இறந்த பின் நடந்த பிளாஸ்டிக் சர்ஜரி..! கடும் சித்ரவதை..! இரண்டு கால்களும் இல்லைஸ.. வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்ஸ.
அடக்கடவுளே..! அப்போலோ மருத்துவ மனையில் என்ன தான் நடந்துச்சு..!?வெளியே வரும் ஒவ்வொரு செய்தியும் பகீர் கிளப்புகிறது.
வாழும் வரை சிங்கமென வாழ்ந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர். ஜெ.செப்டம்பர் இருபத்தி இரண்டாம் தேதி திடீரென்று காய்ச்சல் என்று கூறி
அவரை அட்மிட் செய்தார்கள்.
அதன் பின் எந்த முறையான மருத்தவ அறிக்கையும் வரவே இல்லை. கவர்னர் போய் பார்த்து நிலவரங்களை டெல்லிக்கு சொல்ல ஆரம்பித்ததும் தான் ஓரளவு உண்மைகளை மருத்துவமனை சொல்ல ஆரம்பித்தது.
சசிகலா தரப்பில் இருந்து துளி உண்மைகள் அம்மா சாகும் வரை வரவே இல்லை. இடையில் தமிழச்சி என்பவர் அம்மா இறந்து விட்டார் என்கிற செய்தியைக் கூறினார்.
மீண்டும் டெல்லி தலையிட, பின் தினமும் அறிக்கை கொடுத்தது மருத்துவமனை. அம்மா நடக்கிறார்..கிச்சடி சாப்பிட்டார்..உருளைகிழங்கு சிப்ஸ் கேட்டார். நடக்கிறார், ஓடுகிறார் என்றெல்லாம் செய்திகளைக் கொடுத்தார்கள்.
ஆனால், டிசம்பர் நான்காம் தேதி மாரடைப்பு என்று கூற பதட்டம் பற்றிக் கொண்டது. ஐந்தாம் தேதி இரவு இறந்து விட்டார் என்றார்கள்.
அதுவரை மருத்துவமனை பற்றிய எந்த உண்மையும் வரவில்லை. இப்போது தினம் தினம் ஒவ்வொரு பூதமாக கிளம்புகிறது.
இறந்த பின் ஜெ.வின் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை உப்பலாக மாற்றினார்கள் என்கிற செய்தி புதிதாக கிளம்பியுள்ளது.
பற்கள் எல்லாம் உடைபட்டுள்ளது. இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டது என்கிறார்கள். அதைவிட கொடுமை இறந்த ஜெ. வின் முகம் தொக்கு விழுந்து விட வாயினுள் சிலிகான் பை வைத்து தைத்து பழைய முகத்தோற்றத்தை உண்டாக்கினார்கள் என்கிற செய்திதான் பயங்கரம்..!
இதெல்லாம்எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால், இருபத்தி இரண்டாம் தேதியே இறந்து போன ஜெ. விற்கு ரமணா படம் போல வைத்தியம் பார்த்திருக்கிறார்கள் என்கிறார்கள் மக்கள்ஸ!?
ஜெயலலிதா சமாதியில் அழுகுரல் சத்தம்!
கடந்த வாரம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததையடுத்து அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்த 12 ஆம் திகதி திங்கட்கிழமை சென்னையையே புரட்டி போட்ட வர்தா புயலால் ஜெயலலிதா சமாதி எந்த சேதமும் ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக அதிகாரிகள் படாத பாடுபட்டனர்.
ஆனால், அம்மாவின் சமாதியோ புயலால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல், அதிகாரிகளுக்கு குடையாக இருந்ததாக அதாவது, இறந்த பின்னும் காவலர்களுக்கு தஞ்சம் கொடுத்ததாக சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், வாட்ஸ் ஆப் வலைதளத்தில் மற்றொரு செய்தி காட்டு தீ போல் பரவி வருகிறது.
அது என்னவென்றால், அம்மா சமாதியில் இரவு முழுவதும் அழுகுரல் சத்தமும்..வேதனையில் முணகல் சத்தமும் கேட்கிறது. கொஞ்சம் உற்றுக் கேட்டால் பகலிலும் அந்த அழுகுரல் கேட்கிறது என்கிற செய்தி தான் தற்போது வைரலாகியுள்ளது.
இதை சரியாக உற்று கவனித்த அதிகாரிகள், அது அழுகுரல் இல்லை, அருகில் கடற்கரை இருப்பதால், அலையில் எழும் அந்த காற்றின் சத்தம் அப்படி ஒரு பிரமையை நமக்கு உண்டாக்குகிறது என்று தெரிவித்துள்ளனர்.
கழுத்துக்கு கீழே பொம்மை..! அப்போ உடம்பு எங்கே..? கடவுளே..?
இறந்த ஜெ., தலை வரைதான்..அம்மாஸகழுத்துக்கு கீழே பொம்மை..! அப்போ உடம்பு எங்கே..? கடவுளே..?
அம்மா ஜெ. மறைவிற்குப் பின் வந்து சேரும் செய்திகள் எதுவுமே அவ்வளவு சரியான விஷயமாக இல்லை.
நாளொன்றுக்கு ஒரு புது குண்டைப் போடுகிறார்கள். இரண்டு கால்களும் வெட்டி எடுத்து விட்டார்கள் ..பற்கள் முழுவதையும் உடைத்து எடுத்து விட்டார்கள்.
இரண்டு மாதங்களுக்கு முன்பே அம்மா இறந்து விட்டார்..இப்படி பகீர் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.
இப்போது சமூகவலைத் தளங்களில் ஒரு குபீர் செய்தி உலா வருகிறது. அதாவது அம்மா ஜெ. விற்கு தலை வரை தான் உண்மை. கழுத்துக்கு கீழே பொம்மையை வைத்து ஏமாற்றி அடக்கம் செய்து விட்டார்கள்..?
அப்படியானால் தலைக்கு கீழே உள்ள அம்மாவின் உடல் எங்கே என்கிற அதிர்ச்சிக் கேள்விகள் எழுப்புகிறார்கள் நெட்டிசன்கள்..!?
இந்த செய்தி உண்மைதானா..? எப்படி இப்படி ஒரு செய்தி வெளியே கசிந்தது..? யாருக்கும் தெரியாது ..!
ஒரே ஒரு விஷயம் மட்டும் உண்மை..இப்படிப் பட்ட மோசமான, பதற வைக்கும்
செய்திகளை தடுக்க வேண்டுமானால், ஒன்று சசிகலா முழுமையான மருத்துவ விவரங்களை ஆதாரங்களோடு வெளியிட வேண்டும்.
அல்லது மருத்துவமனை நிர்வாகம் வெளியிட வேண்டும்..! கடைக்கோடி மக்களும், தொண்டர்களும் இதைத் தான் எதிர்பார்க்கின்றனர்