நாடளாவிய ரீதியில் இதுவரை பதிவான வாக்குப்பதிவு!
                  
                     21 Sep,2024
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21) காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
	 
	அதேவேளை இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளைப் அளிக்க முடியும்.
	 
	 
	இதன்படிநாடளாவிய ரீதியில் இன்று காலை 10 மணி வரையான காலப்பகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,
	 
	களுத்துறை - 32%
	கம்பஹா - 25%
	கேகாலை - 15%
	நுவரெலியா - 30%
	இரத்தினபுரி - 20%
	அம்பாறை- 30%
	மன்னார்- 29%
	முல்லைத்தீவு - 25%
	வவுனியா - 30%
	கொழும்பு - 20%
	கண்டி - 20%
	காலி - 18%
	மாத்தறை - 30%
	மட்டக்களப்பு - 17%
	குருநாகல் - 30%
	பொலனறுவை - 38%
	மொனராகலை - 21%
	பதுளை - 21%
	மாத்தளை - 22%
	ஹம்பாந்தோட்டை - 25%
	யாழ்ப்பாணம் - 22%
	கிளிநொச்சி - 27%
	புத்தளம் - 23%
	அனுராதபுரம் - 30%
	திருகோணமலை - 30%