சினிமா செய்தித் துளிகள் காஜல்அகர்வாலின் தீவிரம்!

18 Sep,2015
 


காதலனை கைப்பிடிக்கிறார் பிரியாமணி  


 
பிரியாமணி மும்பை தொழில் அதிபர் முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து வந்தார். அதுபற்றி கேட்டால் மவுனம் சாதித்தார். இப்போது முதல் முறையாக அதுபற்றி வாய் திறந்துள்ளார்... நான் 4 வருடங்களுக்கு முன்பு சி.சி.எல். கிரிக்கெட் போட்டி பார்க்கச் சென்றேன். அப்போதுதான் அவரை முதன் முதலாக சந்தித்தேன். அப்போது அறிமுகம் செய்து கொண்டோம். 2-வது சந்திப்பின்போது எனது செல்போன் எண்ணை அவருக்கு கொடுத்தேன். அவரது செல்போன் நம்பரை எனக்கு சொன்னார். அவருக்கும் எனக்கும் நேர் எதிரான குணம். அதுதான் எங்களை ஒன்று சேர்த்தது என்று நினைக்கிறேன்.
பிரியாமணி மும்பை தொழில் அதிபர் முஸ்தபா ராஜ் என்பவரை கா


தலித்து வந்தார். அதுபற்றி கேட்டால் மவுனம் சாதித்தார். இப்போது முதல் முறையாக அதுபற்றி வாய் திறந்துள்ளார்... நான் 4 வருடங்களுக்கு முன்பு சி.சி.எல். கிரிக்கெட் போட்டி பார்க்கச் சென்றேன். அப்போதுதான் அவரை முதன் முதலாக சந்தித்தேன். அப்போது அறிமுகம் செய்து கொண்டோம். 2-வது சந்திப்பின்போது எனது செல்போன் எண்ணை அவருக்கு கொடுத்தேன். அவரது செல்போன் நம்பரை எனக்கு சொன்னார். அவருக்கும் எனக்கும் நேர் எதிரான குணம். அதுதான் எங்களை ஒன்று சேர்த்தது என்று நினைக்கிறேன்.
    

அவர் மீது எனக்கு என்னையும் அறியாமல் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. நான்தான் முதலில் எஸ்.எம்.எஸ். மூலம் எனது காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. `ஜோக்' என்று நினைத்து விட்டார். அவரை நான் அழமாக காதலிப்பதை சில மாதங்களுக்குப் பிறகே அவர் புரிந்து கொண்டார். அதன் பிறகு இருவரும் மனம் விட்டு பேசினோம். நாங்கள் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து இருக்கிறோம்.

இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறோம். அடுத்த ஆண்டு எங்கள் திருமணம் நடைபெறும். ஆனால் தேதி என்ன என்பதை இதுவரை முடிவு செய்யவில்லை. திருமணத்துக்குப் பிறகு மும்பையில் தங்கி இருப்பேன். திருமணம் நடந்தாலும் பட வாய்ப்புகள் வந்தால் நடிப்பேன். இதற்கு அவர் தடையாக இருக்க மாட்டார்.
 



பிரபுதேவாவின் விநோதன் படப்பிடிப்பு ஆரம்பமானது... 



 
பிரபு தேவாவின் தயாரிப்பில் பிரபு தேவா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் பலப் படங்களில் ஒன்றான 'விநோதன்' படத்தின் படப்பிடிப்பு இன்றுத் தொடங்கியது. இப்படத்தில் வருண் நாயகனாகவும், வேதிகா நாயகியாகவும் நடிக்கிறார்கள். இப்படத்தை விக்டர் ஜெயராஜ் இயக்குகிறார்.படப்பிடிப்பு தொடங்கியது பற்றி இயக்குனர் விக்டர் ஜெயராஜ் கூறும்போது, ‘இந்தப் படத்தில் நடிக்கும் நடிக நடிகையர்க்கு நான் துவக்கிய நடிப்பு பயிற்சி அரங்கம், நடிப்பவர்கள் அவர்களது பாத்திரப் படைப்பை உணர்ந்து நடிக்க உதவும்.
பிரபு தேவாவின் தயாரிப்பில் பிரபு தேவா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் பலப் படங்களில் ஒன்றான 'விநோதன்' படத்தின் படப்பிடிப்பு இன்றுத் தொடங்கியது. இப்படத்தில் வருண் நாயகனாகவும், வேதிகா நாயகியாகவும் நடிக்கிறார்கள். இப்படத்தை விக்டர் ஜெயராஜ் இயக்குகிறார்.படப்பிடிப்பு தொடங்கியது பற்றி இயக்குனர் விக்டர் ஜெயராஜ் கூறும்போது, ‘இந்தப் படத்தில் நடிக்கும் நடிக நடிகையர்க்கு நான் துவக்கிய நடிப்பு பயிற்சி அரங்கம், நடிப்பவர்கள் அவர்களது பாத்திரப் படைப்பை உணர்ந்து நடிக்க உதவும்.
    

