வாசம் சிந்தும் மலரே உன் மலரடியில் புன்னகைய நுகர்ந்தேன் உன் சுகம் தன்னில் மயங்கினேன் நெஞ்சில் சுகமான நினைவுகளை வந்ததால் காதல் உணர்வு தோன்றி உன்னில் விதையாக விழுந்துபுதிய உயிராக முளைக்கிறேன்