TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
நீர் இருப்பு 40 நாட்களுக்கு மட்டுமே… மும்பை நகருக்கு தண்ணீர் பற்றாக்குறை அபாயமும் - இந்தியாவின் அதிக மக்கள் நெருக்கம் உள்ள நகரம், உலகில் மக்கள் நெருக்கம் உள்ள 4-வது மெட்ரோபாலிட்டன் நகரம் எனப் பெயரெடுத்த மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரம் இப்போது தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினையில் தவிக்கக் கூடிய சூழலை எதிர்கொண்டுள்ளது. மும்பை நகரம் (கிரேட்டர் மும்பை), புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்களுக்கு ஆதாரமாக இருக்கும் நீர்நிலைகளில் நீர் இருப்பு மிக ஆபத்தான நிலையை எட்டி, 10% மட்டுமே கையிருப்பு இருக்கிறது. அதாவது...
போர்நிறுத்தம் உடன்பாடு மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: 16 பேர் உயிரிழப்பு - போர்நிறுத்தம் உடன்பாடு லெபனான் நாட்டின் தெற்கு மாகாணங்களில் உள்ள ஹிஸ்புல்லா படைகளின் கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக, இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது. ஈரானின் ஆதரவைப் பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படைக்கு எதிராக அந்நாட்டின் தெற்கு மாகாணங்களின் மீது நேற்று இரவு முதல் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் இதுவரை 16 பேர் கொல்லப்பட்டதாகவும், இஸ்ரேலிய படைகளின் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இன்று...
தமிழக அமைச்சர்களுக்கு போன் பண்ணனுமா? இதோ போன் நம்பர் மற்றும் இமெயில் லிஸ்ட்! - தமிழக அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில், அனைத்து அமைச்சர்களின் தனிப்பட்ட தொடர்பு எண்கள் மற்றும் அலுவல் மின்னஞ்சல் முகவரிகள் முதல் முறையாக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள், புகார்கள் மற்றும் ஆலோசனைகளை நேரடியாக அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தும் இந்த நடவடிக்கை, நல்லாட்சியை நோக்கிய முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இதுவரை...
மனைவியை ஏரிக்கரைக்கு அழைத்த கணவன்! . கத்தியால் குத்திக் கொலை - பெற்றோரின் எதிர்ப்பையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, காதலித்த கைப்பிடித்த கணவனே, கண்மூடித்தனமாக மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூரச் சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வேலை தேடி இன்டர்வியூக்கு வந்த இளம்பெண், ஏரிக்கரைக்கு வரவழைக்கப்பட்டு கணவராலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. என்ன நடந்தது? யாரிந்த பெண்? கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியைச் சேர்ந்த ஆவலஹள்ளியில் வசித்து வருபவர் கணேஷ். இவருக்கும், சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி பகுதியைச்...
இமயமலை வயாக்ரா..” லட்ச கணக்கில் போகும்! - ” இமயமலையில் உள்ள ஒரு விசித்திரமான பூஞ்சை அங்குள்ள மக்களின் வாழ்க்கையை மொத்தமாகப் புரட்டிப் போடுகிறது. இமயமலை தங்கம் என்று அழைக்கப்படும் இதை கண்டுபிடிக்க அங்குப் பல நூறு கிராமங்கள் தேடி அலைவார்களாம். அதென்ன இமயமலை தங்கம்.. இதன் பின்னணி.. இது எதற்கு நன்மை தரும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்! இமயமலையின் பனி படர்ந்த சிகரங்களில், இயற்கையின் ஒரு விசித்திரமான படைப்பு ஏற்படுகிறது. அதன் பெயர் ‘யார்சா கும்பா’...
விஜயுடன் ’தெறி’, ’கத்தி’, ’மெர்சல்’ என மூன்று படங்களில் நடித்த நடிகை சமந்தா, இன்று முதல்வரைச் சந்தித்தார். இதுகுறித்து அவர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். முதலமைச்சர் விஜயை பல சினிமா நட்சத்திரங்களும்...
: இந்தியில் பிரபலமான கும்கும் பாக்யா சீரியலில் நடித்து பிரபலமானவர் சஞ்சிதா உகலே. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வந்த அவர் ஜூன் 14ம் தேதி இரவு தற்கொலை செய்து கொண்டார்....