சினிமா செய்தித் துளிகள் கிளு கிளு காட்சி: இந்த நடிகையின் நிலமை

06 Jun,2015
 

திருமணம் செய்யாம வாழ்ந்தா தப்பா? சொல்வது நித்யாப்பா!

சென்னை: எல்லாம் ஓ காதல் கண்மணி ஹிட்டான தைரியம் தான் பொண்ண இப்படி பேச வைக்குது.. அப்படி என்ன பேசினாங்க.. யார் பேசினாங்கன்னு கேட்கறீங்களா..

நடிகை நித்யாமேனன்தான் இப்படிப் பேசி இருக்காங்க.

'கல்யாணம் செய்யாம சேர்ந்து வாழுறது தப்பு இல்ல', அப்படின்னு நித்யா சொல்லியிருக்காங்க. ஏற்கனவே ஓ காதல் கண்மணி படம் வந்ததுல இருந்து வயசுப்ப சங்க, பொண்ணுங்க இருக்கற வீட்டில பெத்தவங்க மனசு திக்குதிக்குன்னு அடிச்சிட்டு இருக்கு.

நம்ம பசங்களும் இப்படி எல்லாம் இருப்பாங்களோன்னு பெத்தவங்க பதறிட்டு இருக்கறப்ப, எரியற நெருப்புல கொஞ்சம் எண்ணெய் ஊத்துனமாதிரி நித்யாமேனன் இப்படிப் பேசி அவங்களோட கருத்துச் சுதந்திரத்த ஊருக்குள்ள விதைச்சி இருக்காங்க. காலத்திற்கு ஏற்றவாறு இயக்குநர் மணிரத்தினம் ஓ காதல் கண்மணியில் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் ஜோடிகளைப் பற்றி எடுத்து இருந்தார்.

இளம்ஜோடிகளாக நடிகர் துல்கரும் நடிகை நித்யாமேனனும் மிகவும் நெருக்கமாக நடித்து இருந்த இந்தப்படம் பாராட்டுகளையும், எதிர்ப்புகளையும் ஒருசேரக் குவித்தது. அதில் நடித்த நித்யாமேனன், 'திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழுவது தவறல்ல, காலத்திற்கு ஏற்றவாறு பெற்றோரும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். திருமணம் செய்து கொள்வதால் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிய நேரலாம், ஆனால் சேர்ந்து வாழும் முறையில் இந்த தவறுகளைத் தவிர்த்திட இயலும். இந்த மாதிரி சேர்ந்து வாழும் போது குழந்தை பிறக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது' என்று கருத்துக் கூறியுள்ளார்.

என்னம்மா இப்படிப் பேசிட்டிங்களேமா..!






அனுஷ்காவின் மறைமுக காதலர்?

அனுஷ்காவுக்கு மறைமுக காதலர் இருந்ததாகவும், சமீபத்தில் அவருடன் சண்டை போட்டு பிரிந்து விட்டதாகவும் லேட்டஸ்ட் வதந்தி. இதுபற்றி அனுஷ்கா தரப்பில் விசாரித்தால், ‘மீடியாக்களே அவரது காதலைப் பற்றி எழுதுகின்றன.பிறகு அதே மீடியாக்களே காதலர்கள் பிரிந்ததாக சொல்கின்றன. இதில் எது உண்மை என்று ரசிகர்களுக்கு தெரியும். அவர் இதுபற்றி கவலைப்படாமல், மூன்று தெலுங்குப் படங்களில் நடிக்கிறார்’ என்று சொல்லப்பட்டது.





சமந்தாவின் சமூகசேவை!

ஒரு படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கும்போது,  பிரச்னை வரும். ஆனால், கருத்து வேறுபாடுகளே இல்லாமல் நடித்தார்கள் தன்ஷிகாவும், அஞ்சனா கீர்த்தியும். ‘திறந்திடு சீசே’ படத்தில் நடித்த அவர்கள், இன்று சகோதரிகள் மாதிரி பாசமழை பொழிகிறார்கள். படத்தின் புரமோஷனுக்குச் சென்ற அவர்கள், செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார்கள். இப்போதுள்ள சில நடிகைகள்  கொஞ்சம் கூட ஈகோ இல்லாமல் பழகுவது திரையுலகினரை மட்டுமின்றி, ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.சமந்தாவுக்கு நிஜமாகவே பரந்த மனசு. சினிமாவில் நடித்து, விளம்பரங்களில் நடித்து, விழாக்களுக்குச் சென்று சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை அனாதை இல்லங்கள் மற்றும் ஆதரவற்றோர் மருத்துவச் செலவுக்கு உதவுகிறாராம். இதை அவரது உதவியாளர் சொன்னார். இதுபற்றி சமந்தா வாய் திறக்க மறுக்கிறார். நாம் செய்யும் உதவியை வெளியே சொன்னால், அதற்குரிய பலன் கிடைக்காதாம். அதனால்தான் மவுனம் சாதிக்கிறாராம்.







நகைக்கடை துபாயில் திறந்தாலும், விளம்பரத்துக்கு நயன்தான் வேணுமாம்!!

சென்னை: நயன்தாரா என்ன செய்தாலும் அது இலவச விளம்பரமாகி விடும் இந்த வேளையில் நிஜமாகவே அவர் ஒரு விளம்பரத்தில் நடித்திருக்கிறார்.

சில ஆண்டு இடைவேளைக்குப் பின் அவர் தற்போது ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் துபாயில் திறக்க விருக்கும் புதிய ஷோரூமின் விளம்பரத் தூதராக நியமிக்கப் பட்டுள்ளார்.

