முதுகு தண்டுவடப் அழுத்தத்தை நீக்க உதவும் லேமினெக்டோமி சத்திர சிகிச்சை

17 May,2024
 

 
 
எம்மில் சிலருக்கு அவர்களுடைய தண்டுவட பகுதியில் பாரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும். தண்டுவடப் பகுதியில் உள்ள ரத்த நாளங்களில் வீக்க பாதிப்பு, ரத்தக் கசிவு, கட்டி, முதுகெலும்பு விரிவடைந்தோ அல்லது தளர்ச்சி அடைந்தோ நரம்புகள் மீது அழுத்துவது இதனால் தண்டுவடப் பகுதியில் ஏற்படும் வலி மற்றும் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளை சீராக்குவதற்காக லேமினெக்டோமி எனும் நவீன சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது என சத்திர சிகிச்சை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
 
எம்முடைய முதுகெலும்பில் முப்பத்திமூன்று எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த எலும்புகளின் உள்பகுதியில் தான் தண்டுவடம் உள்ளது. இதற்கு மேல் பகுதியில் அமைந்திருப்பது தான் லேமினா எனப்படும் பகுதி. இந்த லேமினா எனப்படும் எலும்பு பகுதியை அகற்றினால் தான் தண்டுவடத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்க இயலும். இந்த லேமினாவை அகற்றி சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு தான் லேமினெக்டோமி என குறிப்பிடப்படுகிறது.
 
இதன் போது சத்திர சிகிச்சை நிபுணர்கள் லேமினாவை அகற்றி அதனூடாக தண்டுவடப் பகுதியில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை துல்லியமாக அவதானித்து அதனை சீராக்குவர். உதாரணமாக அந்தப் பகுதியில் தொற்று பாதிப்பின் காரணமாக ரத்தக் கசிவு, ரத்த நாள வீக்கம், அடைப்பு என ஏதேனும் ஏற்பட்டிருந்தால் அதனை அகற்றவர்கள். மேலும் முதுகெலும்பில் உள்ள  டிஸ்க் எனப்படும் வட்டுகள் விலகி தண்டுவடத்தில் உள்ள நரம்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்தியிருந்தாலும் அதனையும் சீராக்குவார்கள்.
 
இந்தத் தருணத்தில் எம்மில் பலருக்கும் முதுகெலும்பின் சில பகுதிகளை அகற்றுவதன் மூலம் முதுகெலும்பின் உறுதித் தன்மை பாதிக்கப்படாதா? என்றும், இதனால் நாட்பட்ட பக்க விளைவு ஏதேனும் ஏற்பட்டு விடாதா? என்றும் என அச்சம் கொள்வர். இதற்கு மருத்துவர்கள் விளக்கமளிக்கையில், 'ஒன்று அல்லது இரண்டு முதுகெலும்புகளை அகற்றி அதனூடாக தண்டுவடத்தில் சத்திர சிகிச்சையை மேற்கொள்வதனால் எந்தவிதமான பாரிய பாதிப்பும் ஏற்படாது.
 
ஐந்து அல்லது ஆறு என்ற எண்ணிக்கையிலான முதுகெலும்பினை அகற்றி சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தருணம் ஏற்பட்டால் மட்டுமே அதன் போது மருத்துவர்கள் ஸ்குரு மற்றும் ராடு  எனும் உலோகத்தை பயன்படுத்தி, அதனை பொருத்தி  முதுகெலும்பின் உறுதித் தன்மையை பாதுகாத்துக் கொண்ட பிறகு சத்திர சிகிச்சையை மேற்கொள்வர்' எனக் குறிப்பிடுகிறார்கள்.
 
சத்திர சிகிச்சைக்கு பிறகு அப்பகுதியில் மீண்டும் அகற்றப்பட்ட எலும்பு மற்றும் தசைகளை பொருத்தி இயல்பு நிலைக்கு மாற்றி அமைப்பர்.‌ இதனால் நாட்பட்ட தண்டுவட பாதிப்பு சீராகுவதுடன் வலியும் குறையும். முழுமையான நிவாரணமும் கிடைக்கும். சத்திர சிகிச்சைக்கு முன்னரும், சத்திர சிகிச்சைக்கு பின்னரும் மருத்துவர்கள் அறிவுறுத்தும் வாழ்க்கை நடைமுறையையும், உணவு முறையையும் இயன்முறை சிகிச்சையையும் உறுதியாக பின்பற்ற வேண்டும் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
 
இதனிடையே தண்டுவடப் பகுதியில் ஏற்பட்டிருக்கும் வலியை குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் டீ கம்ப்ரஷன் எனும் சத்திர சிகிச்சையில் ஒரு பகுதியாக லேமினெக்டோமி சத்திர சிகிச்சை  மேற்கொள்ளப்படுகிறது என்பதும், சிலருக்கு முதுமை மற்றும் பாரம்பரிய மரபணு குறைபாடு காரணமாகவும் தண்டுவடப் பகுதியில் முதுகெலும்பு பகுதியிலுள்ள சில எலும்புகள் இயல்பான அளவைவிட கூடுதலான வளர்ச்சி அடைந்து.. பாதிப்பை ஏற்படுத்தும். இதனை சீராக்கவும் இத்தகைய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies