் சரத்...
14 ஆண்டுகள் காத்திருந்து மருமகள் , பேரனை கொன்ற யானை - நேபாளத்தில் ‘துர்பே’ என்று அழைக்கப்படும் குரூர குணம் கொண்ட காட்டு யானை, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் உயிரைப் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2012-ம் ஆண்டு, சநிச்சரா போட் என்பவரின் தந்தை மற்றும் தாயை இந்த யானை மிதித்துக் கொன்றது. இதனால், குடும்பத்தின் பாதுகாப்பிற்காகச் சொந்த கிராமத்தை விட்டு 9 கி.மீ தொலைவில் உள்ள ஜகத்பூர் பகுதிக்கு சநிச்சரா போட் இடம்பெயர்ந்தார். இடையில் ராப்டி...
பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை-40 ஆண்டுகளுக்குப் பின் மரண தண்டனை நிறைவேற்றம் - அமெரிக்காவில் இளம்பெண் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நபர், 40 ஆண்டுகளுக்குப் பின் “குற்றவாளி” என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை (14) மாலை 6 மணியளவில் குற்றவாளிக்கு (வயது 74) விஷ ஊசி செலுத்தப்பட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்ற அதேவேளை, விஷ ஊசி செலுத்தப்பட்டு, ஓரிரு நிமிடங்களில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள்...
உப்பு அதிகமாக சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா? சத்து நிபுணர் சொன்ன உண்மை - அதிக உப்பு சாப்பிட்டால் நீரிழிவு நோய் வருமா? உப்புக்கும் சர்க்கரை நோய்க்கும் உள்ள மறைமுக தொடர்பு மற்றும் அதன் ஆபத்துகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் விளக்குகிறார். தினசரி சமையலில் உப்பு இல்லாத உணவை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால், “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்ற பழமொழி உப்புக்கு மிகச்சரியாக பொருந்தும். அதிகப்படியான உப்பு உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களை உண்டாக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே....
“ஜுராசிக் பார்க்” திரைப்படத் தொடரில் வருகிற வைத்தியர் ஆலன் கிராண்ட் என்ற புகழ்பெற்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படும் மூத்த நடிகர் சாம் நீல் காலமானார். சாம் நீல்...
இன்று பிறந்தநாள் கொண்டாடும் மோகன்லால் மகன் பிரணவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். இந்நிலையில் பிரணவ் ஆடு மேய்த்த கதையை தெரிந்து கொள்ளுங்கள். மலையாள சூப்பர்...
இசைஞானி இளையராஜாவுக்காக பாடலை பதிவு செய்தபோது தான் செய்த சுட்டித்தனத்தால் ஜானகி அம்மா கோபித்துக் கொண்டு சென்று காரில் உட்கார்ந்துவிட்டதாக எஸ்.பி. பாலசுப்ரமணியம் சொன்னது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். ஜானகி...