விளம்பர உலகின் பிரபல இயக்குநர் பாபு சங்கரின் இயக்கத்தில் இந்த விளம்பரம் உருவாகி உள்ளது. கல்யாண் ஜுவல்லர்ஸ் தனது விளம்பரத் தூதர்களாக நடிகர்கள் பிரபு, அமிதாப், விக்ரம் பிரபு, நாகர்ஜுன் மற்றும் நடிகைகளில் மஞ்சு வாரியர், ஐஸ்வர்யாராய் என்று மாநிலத்துக்கு ஒருவரை ஏற்கனவே குத்தகைக்கு எடுத்திருக்கிறது.

மற்ற நகைக்கடை விளம்பரங்களில், நடிகர் மாதவன் ஜோய் ஆலுக்காஸ் மற்றும் நடிகர் விஜய் ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். மலபார் கோல்டுக்காக நடிகை காஜல் அகர்வால், ஜுவல் ஒன்னில் நடிகை ஸ்ருதி ஆகிய நடிகைகளுடன் தற்போது நயன்தாராவும் நகைக்கடை விளம்பரத்தில் இணைந்திருக்கிறார். 6500 சதுர அடியில் துபாயில் ஜி.ஆர்.டியின் சர்வதேச ஷோரூம் முதல் முறையாகத் திறக்கப் பட்டுள்ளது.

துபாயில் கடை திறந்தாலும் அதுக்கும் கூட நயன்தாரா தேவைப்படறாங்க பாத்தீங்களா!








பாகுபலி... முதல் பாகம் தமன்னாவுக்கு, அடுத்த பாகம் அனுஷ்காவுக்கு!- ராஜமவுலி
இரு பாகங்கள்


படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியீட்டுக்காக சென்னை வந்துள்ள இயக்குநர் ராஜமவுலி செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாகுபலி படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாக உள்ளது. இதற்காக 300-க்கும் மேற்பட்ட நாட்கள் படப்பிடிப்பு நடத்தி உள்ளோம்.

நேரடி தமிழ்ப் படம்

அதன் 2ஆம் பாகம் 35 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்ட படமல்ல. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படமாக்கினோம்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம்

இப்படத்தில் ஹீரோவை விட ஹீரோயினுக்கே அதிக முக்கியத்துவம் இருக்கும். முதல் பாகத்தில் தமன்னா கதாநாயகியாக வருகிறார். அனுஷ்கா முதல் பாகத்தில் கொஞ்ச நேரம்தான் வந்து செல்வார்.

அனுஷ்கா - தமன்னா

இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா கதாநாயகியாகவும் தமன்னா சிறிதளவு வந்து செல்லும்படியாகவும் கதையமைத்திருக்கிறேன். இவர்கள் இருவரின் கதாபாத்திரமும் பவர்புல்லாக இருக்கும்.

4 மொழிகளில்

இப்படத்தை உலகமெங்கும் ஜூலை 10ம் தேதி வெளியிட உள்ளோம். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது," என்றார்.








கமல் கையால் "மிளிர்ந்த" திரிஷா!

சென்னை: நடிகை திரிஷா, இன்று தனது டிவிட்டரில் ஒரு சூப்பர் படத்தைப் போட்டுள்ளார்.

எத்தனை பேருக்கு இந்த "பாக்கியம்" கிடைத்ததோ நமக்குத் தெரியாது.. ஆனால் திரிஷா தனக்குக் கிடைத்த பாக்கியத்தை ஊரைக் கூட்டி உலகைக் கூட்டி அறிவித்துள்ளார் இந்தப் படத்தின் மூலம்.

அதாவது கமல்ஹாசன், திரிஷாவுக்கு மேக்கப் போடும் படம்தான அது. ஒரு தொழில்முறைக் கலைஞர் போல அவ்வளவு அக்கறையாக மேக்கப் போடுகிறார் திரிஷா. ஆனால் திரிஷாவோ படு ஜாலியாக கேமராவுக்குப் போஸ் கொடுத்தபடி குதூலகச் சிரிப்புடன் அமர்ந்திருக்கிறார்.






கிளு கிளு காட்சி: இந்த நடிகையின் நிலமை இப்படியாகிவிட்டதே..

காதல் சொல்ல வந்தேன் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் மேக்னா ராஜ். அப்போது இவருடைய நடிப்பும், அழகும் பெரிதும் பேசப்பட்டது. நயன்தாரா சாயலில் இருப்பதால் அடுத்த நயன்தாரா என்றெல்லாம் கூறப்பட்டது.

இதனால் தமிழ் சினிமாவில் நயன்தாராவை போன்று ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அவருக்கு ஏற்றப்படி வாயுப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் தமிழில் ஒன்றிரெண்டு படங்களில் நடித்துவிட்டு மலையாள கரையோரம் ஒதுங்கினார்.

தற்போதுகூட தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் மலையாளம், கன்னடம் படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் பட வாய்ப்புகள் வருவது மந்தமாகவே உள்ளது. இதற்கு முன்பு கவர்ச்சி காட்சிகளில் அளவோடுதான் நடிப்பேன் என்று கண்டிஷன்போட்டு வந்தார். இது அவருக்கு மைனஸாக அமைந்தது.

அதனால் தற்போது கவர்ச்சியாக நடிக்க முடிவு எடுத்துவிட்டார். அதுவும் கிளு கிளு காட்சி என்றாலும் ஓகேவாம். நடிகை சீமா மலையாளத்தில் நடித்த ‘அவளோட ராவுகள்’ பரபரப்பாக பேசப்பட்ட கிளு கிளு படம். அப்படம் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தில் தான் கிளு கிளுப்பாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாம் மேக்னா. அதுவும் குறைந்த சம்பளத்திற்கு.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies