11,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் கலை திறன்களை வெளிப்படுத்தும் வேலைப்பாடுகள் கண்டுபிடிப்பு
06 Oct,2021
துருக்கி நாட்டில் 11,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் கலை திறன்களை வெளிப்படுத்தும் வகையிலான மனித உருவங்கள் மற்றும் தலைகளின் அற்புதமான வேலைப்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
2/ 18
துருக்கியை சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளர்கள் அந்நாட்டின் தென்கிழக்கு மாகாணமான சான்லூர்பாவில் உள்ள கரஹன்டெப் பகுதியில் தான், கற்காலத்தின் மிக முக்கியமான குடியேற்றங்களில் ஒன்றாக கருதப்படும் மனித உருவங்கள் மற்றும் தலைகளின் பிரமிக்க
3/ 18
சுமார் 11,000 ஆண்டுகள் பழமையான இந்த சிற்பங்கள் அக்கால மக்களின் கலைத் திறன்களைப் பற்றிய முக்கியமான வெளிப்பாடாக கருதப்படுகிறது.
சுமார் 11,000 ஆண்டுகள் பழமையான இந்த சிற்பங்கள் அக்கால மக்களின் கலைத் திறன்களைப் பற்றிய முக்கியமான வெளிப்பாடாக கருதப்படுகிறது.
4/ 18
இங்கு கண்டறியப்பட்டவற்றில் இதுவரை 250-க்கும் மேற்பட்ட டி-வடிவ மெகாலித்ஸ் (T-shaped megaliths), விலங்குகளின் சித்திரங்கள் மற்றும் பல முப்பரிமாண மனித சிற்பங்கள் அடங்கும். இவற்றை தவிர இப்பகுதியில் 75 மீட்டர் விட்டம் மற்றும் 18 அடி ஆழம் கொண்ட ஒரு கட்டிடமும் கண்டுபிடிக்கப்பட்டது.
5/ 18
இது பலரின் உதவியுடன் கட்டப்பட்டிருக்க கூடும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இது பலரின் உதவியுடன் கட்டப்பட்டிருக்க கூடும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.