தடக்கி விழுந்த மகிந்த - பார்த்து சிரித்து விட்டார்கள்- நீதிமன்றத்ல் ? இவரால் கொல்லப்பட்ட பல தமிழ்
18 Feb,2018
நேற்று முன் தினம் நீதிமன்ற வாசலில் தடுக்கி விழுந்துள்ளார் மகிந்தர். நீதிமன்றம் என்றால் என்ன சும்மாவா ? இவர் செய்த பாவங்கள் அப்படி என்று பலர் இன்ரர் நெட்டில் கமென்ஸ் அடித்துள்ளார்கள்,
மகிந்த ராஜபக்ஷ உச்ச நீதிமன்றம் சென்று , சட்டவாளர்களுக்கு உறுதிமொழி எடுக்கச் சென்றுள்ளார், இந்வேளையில் தான் அவர் வாசலில் தடுக்கி விழுந்துள்ளார். அவரது உதவியாளர்கள் உடனே அவரை தாங்கிப் பிடித்ததால் மூக்கு உடைபடாமல் தப்பிவிட்டார் என்று கூறப்படுகிறது. தேர்தலில் வென்றிருக்கலாம். ஆனால் இவரால் கொல்லப்பட்ட பல தமிழ் ஆண்மாக்கள், நீதிமன்ற வாசலில் தான் நின்றுள்ளது போல் இருக்கிறதே