TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
விமான ஓட்டுநர் உரிமம் இன்றி 900 வான்பயணங்களை மேற்கொண்ட விமானி கைது - விமான ஓட்டுநர் உரிமம் ஏதுமின்றி, 17 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரதம விமானியாகப் பணியாற்றிய ஒருவரைக் கனடா நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 2009ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், இவர் கனடாவிற்குள் உள்நாட்டு வான்பயணங்கள் உட்பட 900க்கும் அதிகமான வான்பயணங்களை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, குறிப்பிட்ட இந்த காலப்பகுதியில் வர்த்தக விமானங்களை இயக்குவதற்கான முறையான உரிமமோ அல்லது சரக்கு...
சர்வதேச திரைப்பட விழாவில் முதன்முறையாக ‘பாப்’ பாடகியுடன் ஸ்டைலாக போஸ் கொடுத்த கனடா மாஜி பிரதமர் - : ஓராண்டு காதல் ஜோடியை வாழ்த்திய ஹாலிவுட் நியூயார்க்கில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரி தனது காதலருடன் முதன்முறையாக பொதுவெளியில் தோன்றினார். கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரி (41) மற்றும் கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (54) ஆகியோருக்கு இடையே காதல் மலர்ந்தது. தொடர்ந்து மாண்ட்ரியலில் நடந்த இசை நிகழ்ச்சியில் தனது...
பாகிஸ்தானில் விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டர் – 21 பேர் உயிரிழப்பு - பாகிஸ்தான் ராணுவத்தின் எம்ஐ-17 (Mi-17) ரக ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே முசாஃபராபாத் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதில் பயணித்த 21 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாஃபராபாத் அருகே Firstpost பகுதியில் பாகிஸ்தான் ராணுவ MI-17 ரக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்க தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. முதற்கட்டத் தகவல்களின்படி, நீலம் பள்ளத்தாக்கு (Neelum Valley)...
வனாத்தவில்லு முந்திரித் தோட்டத்தில் இளைஞர் அடித்துக்கொலை ; காவலாளிகள் 8 பேர் கைது - புத்தளம், வனாத்தவில்லு, காரைதீவு பகுதியில் அமைந்துள்ள பிரதான பயிர்ச்செய்கை நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான முந்திரி பயிர்ச் செய்கைத் தோட்டத்தில், நபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மீது துப்பாக்கி பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனாத்தவில்லு பொலிஸார் தெரிவித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை (09) அதிகாலை வேளையில் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து வனாத்தவில்லு பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் கல்லடி பகுதியைச் சேர்ந்த 34...
சூட்கேஸில் தலையில்லாத சடலம் – மனைவி கைது செய்யப்பட்டது எப்படி? - பொதுவாக, கொலை வழக்குகளில் தலையில்லாத சடலம் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த வழக்கு காவல்துறைக்கு பெரும் தலைவலியாக மாறுவது இயல்பு. அந்தவகையில், பெரம்பூர் ரயில் நிலையத்தின் நான்காம் நடைமேடையில் ஜூன் 5 ஆம் தேதியன்று தலையில்லாத சடலத்துடன் கிடந்த சூட்கேஸ் ஒன்று காவல்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மூன்றே நாட்களில் செங்கல்பட்டு ஏரிக்கு அருகில் சடலத்தின் தலை கண்டறியப்பட்ட நிலையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட இரண்டு பேரை காவல்துறை...
இயக்குனர் பாரதிராஜா (84) உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அவரது வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலமானார். இயக்குநர் பாரதிராஜா மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.1941ம் ஆண்டு ஆகஸ்ட்...
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசியலிலும் திரைத்துறையிலும் தற்போதைய மிக முக்கிய பேசுபொருளாக மாறியிருந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்...
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (ஜூன் 5) நடைபெற்ற தவெக-கூட்டணி அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. சுமார் ஒரு மணி...