ஏ ஏமனின் முக்கல்லா துறைமுகத்திலிருந்து சோமாலியாவின் போசாசோ துறைமுகத்தை நோக்கிச் சென்ற இந்தக் கப்பல், வெள்ளிக்கிழமை ஏடன் வளைகுடாவில் பயணித்தபோது ஆயுதம் ஏந்திய ஏழு கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்டது.
கடத்தப்பட்ட கப்பல் தற்போது சோமாலியாவின் வடகிழக்கில் உள்ள பன்ட்லேண்ட் மாநிலத்தின் கலூலா கடற்கரைக்கு அருகே கொண்டு செல்லப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் எத்தனை பணியாளர்கள் இருந்தார்கள் ளதா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.



