TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
2ஆம் உலகப்போரை மிஞ்சும் ரத்தக் களரி.. உக்ரைன்–ரஷ்யா போர்!! - உக்ரைன்–ரஷ்யா மோதலில் 20 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர்; இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய அமெரிக்க, சோவியத்–ரஷ்ய போர் உயிரிழப்புகளை விட பல மடங்கு அதிகம் என CSIS ஆய்வு தெரிவித்துள்ளது. 2022-ஆம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா – உக்ரைன் இடையே போர், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், 20 லட்சத்திற்கும் அதிகமான ராணுவத்தினர் உயிரிழப்பு அல்லது காயங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று வியூக மற்றும் சர்வதேச ஆய்வு மையம்...
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில் பிரான்ஸ் புதிய நகர்வு - இந்தியப் பெருங்கடலின் மையப்பகுதியில் அமைந்துள்ள இலங்கைத் தீவு, சர்வதேச கடல்சார் வர்த்தகப் பாதைகளிலும் உலக வல்லரசுகளின் புவிசார் அரசியல் உத்திகளிலும் எப்போதுமே ஒரு தவிர்க்க முடியாத புள்ளியாக இருந்து வந்துள்ளது. அண்மைக்காலமாக ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் ஆதிக்கப் போட்டிகளுக்கு மத்தியில், தற்போது ஐரோப்பாவின் முக்கிய வல்லரசான பிரான்ஸ் இந்த புவிசார் அரசியல் சதுரங்கப் பலகையில் மிக ஆக்ரோஷமான...
ஐந்தறிவும் ஆறறிவும் - சமூகங்களிடையே பிளவுகளையும் குரோதங்களையும் ஏற்படுத்துவதற்கு இக்காலத்தில் ஒரு சில இனவாத போக்குடையவர்களும் சமூக ஊடகங்களும் இருந்தால் போதும் என்ற நிலையை உணர்த்திய சம்பவம் கடந்த வாரம் எமது நாட்டில் இடம்பெற்றது. ஆனால், இந்த சம்பவத்தின் மையப்புள்ளியாக விளங்கியது என்னவோ ‘சுப்ரமணி’ என்ற பெயர் கொண்ட ஓர் நாய் தான் எனும் போது, ஐந்தறிவு கொண்ட விலங்கொன்று நாட்டில் இரு சமூகங்களிடையே முறுகலை ஏற்படுத்த காரணமாக இருந்திருக்கின்றதா என்ற ஆச்சரியமும்...
பேஸ்புக்கில் உலா வரும் ஏஐ பெண் கணக்குகளின் பின்னாலுள்ள பாரிய மோசடி அம்பலம்! - நாட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலிப் பெண் கணக்குகள் பேஸ்புக் தளத்தில் எவ்வாறு இயங்குகின்றன என்பது குறித்த முதலாவது முறையான ஆய்வு அறிக்கையை சிரேஷ்ட ஆய்வாளர் கலாநிதி சஞ்சன ஹத்தொட்டுவ வெளியிட்டுள்ளார். இந்த ஆய்வின் மூலம், பயனர்களை ஏமாற்றி சூதாட்டம், முதியோருக்கான செட் , கிரிப்டோகரன்சி மற்றும் ஏனைய நிதி மோசடித் தளங்களை நோக்கி ஈர்ப்பதற்காக மிக நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு வலையமைப்பு செயல்பட்டு வருவது...
கோட்டாபயவின் வீட்டில் பிள்ளையான் குழுவுடன் அசாத் மௌலானா! அம்பலப்படுத்திய சட்டமா அதிபர் - முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான இல்லத்தில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல் ஒன்றை சட்டமா அதிபர் திணைக்களம் வெளிப்படுத்தியுள்ளது. கோட்டாபயவின் இல்லத்திற்கு பிள்ளையானின் நெருங்கிய நண்பரான இனிய பாரதி அழைக்கப்பட்டிருந்ததாகவும், அவர் அங்கு சென்றபோது அசாத் மௌலானா, பிள்ளையனின் சகோதரர் மற்றும் அவரது முன்னாள் பொருளாளர் ஜெயராஜ் உள்ளிட்ட பலர் அங்கு இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விடயம், ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில்,...
பாக்யராஜுக்கு அவர் அப்பா இறந்து 10 நாட்களுக்கு பிறகு தான் தகவல் கிடைத்திருக்கிறது. அதை கேட்ட பாக்யராஜ் ஊருக்கு கிளம்பிச் செல்ல கையில் பணம் இல்லாமல் தவித்தது குறித்து பேசியிருக்கிறார்...
தமிழக அரசியலில் 6 வருடங்களுக்கு பின் அதிமுக, திமுக இல்லாத ஒரு கட்சி ஆட்சிக்கு வந்திருக்கிறது. அதுவும் கட்சி துவங்கி இரண்டு வருடங்களில் அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக...
தனது நீண்ட நாள் தோழி கவுரியை திருமணம் செய்து கொண்ட பாலிவுட் நடிகர் ஆமிர்கானுக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மும்பையில் தனது நீண்ட நாள் தோழியான கவுரியை திருமணம்...