சினிமா செய்தித் துளிகள் இன்டர்நெட்டில் பரவும் ஸ்ரீதிவ்யா ஆபாச படம்

25 Feb,2015
 


 ஓ காதல் கண்மணி ஆன ஓகே கண்மணி

‘கடல்’ படத்திற்கு பிறகு மணிரத்னம் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஹீரோவாக மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானும், ஹீரோயினாக நித்யா மேனனும் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், கனிகா, ரம்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ‘ஓகே கண்மணி’ என்று பெயர் வைக்கப்பட்டது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் ‘ஓகே கண்மணி’ என்று பெயரிடப்பட்டே வெளியானது. ஆனால், தற்போது இப்படம் ‘ஓ காதல் கண்மணி’ என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஓகே கண்மணியை மாற்றி ஓ காதல் கண்மணி என்ற பெயர் வைத்து போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

மணிரத்னத்தின் முந்தைய படங்கள் சரிவர போகாததால் கண்டிப்பாக ஒரு வெற்றிப்படம் கொடுக்க வேண்டும் என்ற முனைப்போடு இப்படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம். ‘அலைபாயுதே’ பாணியிலான ரொமான்டிக் படமாக இப்படத்தை இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

சத்தமின்றி ஆரம்பிக்கப்பட்ட இப்படம் இப்போது படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது




 கார்த்தி படம் மூலம் ஆடியோ கம்பெனியை அறிமுகம் செய்யும் ஸ்டுடியோ கிரீன்

2006ம் ஆண்டும் சூர்யா-ஜோதிகா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் சில்லுனு ஒரு காதல். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மூலம் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான ஞானவேல் ராஜா, தொடர்ந்து பல படங்களை தயாரிக்க ஆரம்பித்தார்.

சூர்யா, கார்த்தி நடித்து வரும் பெரும்பாலான படங்களை ஸ்டுடியோ கிரீன் நிறுவனமே தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் தயாரிப்பது மட்டுமல்லாமல் படங்களை வாங்கி விநியோகமும் செய்து வருகிறது.

தற்போது இந்நிறுவனம் ஆடியோ கம்பெனி தொடங்கவுள்ளது. கார்த்தி-லட்சுமிமேனன் நடிப்பில் உருவாகியுள்ள கொம்பன் படம் மூலம் தனது ஆடியோ கம்பெனியான கிரீன் ஆடியோவை அறிமுகம் செய்யவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா மார்ச் 5ம் தேதி நடக்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘மாஸ்’ படத்தின் ஆடியோவையும் கிரீன் ஆடியோ நிறுவனமே வெளியிடுகிறது.




 நட்பதிகாரம் 79 படத்தில் தேவாவின் பாட்டு

மஜ்னு, கண்ணெதிரே தோன்றினாள், சந்தித்த வேளை, உற்சாகம் போன்ற படங்களை இயக்கிய ரவிச்சந்திரன், தற்போது இயக்கி வரும் படம் ‘நட்பதிகாரம் 79’. இப்படத்தில் ராஜ் பரத் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் நடித்துள்ளார். இன்னொரு நாயகனாக வல்லினம் படத்தில் நடித்த அம்ஜத்கான் நடிக்கிறார். கதாநாயகிகளாக ரேஷ்மி மற்றும் தேஜஸ்வி நடிக்கிறார்கள். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், பஞ்சு சுப்பு, வினோதினி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படம் மூலம் விக்னேஷ் கார்த்திக் காமெடியனாக அறிமுகம் ஆகிறார்.

ஜெயம் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டி.ரவிக்குமார் பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு தீபக் நிலம்பூர் இசையமைக்கிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

நட்பின் பெருமையை சொல்லும் படமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்காக தேவா பாடல் ஒன்றை பாடியுள்ளார். இவர் பாடிய பாடலான ‘சொல்லு சொல்லு சொல்லம்மா - நீ உண்மை உண்மை சொல்லம்மா...’ என்ற பாடல் காட்சியில் ராஜுசுந்தரம் மற்றும் கதாநாயகர்களான ராஜ்பரத் – அம்ஜத் மற்றும் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் ஆகியோர் ஆடிப்பாடிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.






 உயர்ந்த நண்பரை இழந்து விட்டேன்: இயக்குனர் ஆர்.சி.சக்தி மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

1972-ம் ஆண்டு வெளியான ’உணர்ச்சிகள்’ படத்தில் நடிகர் கமல்ஹாசனை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்.சி.சக்தி சென்னையில் நேற்று உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75.

அவரது உடல் விருகம்பாக்கம் சாய் நகரில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தன. கனிமொழி எம்.பி., டைரக்டர்கள் விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு, ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அவரது நீண்டகால நெருங்கிய நண்பரான நடிகர் கமல்ஹாசன் சக்தியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியபோது துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு அழுதார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன் கூறியதாவது:-

எங்கள் இருவருக்கும் இடையில் ஆரம்பித்த நட்பானது, நாளடைவில் குடும்ப உறவாக மாறிவிட்டது. எனது குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக ஆர்.சி. சக்தி இருந்தார். அவரைப் போல ஒரு நண்பர் யாருக்கும் கிடைக்க மாட்டார்கள் என்று நான் சொல்ல மாட்டேன்.

அவரைப் போன்ற நண்பர் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். ஒரு உயர்ந்த நண்பரை நான் இழந்து விட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.




 இன்டர்நெட்டில் பரவும் ஸ்ரீதிவ்யா ஆபாச படம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் ஸ்ரீதிவ்யா தமிழில் நாயகியாக அறிமுகமானார். இருவருடங்களுக்கு முன்பு இப்படம் வந்தது. தொடர்ந்து விஷ்ணு ஜோடியாக ஜீவா, விக்ரம் பிரபுவுடன் வெள்ளைக்கார துரை படங்களில் நடித்தார். தற்போது சிவகார்த்திகேயனுடன் காக்கி சட்டை, ஜி.வி.பிரகாசுடன் பென்சில் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஸ்ரீதிவ்யா பெயரில் ஆபாச படங்கள் இணைய தளங்களில் வெளி வந்துள்ளன. ஆடையின்றி நிர்வாணமாக செல்பியில் தன்னை படம் எடுப்பது போல் இந்த படங்கள் இருக்கின்றன. ஸ்ரீதிவ்யா தலையை வேறு பெண் உடலோடு ஒட்டி மார்பிங் செய்து இந்த படத்தை வெளியிட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஏற்கனவே நடிகைகள் வசுந்தரா, ராதிகா ஆப்தே, நிக்கிகல்ரானி, லட்சுமிமேனன் போன்றோர் பெயரில் ஆபாச படங்கள் வந்தன. அந்த படங்கள் மார்பிங் செய்யப்பட்டவை என்று அவர்கள் மறுத்து உள்ளனர். ஹன்சிகா பெயரிலும் ஆபாச படம் வந்தது. அந்த படத்தில் இருப்பது ஹன்சிகா அல்ல என்று அவர் தரப்பில் மறுக்கப்பட்டது. தற்போது ஸ்ரீதிவ்யா பெயரிலும் ஆபாச படங்கள் பரவி வருகின்றன. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies