கணவன் - மனைவி 'ஈகோ’வுக்கு இடம் கொடுக்காதீர்கள்!

24 Jan,2023
 

 
 
 
கணவன் - மனைவி இருவரிடமும் ஒருமித்த கருத்தும், புரிதலும் இருந்தால்இதான் இல்லறம் நல்லறமாக அமையும். ஒரு சில விஷயங்களில் கருத்து வேறுஇபாடுகள் தோன்றலாம்.
 
அதில் யாருடைய கருத்து சரியானது என்பதை நிதானமாக சிந்தித்து அதன்படி செயல்படுவதுதான் சிறப்பானது. 'நீ சொல்வதை நான் கேட்க வேண்டுமா?' என்ற எண்ணம் மனதில் கூட தோன்றுவதற்கு இடம் கொடுக்இகக் கூடாது. அது ‘ஈகோ’வுக்கு வழிவகுத்துஇவிடும். 
 
ஏனெனில் ஈகோ புகுந்துவிட்டால் துணையின் செயல்பாடுகளை ஏற்றுக்இகொள்வதற்கு மனம் ஒப்புக்கொள்ளாது. ஏதேனும் ஒரு விஷயத்தை மனைவி சிறப்பாக செய்து முடிக்கும்போது கணவர் மனம் திறந்து பாராட்ட வேண்டும்.
 
அவர்இதான் சிறந்த வாழ்க்கை துணையாக இருக்க முடியும். அதை விடுத்து, ஈகோஇவுக்கு இடம் கொடுத்து, மட்டம் தட்டி பேசுஇவது மனைவியை மனம்நோக செய்துஇவிடும்.
 
மற்ற சமயங்களில் அன்இபும், ஆதரவும் காட்டும் கணவர் ஒரு சில விஷயங்களுக்கு மட்டும் ஈகோ பார்த்தால் அவரது சுபாவத்தை சரி செய்து விடலாம். மற்றவர்கள் முன்னிலையில் துணை, தன்னை விட சிறந்தவராக வெளிப்பட்டுஇவிடுவாரோ என்ற எண்ணம்இதான் ஈகோஇவுக்கு காரணமாக அமைந்துஇவிடுகிறது. 
 
எந்தவொரு சூழலிலும் மனைவி தன்னை விட்டுக்கொடுக்கமாட்டார் என்ற நிலைப்பாட்டில் கணவர் உறுதியாக இருக்க வேண்டும். ஒரு சில விஷயங்இகளில் மனைவி தன்னை விட சிறப்பாக செயல்இபடுவதை கணவர் பார்க்கும்இபோது அவருக்குள் தாழ்வு மனப்இபான்மை எட்இடிப்இபார்க்கும். தானும் சிறப்இபாக செயல்பட வேண்டும் என்ற உந்துஇதலைஇயும் ஏற்இபடுத்தும். அதற்கான முயற்சிஇகளில் ஈடுஇபடுஇவார். அதனை மனைவி புரிந்து கொண்டு கணவரின் செயல்இபாடுகளை ஊக்குவிக்க வேண்இடும். சிறப்பாக செயல்இபடும்போது பாராட்ட வேண்டும். அதனைத்தான் கணவர் எதிர்பார்ப்பார். தன்னுடைய எதிர்பார்ப்இபுக்கு ஏற்ப மனைவி நடக்காதபோது அவருக்குள் ஈகோ தலைதூக்க தொடங்கும். 
 
பொதுவாகவே ஈகோ கொண்ட மனிதர்இகளுக்கு அவர்களை புகழ்வதும், பாராட்டுஇவதும் ரொம்ப பிடிக்கும். அவரிடம் நல்ல குணாதிசயங்கள் வெளிப்படும்போது அந்த நிமிடமே மனமார பாராட்டுங்கள். அவரை ஊக்கப்படுத்தும் விதமான வார்த்இதைகளை பேசுங்கள். அது அவஇருக்கு பிடித்து போய்விட்டால் அது போன்ற செயல்பாடுகளில் அடிக்கடி ஈடுபடுஇவார். மனைவி தன்னிடம் நல்ல எண்ணத்துடனே பழகுகிறார். அவருக்இகுள் ஈகோ இல்லை என்பதை உணர்ந்துஇவிடுவார். அதற்காக எல்லாவற்றிற்கும் பாராட்டக்கூடாது. ஏனென்றால் ஒவ்இவொரு முறையும் பாராட்டை எதிர்பார்ப்இபார். அதனால் அதிகமாகவும் பாராட்டிஇவிடக்கூடாது. 
 
சில சமயங்களில் துணையின் செயல்இபாடுகள் பிடிக்காமல் போகும்போது அதனை நேரடியாக வெளிப்படுத்தாமல் வார்த்தைகளால் காயப்படுத்தக்கூடும். அப்படி மன காயத்துக்கு ஆளாக நேர்ந்இதால் வெளிப்படையாக பேசிவிடுவது நல்லது. மனைவியின் உணர்வுகளுக்கு கணவர் நிச்சயம் மதிப்பு கொடுப்பார். இல்லாவிட்டால் அப்படி பேசுவதையே வழக்கமாக்கிவிடக்கூடும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது. ஈகோ கொண்ட கணஇஇவர்மார்களிடம் மன்னிப்பை எதிர்இபார்க்இகக்கூடாது. அவர்கள் செய்யும் தவறுஇகளை சுட்டிக்காட்டவும் தயங்கக்இகூடாது. அந்த சமயத்தில் கோபம் கொள்வஇதில் தவறில்லை. அது அவர்கள் செய்த தவறுகளை புரியவைக்கும் விதமாக வெளிப்பட வேண்டும். அவர்இகளே தவறுஇகளை உணரும்போது மன்இனிப்பு கேட்டே ஆக வேண்டும் என கட்டாஇயப்படுத்தக்இகூடாது. எந்தவொரு காரியத்தை செய்வ இதற்கு முன்பும் ஒருவருக்இகொருவர் கலந்தாஇலோசித்து செயல்இபடுவதுதான் நல்லது. துணையிடம் அனுமதி கேட்டுஇவிட்டு செயல்படுவதில் தவறில்லை. 'இதைஇயெல்லாம் அவரிஇடம் கேட்க வேண்இடுமா?” என்ற எண்இணம்தான் ஈகோ தோன்றுஇவதற்கு இடம் கொடுத்துவிடும் என்பதை புரிந்துஇஇகொண்டு செயல்பட வேண்டும்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies