TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
கணவரை தீர்த்துக்கட்டிய பெண் டாக்டர்.. – கர்நாடகாவில் பயங்கரம் - கணவரை கொன்று, உயிருக்கு போராடிய மகன் அருகில் மனைவி செல்போனில் ரீல்ஸ் பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலைக்கான காரணத்தை இந்த பதிவில் கர்நாடகா மாநிலம்,பெல்காம் மாவட்டம், சங்கேஷ்வர் தாலுக்காவில் உள்ள ஹெப்பாலைச் சேர்ந்தவர் கிரண். இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு விஜயபுராவைச் சேர்ந்த கண் மருத்துவரான டாக்டர் பிரியங்காவைத் திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு 8 வயத்தில் மகன் உள்ளார்.மருத்துவராக இருந்தபோதிலும்,பிரியங்கா பணிக்குச் செல்லாமல்...
வங்கதேச பெண்களை திருமணம் செய்தால் மரண தண்டனை: சீனர்களுக்குத் எச்சரிக்கை - கடந்த 2020-ம் ஆண்டு சீன மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பெண்களை விட திருமண வயதில் உள்ள ஆண்கள் சுமார் 1.75 கோடி அதிகமாக உள்ளனர். இதனால், அவர்கள் வெளிநாடுகளில் சட்டவிரோத தரகர்கள் மூலம் பெண்களை மணம் முடிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. சீன உச்ச நீதிமன்றத்தகவல்படி, கடந்த 2024 ஜனவரி முதல் 2025 மார்ச் வரை மட்டும், திருமண மோசடி மற்றும் மனிதக் கடத்தலில் ஈடுபட்ட 1,546...
செம்மணியில் மீட்கப்பட்ட மோதிரம் – விரையும் ஐரோப்பியத் தூதுவர் குழு - யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியைப் பார்வையிட நான்கு ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு வருகை தரவுள்ளது. இந்த மாதம் 22 ஆம் திகதி புதன்கிழமை பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதுவர்களே செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவர் எனத் தெரியவருகின்றது. யாழ்ப்பாணத்துக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி வருகை தரும் மேற்படி குழுவினர், 22 ஆம்...
பயங்கரவாதத்தின் மறுவடிவமே தமிழ் – முஸ்லிம் புதிய கூட்டணி: சட்டத்தரணி நுவன் - தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்க முயலும் புதிய அரசியல் கூட்டணியானது, நாட்டின் வரலாறு, அடையாளம் மற்றும் சிங்கள பௌத்த விழுமியங்களுக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட ஒரு தேசவிரோத வேலைத்திட்டத்தின் வெளிப்பாடாகும் என்று தேசப்பிரேமி ஜாதிக பெரமுன அமைப்பின் சட்டத்தரணி நுவன் பெல்லன்துடாவ தெரிவித்தார். இராசமாணிக்கம் சாணக்கியன், எம்.ஏ. சுமந்திரன், ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் உள்ளிட்டோர் இணைந்து உருவாக்க முனையும் இந்தக் கூட்டணி, போலி ஜனநாயக...
முன்னாள் பொலிஸ் மா அதிபர் மரணம் – அருகிலிருந்த பாதுகாப்பு அதிகாரி பரபரப்பு வாக்குமூலம் - முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன, மாலபே தலாஹேனவில் உள்ள தனது வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. உடற்பயிற்சி செய்வதற்காக தனது அறையை விட்டு வெளியே வந்த அவர், அங்கிருந்த தனது பாதுகாப்பு அதிகாரியிடம் கைத்துப்பாக்கியைக் கேட்டுப் பெற்று தன்னை தானே துப்பாக்கியால் சுட்டதாக பாதுகாப்பு அதிகாரி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். “நேற்று காலை...
“ஜுராசிக் பார்க்” திரைப்படத் தொடரில் வருகிற வைத்தியர் ஆலன் கிராண்ட் என்ற புகழ்பெற்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படும் மூத்த நடிகர் சாம் நீல் காலமானார். சாம் நீல்...
இன்று பிறந்தநாள் கொண்டாடும் மோகன்லால் மகன் பிரணவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். இந்நிலையில் பிரணவ் ஆடு மேய்த்த கதையை தெரிந்து கொள்ளுங்கள். மலையாள சூப்பர்...
இசைஞானி இளையராஜாவுக்காக பாடலை பதிவு செய்தபோது தான் செய்த சுட்டித்தனத்தால் ஜானகி அம்மா கோபித்துக் கொண்டு சென்று காரில் உட்கார்ந்துவிட்டதாக எஸ்.பி. பாலசுப்ரமணியம் சொன்னது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். ஜானகி...