வீட்டை சுற்றி பாம்பு தொல்லை இருக்கா ? இதை வையுங்கள். இடம் தெரியாமல் ஓடிடும்!
31 Oct,2022
சாணபாலுடன், பெருங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து தெளித்தால் பாம்பு அலண்டு ஓடி விடும்.
வீட்டில் அடிக்கடி சாம்பிராணி புகை போட்டு வந்தாலும் பாம்பு தொல்லை இருக்காது.
பிளீச்சிங் பவுடர் அல்லது பூச்சிக்கொல்லி பவுடர் கொண்டு தெளித்தாலும் பாம்பு வராது.
வீட்டை சுற்றி பாம்பு தொல்லை இருக்கா ? இதை மட்டும் வையுங்கள்.. இருக்க இடம் தெரியாமல் ஓடிடும்!
இதேபோல் குருணை மருந்தை வாங்கி அதனோடு ஆற்றுமணல் கலந்து வீட்டை சுற்றி தெளித்தால் பாம்பு வராது.
வீட்டில் தர்ப்பப்பை புல் வளர்த்தாலும் பாம்பு அண்டாது. இதேபோல் மண்ணெண்ணெய்யில் உப்பு சேர்த்து அதனை தண்ணீரோடு கலந்து அடித்தாலும் பாம்பு வீட்டுப் பக்கமே வராது.
இதையெல்லாம் தாண்டி சில செடிகளை உங்கள் வீட்டில் வைத்தால் அதன் வாசனைக்கு பாம்பு உங்கள் வீட்டுப்பக்கமே வராது.
சிறியாநங்கை, பெரியநங்கை செடி, நாகதாளி, ஆகாச கருடன் இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து பராமரியுங்கள். அந்த வாசனைக்கே பாம்பே வராது