மிருகங்களுடன் செக்ஸ் உறவு கொண்டதாக நடிகை மீது புகார் கூறியவர் அதிரடி கைது
14 Oct,2013
மிருகங்களுடன் செக்ஸ் உறவு கொண்டதாக நடிகை மீது புகார் கூறியவர் அதிரடி கைது
அமெரிக்க பாடகி மற்றும் நடிகை Rihanna மீது அவதூறு பரப்பியதாக அமெரிக்காவில் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தில் செக்ஸ் ஷோ நடத்தும் Warunyu Jornmuang என்பவர், நடிகையும், பாடகியுமான Rihanna , மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்குகளுடன் அவர் செக்ஸ் உறவு கொண்டதாக டுவிட்டரில் அதிரடியாக புகார் கூறியுள்ளார். இதுகுறித்து Rihanna செய்த புகார் காரணமாக அந்த நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பதிவு செய்த புகைப்படங்களும் டுவிட்டரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமும் விசாரணை நடந்துவருவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. சமீபத்தில் தாய்லாந்து சென்ற Rihanna , அங்குள்ள மிருக்காட்சி சாலையில் விலங்குகளோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வைத்து அவர் மீது தவறாக திரித்து கூறப்பட்ட புகார் இது என்றும், அதில் சிறிதும் உண்மையில்லை என்றும் Rihanna தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.