கோபங்களும் கட்டுப்பாடுகளும் என் அன்பின் வெளிப்பாடுகளே.. இதை நீ புரிந்துகொள்வாய் என்று நினைத்தேன்.. ஆனால் நீயோ பிரிந்து சென்றாய்.