வெனிசுலாவை உலுக்கிய சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது. 900-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
வெனிசுலாவை தாக்கிய இரட்டை சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்கா உதவ தயாராக இருப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா உதவ தயாராக உள்ளது எனக் கூறிய டிரம்ப், அனைத்து அரசு அமைப்புகளையும் தயார்நிலையில் இருக்க உத்தரவிட்டுள்ளார்.