இந்த நடிப்புப் பயிற்சியும், தெளிவான திட்டமிட்டு செயல்படும் மனநிலையும் இருந்தால் குறிப்பிட்டக் காலக் கட்டத்தில், தெளிவான நீரோடைப் போன்ற ஒருப் படத்தை படைக்க முடியும என்பதை தான் எனது முதல் படத்தில் நான் நிரூபிக்க முயற்சி செய்கிறேன். கதாநாயகன் வருண், நாயகி வேதிகா, விக்டர் ஆகியநான், படத்தின் தலைப்பான 'விநோதன்' என்று எங்கள் எல்லோருடைய பெயரும் 'வி' என்ற எழுத்திலேயே துவங்குவது வெறும் தற்செயலாக துவங்கியது அல்ல. வெற்றிக்கு அப்பாற்பட்டு கதை களத்தில் கூட 'V' என்கிற ஓர் எழுத்து முக்கிய பங்கு பெரும்' என்றார்
 



ஸ்ரீதிவ்யாவுக்கு நம்பிக்கை கொடுத்த காஷ்மோரா!



சிவகார்த்திகேயனுடன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம்தான் ஸ்ரீதிவ்யாவின் மார்க்கெட்டை உயர்த்தியது. அதனால்

 அதையடுத்து மீண்டும் அவருடன் நடித்த காக்கி சட்டை படம் தனக்கு இன்னும் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதுதான் ஸ்ரீதிவ்யாவின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றிபெறவில்லை. விளைவு ஸ்ரீதிவ்யாவின் மார்க்கெட்டும் சரிந்துபோனது.

அதற்கடுத்து அதர்வாவுடன் அவர் நடித்து வந்த ஈட்டி படமும் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை. இந்த நிலையில், தற்போது காஷ்மோரா, அர்ஜூன் திவ்யா மற்றும் கார்த்திக் போன்ற படங்களில் தற்போது நடித்து வரும் ஸ்ரீதிவ்யா, கார்த்தியுடன் நடிக்கும் காஷ்மோரா படத்தை பெரிதாக எதிர்பார்க்கிறாராம். இதே படத்தில் நயன்தாராவும் நடித்திருக்கிறார் என்றாலும், ஸ்ரீதிவ்யாவின் கதாபாத்திரம் இளசுகளுக்கு பிடித்தமானதாக அமைந்துள்ளதாம்.

 

இந்த தகவலை தனது அபிமானிகளிடத்தில் கூறி வரும் ஸ்ரீதிவ்யா, நான்கூட முதலில் நயன்தாரா நடிக்கிற படத்தில் நடித்தால் நாம் காணாமல் போய்விடுவோமே என்கிற பயத்துடன்தான் அந்த படத்தில் கமிட்டானேன். ஆனால், இப்போதுதான் எனது கேரக்டருக்கு கதையுடன் இருக்கும் முக்கியத்துவம் தெரிகிறது. அதனால், காஷ்மோரா படம் தமிழில் எனது மார்க்கெட்டில் மீண்டும் பரபரப்பு கூட்டும் என்பது உறுதி என்கிறாராம் ஸ்ரீதிவ்யா.



காஜல்அகர்வாலின் தீவிரம்!



மும்பை நடிகையான காஜல்அகர்வால், பரத் நடித்த பழனி படத்தில்தான் தமிழுக்கு வந்தார். அதையடுத்து சரோஜா,

பொம்மலாட்டம், மோதி விளையாடு என நடித்து வந்தவருக்கு சுசீந்திரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த நான் மகான் அல்ல படம் ஹிட்டாக அமைந்ததால், அதையடுத்து சூர்யாவின் மாற்றான் படத்தில் நடித்தார். பின்னர் விஜய்யின் துப்பாக்கி படத்தில் நடித்து முன்னணி நடிகையானார்.

ஆனபோதும், தமிழைப்பொறுத்தவரை காஜல்அகர்வாலின் மார்க்கெட் ஸ்டெடியாகவே இருந்ததில்லை. ஒரு படம் ஓடினால் பல படங்கள் ஓடாதநிலையைதான் அவர் கடந்து வந்திருக்கிறார். அந்த வகையில், துப்பாக்கி மெகா ஹிட்டுக்குப்பிறகு பிரியாணி, பாயும்புலி என தொடர் தோல்விகளையும் அவர் சந்தித்துள்ளார்.

இருப்பினும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் நடிக்க அவரை தொடர்பு கொண்டபோது பிடிகொடுக்கவில்லை காஜல்அகர்வால். சினிமாவில் பெரிய பர்பாமென்ஸ் நடிகையாக இருப்பதைவிட ஸ்டார் வேல்யூ கொண்ட நாயகியாக இருப்பதையே விரும்புகிறேன் என்று சொல்லி தேடிவந்த சில வாய்ப்புகளை யோசிக்காமல் திருப்பி அனுப்பி விட்டார்.

