TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
கூலி வேலை செய்து..ரூ.7 சம்பாதித்த இளையராஜா! அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? - இசைஞானி இளையராஜாவிற்கு 83 வயது ஆகிரது. இவர் கூலி வேலை பார்த்தது குறித்தும், அப்போது தனக்கு கிடைத்த மகிழ்ச்சி, இப்போது கிடைக்காதது குறித்தும் ஒரு நேர்காணலில் சமீபத்தில் பேசியிருந்தார். இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம். Ilayarajaa Net Worth : தமிழ் திரையுலகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய இசையுலகில் எத்தனை ஆண்டுகளானாலும், எத்தனை மெட்டுகளை போட்டாலும் என்றென்றும் யாருக்கும் சலித்துப்போகாத இசை மேதையாக இருப்பவர், இளையராஜா....
இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கான குடியகல்வு விதிகளில் அதிரடி மாற்றம் - இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கான குடியகல்வு மற்றும் பதிவு நடைமுறைகளை எளிதாக்கும் நோக்கில் ‘குடியகல்வு மற்றும் வெளிநாட்டவர் (திருத்த) விதிகள் 2026’ஐ இந்திய உள்துறை அமைச்சு (MHA) அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் உடனடியாக அமுலுக்கு வருகின்றதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நீண்ட காலம் தங்கியிருக்க விரும்பும் வெளிநாட்டவர்கள் இந்தியாவில் நீண்ட காலம் தங்கியிருக்க விரும்பும் வெளிநாட்டவர்கள், தாங்கள் நாட்டிற்கு வந்திறங்கியதிலிருந்து 180 நாட்கள்...
குமாரபாளையம்: 3 வயது பெண் குழந்தைக்குப் பாலியல் தொல்லை – காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்! - நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் 12 வயது சிறுமியை, பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து, பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை குமாரபாளையம் காவல் நிலையத்தில் சிறுமியின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், குமாரபாளையம் பகுதியில் மூன்று வயது பெண் குழந்தைக்கு முதியவர் ஒருவர் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக உறவினர்கள் கண்ணீருடன் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்....
உக்ரைனில் பல இடங்களில் ரஷ்யா பாரிய தாக்குதல்கள் ; 9 பேர் பலி ; 100க்கும் மேற்பட்டோர் காயம்! - உக்ரைனில் பல இடங்களில் நள்ளிரவு ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் 9 பேர் உயிரிழந்ததாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் நாட்டில் கீவ் முதலான பல நகரங்களில் ரஷ்யா பாரிய தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது. ரஷ்யா தனது தாக்குதல் நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தும் என அண்மையில் உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், நேற்று நள்ளிரவு ஏவுகணைகள், ட்ரோன்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு மிக மோசமான...
எபோலாவுக்கு எதிராக 3 புதிய தடுப்பூசிகள்: சர்வதேச அரங்கில் ஆரம்பமான மருத்துவ ஆராய்ச்சி! - கொங்கோவில் தற்போது 250 க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்துள்ள ‘புந்திபுகியோ’ எனப்படும் அரிய வகை எபோலா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, உலக அளவில் மூன்று புதிய தடுப்பூசிகளைத் தயாரிக்கும் பணிகள் அதிவேகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள எபோலா அச்சுறுத்தலானது வரலாற்றிலேயே மிக மோசமான ஒன்றாக மாறக்கூடும் என சர்வதேச எய்ட்ஸ் தடுப்பூசி முன்முயற்சி அமைப்பு எச்சரித்துள்ள பின்னணியில் இந்த அவசர மருத்துவ நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொற்றுநோய்களுக்கான ஆயத்தப் பாடுகள் மற்றும்...
இசைஞானி இளையராஜாவிற்கு 83 வயது ஆகிரது. இவர் கூலி வேலை பார்த்தது குறித்தும், அப்போது தனக்கு கிடைத்த மகிழ்ச்சி, இப்போது கிடைக்காதது குறித்தும் ஒரு நேர்காணலில் சமீபத்தில் பேசியிருந்தார். இது குறித்த...
தமிழ் திரையுலகில் எந்தவொரு கிசுகிசுவிலும் சிக்காமல் தனது சினிமா பயணத்தை மிகவும் நேர்த்தியாகக் கொண்டு சென்ற நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்), தற்போது தனது சொந்த வாழ்க்கையில் பல...
நடிகர் விஜய் அரசியல்வாதி விஜயாக மாறியதிலிருந்து இலங்கையிலிருக்கும் இளம் சமூகத்தினர் தமது விருப்புகளை சமூக ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர். அவரை நடிகராக பார்த்ததை விட தமிழகத்தின் முதலமைச்சராக பார்ப்பதிலேயே...