TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
பாகிஸ்தானில் 25 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து – 40 பேர் உயிரிழப்பு - பாகிஸ்தானில் பேருந்து கவிழ்ந்ததில் 40 பேர் உயிரிழந்ததாகவும், 11 பேர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி, நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து பாறைகள் நிறைந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானில் உள்ள குவெட்டாவிலிருந்து பெஷாவருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து சுமார் 25 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கிற்குள் விழுந்துள்ளது. மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளதுடன், மலைப்பகுதி...
பிரான்ஸில் சோகம்: கடும் வெப்ப அலையால் ஜூன் மாதம் மட்டும் 2,025 பேர் பலி! - பிரான்ஸில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக, கடந்த ஜூன் மாதத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,025-ஆக அதிகரித்து உள்ளது. 40 டிகிரி செல்சியஸ்-க்கு மேல் வெப்பம் கொளுத்துவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அந்நாட்டு அரசு கூறியுள்ளது. ஜூன் மாதத்தில் பிரான்ஸின் வெப்பநிலை 40ஊC வரை உயர்ந்ததன் காரணமாக அந்நாட்டின் தலைநகரான பாரிஸ் உட்பட நாட்டின் பல பகுதிகளில் உச்சபட்ச வெப்ப எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஜூன் மாதத்தின் முந்தைய...
ஆளுநர் ஆலோசனைக் கூட்டத்துக்கு மதுரை ஆட்சியர், காவல் துறை அதிகாரிகள் சென்றதன் பின்னணி என்ன? - மதுரை: “எந்த அதிகாரமும் இல்லாத ஆளுநர் எந்த திட்டத்தையும் ஆய்வு செய்ய உரிமையில்லை. தவெக அரசு என்றைக்கும் அதை அனுமதிக்காது,” என்று அமைச்சர் சிடிஆர்.நிர்மல் குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ‘அப்படியென்றால் யார் சொல்லி மதுரை ஆட்சியர், காவல் துறை அதிகாரிகள் ஆளுநரை சந்தித்து 20 நிமிடங்கள் ஆலோசனை செய்தனர்?’ என்ற சர்ச்சை வெடித்துள்ளது. ஆளுநர் விவகாரத்தில் அமைச்சர் நிர்மல் குமார் அரசியல் செய்கிறாரா என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன....
7 தவெக MLA-க்களை ஏற்கனவே வாங்கி விட்ட செந்தில் பாலாஜி- பெரும் அதிர்ச்சியில் விஜய் ! - கடந்த 40 நாட்களாகவே கரூரில் முகாமிட்டுள்ள ஒரு குழு, தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரைத் தெரிவு செய்து, அவர்களின் பின்புலத்தைப் பார்த்து, பல திசைகளில் ஆராய்ந்து அவர்களைத் தொடர்பு கொண்டு, 50 கோடி வரை தருவதாகப் பேரம் பேசியுள்ளார்கள். இவர்களில் 7 தவெக சட்டமன்ற உறுப்பினர்கள், இந்த பேரத்திற்கு விலைபோயுள்ள விஷயம், விஜய்யைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த விஷயம் தெரியவந்ததே நேற்று முன்தினம் (29) தான்.Maps காரணம்,...
பாறை விழுந்து 7 தொழிலாளர்கள் பலி – 3 பேர் கைது - குவாரியில் திடீரென பாறை சரிந்து விழுந்ததில் 7 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக 3 பேரை தாவரேகெரே போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். விபத்தில் உயிர் தப்பிய கோபிகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில், கிரஷர் நிர்வாகிகள் பாண்டுரங்கா, லோகேஷ் மற்றும் ராஜு ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். மத்திய மண்டல ஐஜிபி எஸ்.கிரீஷ்...
எத்தனையோ திட்டங்களோடும், எழுத்தாளர் சங்கத்தை மேம்படுத்த வேண்டும் என்ற பல கனவுகளோடும் இருந்த மாமனிதர் பாக்யராஜ்.. அவைகளை பற்றி என்னிடம் அரை மணி நேரம் பேசினார்.. ஆனால், அடுத்த 2...
சினிமாவில் நடிக்க ஆவலாக உள்ள பெண்களை காஸ்டிங் கவுச் என்ற பெயரில் பாலியலாக அத்துமீறுவது என்பது பல ஆண்டுகளாக திரை உலகில் நடைபெற்றுக் கொண்டு உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர்...
நடிகை த்ரிஷா உயிருக்கு உயிராக வளர்த்து வரும் மகள் இஸ்ஸி பற்றி இதுவரை யாருக்கும் தெரியாத விஷயத்தை தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால். அதை கேட்ட ரசிகர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். நடிகை த்ரிஷா...