பதவி விலகும் ரணில் ; இடைக்கால அரசாங்கம் நாளை முதல்!
                  
                     19 Nov,2019
                  
                  
                     
					  
                     
						
	
	
	 
	
	பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.
	இந் நிலையில் பாராளுமன்ற தேர்தல் வரை 15 அமைச்சர்கள் கொண்ட இடைக்கால அமைச்சரவையொன்றை நியமிக்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.