வத்தளையிலுள்ள ஆடை விற்பனை நிலையத்தில் தீ 
                  
                     20 Sep,2019
                  
                  
                     
					  
                     
						
	 
	வத்தளையிலுள்ள ஆடை விற்பனை நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
	இந்தநிலையில் தீயிணை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
	குறிப்பாக தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
	தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறிப்படாத நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.