மேலும், தற்போது பிரமோற்சவம், மர்மமனிதன், கவலைவேண்டாம், மொட்ட சிவா கெட்ட சிவா உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் காஜல், அடுத்தபடியாக மீண்டும் விஜய், அஜீத், சூர்யா என்று அடுத்த ரவுண்டை ஆரம்பிக்கவும் திரைக்குப்பின்னால் தீவிரம் காட்டி வருகிறார்



பாகுபலியை முந்திச்சென்ற தனி ஒருவன்!  





இந்திய அளவில் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட படமான பாகு பலியில் பிரபாஸ், ராணா போன்ற

தெலுங்கு நடிகர்களே ஹீரோ-வில்லன் என நடித்திருந்தபோதும் அப்படத்துக்கு தமிழ்நாட்டிலும் நல்லதொரு ஓப்பனிங் கிடைத்தது. இப்போதும் பல தியேட்டர்களில் அப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், அதன்பிறகு வெளியான ஜெயம்ரவியின் தனி ஒருவன் படத்துக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்ததால், தொடக்கத்தில் இருந்தே பெரிய அளவில் வசூலித்துக்கொண்டிருக்கிறது. அதற்கடுத்த வாரம் விஷாலின் பாயும்புலி உள்ளிட்ட சில படங்கள் ரிலீசானபோது தனிஒருவன் வசூல் பாதிக்கப்படும் என்கிற நிலை இருந்தது. ஆனால், பாயும்புலி வெற்றி பெறாததால் இப்போதுவரை தனி ஒருவன் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வசூலித்துக்கொண்டிருக்கிறது.

 

அதோடு, தமிழ்நாட்டில் பாகுபலி பெரிய அளவில் வசூலித்திருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த வசூலை தனிஒருவன் முறியடித்து விட்டதாம். அது மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் ஜெயம்ரவியின் படங்களுக்கு இதுவரையில்லாத வரவேற்பு இந்த படத்துக்கும் கிடைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். இதற்கெல்லாம் மேலாக, கிளாமர், குத்துப்பாட்டு என்பதில் இருந்து விடுபட்டு நல்ல கருத்துள்ள படம் கொடுத்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை இந்த தனிஒருவன் படம் மூலம் புரிந்து கொண்ட கோலிவுட் டைரக்டர்களும் இப்போது தனிஒருவன் போன்று தரமான கதைகளை தயார் செய்யத் தொடங்கிவிட்டனர்.

கணவரின் நண்பரையே 2-வது திருமணம் செய்யும் சுசானேஸ? 


 
இந்தி நடிகர் ஹிரித்திக் ரோஷனும் அவரது மனைவி சுசானேவும் காதலித்து 2000ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். திருமணம் முடிந்து 13 வருடங்கள் கழிந்த நிலையில் ஹிரித்திக் ரோஷனுக்கும் அவருடைய மனைவி சுசானேக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் தனிதனியாக பிரிந்து வாழ்கின்றனர். இந்தி நடிகர் அர்ஜூன் ராம்பாலும் சுசானேயும் நெருக்கமாக பழகுவதே இவர்கள் தகராறுக்கு காரணம் என கூறப்பட்டது. ஹிரித்திக்கை பிரிந்த பிறகு சுசானே அர்ஜூன் ராம்பலுடன் மிகவும் நெருங்கிவிட்டதாகவும் அதனால் அவருக்கும் அவரது மனைவி மெஹர் ஜெசியாவுக்கும் இடையே பிரச்சனை என்றும் அவர்கள் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்தி நடிகர் ஹிரித்திக் ரோஷனும் அவரது மனைவி சுசானேவும் காதலித்து 2000ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். திருமணம் முடிந்து 13 வருடங்கள் கழிந்த நிலையில் ஹிரித்திக் ரோஷனுக்கும் அவருடைய மனைவி சுசானேக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் தனிதனியாக பிரிந்து வாழ்கின்றனர். இந்தி நடிகர் அர்ஜூன் ராம்பாலும் சுசானேயும் நெருக்கமாக பழகுவதே இவர்கள் தகராறுக்கு காரணம் என கூறப்பட்டது. ஹிரித்திக்கை பிரிந்த பிறகு சுசானே அர்ஜூன் ராம்பலுடன் மிகவும் நெருங்கிவிட்டதாகவும் அதனால் அவருக்கும் அவரது மனைவி மெஹர் ஜெசியாவுக்கும் இடையே பிரச்சனை என்றும் அவர்கள் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியதாகவும் செய்திகள் வெளியாகின.
    

இதற்கு அண்மையில் எனக்கும், மெஹருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை, நாங்கள் விவாகரத்து பெறப் போவதும் இல்லை என்று அர்ஜூன் ராம்பல் விளக்கம் அளித்தார். இந்த நிலையில் தற்போது சுசானே ஹிரித்திக் ரோஷனின் நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொள்ள போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த நபருடன் ஏற்பட்ட தொடர்பால் தான் சுசானே ஹிரித்திக்கை பிரிந்ததாக தற்போது பேசப்படுகிறது. அந்த நபர் யார் என்று தெரியவில்லைஸ?
 




Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies