உங்களுக்கு வந்தா இரத்தம்; எங்களுக்கு வந்தால் தக்காளிச்சட்னியா?
30 Apr,2019
மைத்திரி மீது கடும் கோபத்தில் ஈழ தமிழ் மக்கள்!
அப்போ பத்து வருடங்களுக்கு முன் தமிழர்களை அனைவரும் விடுதலைப்புலிகள் என கொக்கரித்துவந்த ஸ்ரீலங்கா சிங்கள அரசியல்வாதிகள் புலிகளுடன் தொடர்பில்லாத அப்பாவிகளையெல்லாம் சும்மா பிடித்து சென்று காணாமலாக்கிவிட்டனர்.
இன்று என்னடா என்றால் முஸ்லிம்களால் இலங்கை வரலாறுகாணாத அசம்பாவிதத்தை சிங்கள, தமிழ் மக்கள் அனுபவித்துவரும் நிலையில், திடீரென அப்போது மஹிந்தவுடன் பக்கத்திலிருந்து போர்க்குற்றம் புரிந்த ஜனாதிபதி மைத்திரி உட்பட்ட சிங்கள மக்களுக்கும் துரோகம் செய்யும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் முஸ்லிம்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக பார்க்காதீர்கள் என்று பொங்குகிறார்கள்.
இலங்கையின் செல்லப்பிள்ளைகளாக கடந்த 18 வருடங்களாக வலம் வந்த முஸ்லிம்கள் காரணமே இல்லாமல் இலங்கையில் வரலாறுகாணாத பயங்கரவாதத்தை ஏவி விட்டுள்ளார்கள் இவர்களை எப்படி பார்ப்பது?
ஏண்டா உங்களுக்கு வந்தா இரத்தம்; எங்களுக்கு வந்தால் தக்காளிச்சட்னியா?