பிரிவு"
24 Jul,2018
சாதிக்க நினைப்பவன் மட்டுமே
அதிகம் சோதிக்கபடுகிறான்!
பிறரை அதிகமாக
நேசிப்பவன் மட்டுமே
அதிகம் காயப்படுகிறான்!
பார்க்கும் போதெல்லாம் நினைத்தேன் .
உன்னை பிரிய கூடாது என்று.
பிரியும் போதெல்லாம் நினைக்கின்றேன்
உன்னை ஏன் பார்த்தேன் என்று !
உண்மையான அன்பை
புரிந்து கொள்ளும்
ஒரு சந்தர்ப்பம்
பிரிவு"