ஜிம்பாப்வேயில் படகு கவிழ்ந்து 44 பேர் உயிரிழப்பு Posted on August 13, 2026August 13, 2026 by Antony Raj ஜிம்பாப்வேயில் கரிபா ஏரியில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து 44 பேர் உயிரிழந்தனர். கரிபா என்ற ஏரியில் செல்லும்போது பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளது Related posts விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழப்பு இலங்கை முதியோர் இல்லத்தில் தீ விபத்து;12 பேர் பலி ஹார்முஸ் நீரிணை அமெரிக்காவின் மிரட்டல்களுக்குப் பணியாது: 2வது நாளாக தாக்குதல்