துயர் பகிர்வோம்

பெயர் : திருமதி ஆனந்தநாயகி பிருந்தகுமார் ஜெர்மனி

பிறந்த நாள் : 25 டிசெம்பர் 1972

இறந்த நாள் : 1 மார்ச் 2017

பிறந்த இடம் : திருகோணமலை

இறந்த இடம் : ஜெர்மனி

தொடர்புக்கு : +4917663270841


திருமதி ஆனந்தநாயகி பிருந்தகுமார் ஜெர்மனி
(மாலா)
மண்ணில் : 25 டிசெம்பர் 1972 — விண்ணில் : 1 மார்ச் 2017

 

திருகோணமலை உவர்மலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wesel ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆனந்தநாயகி பிருந்தகுமார் அவர்கள் 01-03-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சதாசிவம் இராஜேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

பிருந்தகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,

பிறைன், பிறைஞ்சா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செல்வி(டென்மார்க்), ராஜா(கட்டார்), லதா(ஜெர்மனி), மதி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

டெய்சி, கெனி, ஜெசி, கானா ஆகியோரின் சிறிய தாயாரும்,

மூர்த்தி(டென்மார்க்), வரதன்(ஜெர்மனி), ரவி(லண்டன்) தர்சினி(M.A. இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்


நிகழ்வுகள்


கிரியை
திகதி: புதன்கிழமை 08/03/2017, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Friedhofsverwaltung ASG,Am Langen Reck 5, 46485 Wesel, Germany. 
 


தொடர்புகளுக்கு


பிருந்தகுமார் — ஜெர்மனி
தொலைபேசி: +492811648429
செல்லிடப்பேசி: +491716197203

லதா வரதன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917663270841
 
 






































© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies