கள்ளக் காதலனுடன் உல்லாசம்ஸ.. இடையூறாக இருந்த மகளை கொலைசெய்த தாய்!
25 Dec,2022
இந்தியாவின் உத்திரா பிரதேசத்தினைச் சேர்ந்த சுசில் மற்றும் இவரது மனைவி ராணி ஆகியோர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு பிரிந்தனர் இவர்களுடைய 16 வயதுடைய மகள் சுமித்தா ராணியுடன் வாழ்ந்து வந்தாள். இந்நிலையில் அதே பகுதியினைச் சேர்ந்த அணில்குமார் என்பவருடன் ராணிக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக் காதலாக மாறியது அதன் பின் இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்த விடயம் மகளுக்கு தெரிய வந்தது.
இதனையடுத்து, கள்ளக்காதலுக்கா பெற்ற மகள் என்றும் பாராமல் ராணி மகளை கொலை செய்துவிட்டு பொலிஸில் தற்கொலை என நாடகமாடியுள்ளார். இதனைக் கேள்விப்பட்ட சுமித்தாவின் தந்தை தாயின் மீது சந்தேகம் இருப்பதாக புகாரளித்தார், இதனையடுத்து விசாரணையினை ஆரம்பித்த பொலிஸாருக்கு இந்த திடுக்கிடும் சம்பவம் தெரிய வந்தது. இதனையடுத்து ராணி மற்றும் கள்ளக் காதலனை கைது செய்தள்ளனர்.