2மாதங்க ளுக்குள்45 வரையான தமிழ் இளைஞர்கள் பயங்கரவாத தின் கீழே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்

11 Dec,2021
 

இரு மாதங்க ளுக்குள் 40 தொடக்கம் 45 வரையான தமிழ் இளைஞர்கள் பயங்கரவாத தடைச்சட்டத் தின் கீழே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்
 
கடந்த இரு மாதங்க ளுக்குள் 40 தொடக்கம் 45 வரையான தமிழ் இளைஞர்கள் ‘புலிகளின் மீள் எழுச்சி’ என்ற பெய ரில் செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத் தின் கீழே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் 20 வயது, 22 வயது இளைஞர்களாவர். இவர்கள் விடயத்தில் சட்டமாஅதிபர் திணைக் களம் கவனம் செலுத்தி அவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை எடுகக் வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கி ரஸ் தலைவரும் வன்னி மாவட்ட எம்.பி.யுமான ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.
 
2009 ஆம் ஆண்டில் இவர்கள் 10 வயதைக் கொண்டவர் களாகவே இருந்திருப்பார்கள். இன்று இவர்கள் வட்ஸ் அப்பில், முகப்புத்தகத்தில் சில செய்திகளைப் பகிர்ந்ததற்காக அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்தது வைக்கப் பட்டுள்ளார் கள்.
 
இவர்களுக்கு வழக்கு பேச பணம் இல்லை. பெற்றோர்கள் கிளிநொச்சி யில், முல்லைத்தீவில், மட்டக்களப்பில் என்று இருக்கின்றார்கள்.
 
எனவே இவர்கள் விடயத்தில் சட்டமா அதிபர் திணைக் களம் கவனம் செலுத்தி அவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
நான் சிறையில் இருக்கும்போது அவர்கள் தமது வேதனைகளை என்னிடம் கூறினார்கள். எனவே அவர்களின் விடுதலை சம்பந் தமாக சட்டமா அதிபர் திணைக்களத் திலே இன்னும் பல வழக்குகள் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாமல் உள்ளன.
 
பல இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவுள்ளது. எனவே, இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
 
இதனைவிட கடந்த 2 மாதங்களுக்குள்ளே 40 – 45 தமிழ் இளைஞர்கள் புலிகளின் மீள் எழுச்சி என்ற பெயரில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் 20 வயது 22 வயது இளைஞர்களாகவுள்ளனர்.
 
2009 ஆம் ஆண்டு 12,000 வரையிலான போராளிகள் சரணடைந் தார்கள் அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு மீண்டும் சமூகத்துடன் இணைக் கப்பட்டார்கள்.
 
ஆனால், அதனைவிட சிறுசிறு காரணங்களினால் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை முன்வைக்கப்படாது பல தமிழ் இளைஞர்கள் சிறைகளில் பல வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
 
அவர் களின் விடுதலையில் கவனம் செலுத் துமாறு நீதி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
 
அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கூட அண்மையில் இந்த விடயம் தொடர்பில் பேசியிருந்தபோது இந்த விடயத்தை நாம் கட்டம் கட்டமாக முன்னெடுப் போம் என தெரிவித்தார் என்று பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை உரையாற் றிய போது மேற்கண்டவாறு தெரிவித்தார்



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies