:
கடந்த 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இங்கிலாந்தில் நடக்கும் பெண் கொலைகளில் மூன்றில் ஒரு பங்கு கழுத்தை நெரித்தல் அல்லது மூச்சுத் திணறல் காரணமாக ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு இங்கிலாந்து அரசு புதிய சட்டத்தின் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, புதிய உள்நாட்டு துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் (new domestic abuse legislation) ஒரு பெண்ணின் கழுத்தை நெரிப்பது அல்லது மூச்சுத் திணற செய்வது கிரிமினல் குற்றமாக மாறும் என்று அறிவித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இங்கிலாந்தில் நடக்கும் பெண் கொலைகளில் மூன்றில் ஒரு பங்கு கழுத்தை நெரித்தல் அல்லது மூச்சுத் திணறல் காரணமாக ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு இங்கிலாந்து அரசு புதிய சட்டத்தின் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, புதிய உள்நாட்டு துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் (new domestic abuse legislation) ஒரு பெண்ணின் கழுத்தை நெரிப்பது அல்லது மூச்சுத் திணற செய்வது கிரிமினல் குற்றமாக மாறும் என்று அறிவித்துள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இங்கிலாந்தில் நடக்கும் பெண் கொலைகளில் மூன்றில் ஒரு பங்கு கழுத்தை நெரித்தல் அல்லது மூச்சுத் திணறல் காரணமாக ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு இங்கிலாந்து அரசு புதிய சட்டத்தின் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, புதிய உள்நாட்டு துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் (new domestic abuse legislation) ஒரு பெண்ணின் கழுத்தை நெரிப்பது அல்லது மூச்சுத் திணற செய்வது கிரிமினல் குற்றமாக மாறும் என்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டெய்லிமெயில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் ஐந்து பெண்களில் ஒருவர், வன்கொடுமை செய்யும் நபரால் கழுத்தை நெரிக்கப்பட்டதற்கான ஆதாரங்களின் அடிப்படையில் இந்த திருத்தும் கொண்டுவரப்பட்டுள்ளது. மூச்சுத் திணறல் அல்லது கழுத்தை நெரித்தல் என்பது பொதுவான தாக்குதல் சட்டத்தின் கீழ் மட்டுமே தண்டனைக்குரியது. இந்த குற்றத்திற்கு அதிகபட்சமாக ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், பாலியல் நிகழ்வு தொடர்பாக குற்றவாளிகள் மீது மிக அரிதாகவே வழக்குத் தொடரப்படுவதாகக் உள்நாட்டு துஷ்பிரயோகம் தடுப்பு குழுக்கள் கூறுகின்றன. இது தொடர்பாக டெய்லிமெயில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் ஐந்து பெண்களில் ஒருவர், வன்கொடுமை செய்யும் நபரால் கழுத்தை நெரிக்கப்பட்டதற்கான ஆதாரங்களின் அடிப்படையில் இந்த திருத்தும் கொண்டுவரப்பட்டுள்ளது. மூச்சுத் திணறல் அல்லது கழுத்தை நெரித்தல் என்பது பொதுவான தாக்குதல் சட்டத்தின் கீழ் மட்டுமே தண்டனைக்குரியது. இந்த குற்றத்திற்கு அதிகபட்சமாக ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், பாலியல் நிகழ்வு தொடர்பாக குற்றவாளிகள் மீது மிக அரிதாகவே வழக்குத் தொடரப்படுவதாகக் உள்நாட்டு துஷ்பிரயோகம் தடுப்பு குழுக்கள் கூறுகின்றன.
இது தொடர்பாக டெய்லிமெயில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் ஐந்து பெண்களில் ஒருவர், வன்கொடுமை செய்யும் நபரால் கழுத்தை நெரிக்கப்பட்டதற்கான ஆதாரங்களின் அடிப்படையில் இந்த திருத்தும் கொண்டுவரப்பட்டுள்ளது. மூச்சுத் திணறல் அல்லது கழுத்தை நெரித்தல் என்பது பொதுவான தாக்குதல் சட்டத்தின் கீழ் மட்டுமே தண்டனைக்குரியது. இந்த குற்றத்திற்கு அதிகபட்சமாக ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், பாலியல் நிகழ்வு தொடர்பாக குற்றவாளிகள் மீது மிக அரிதாகவே வழக்குத் தொடரப்படுவதாகக் உள்நாட்டு துஷ்பிரயோகம் தடுப்பு குழுக்கள் கூறுகின்றன.
ஏனெனில் பொதுவாக மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் சம்பந்தப்பட்ட உடலுறவின் ஒரு பகுதியாக நடந்தது என கூறுவதாக குழு தெரிவித்தது. இருப்பினும், மூச்சுத் திணறலை பொதுவான தாக்குதலாகக் கருதுவது அதன் தீவிரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் பயங்கரவாதத்தையும் மட்டுப்படுத்துகிறது என்றும் குழுக்கள் தெரிவித்துள்ளன. ஏனெனில் பொதுவாக மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் சம்பந்தப்பட்ட உடலுறவின் ஒரு பகுதியாக நடந்தது என கூறுவதாக குழு தெரிவித்தது. இருப்பினும், மூச்சுத் திணறலை பொதுவான தாக்குதலாகக் கருதுவது அதன் தீவிரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் பயங்கரவாதத்தையும் மட்டுப்படுத்துகிறது என்றும் குழுக்கள் தெரிவித்துள்ளன.
ஏனெனில் பொதுவாக மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் சம்பந்தப்பட்ட உடலுறவின் ஒரு பகுதியாக நடந்தது என கூறுவதாக குழு தெரிவித்தது. இருப்பினும், மூச்சுத் திணறலை பொதுவான தாக்குதலாகக் கருதுவது அதன் தீவிரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் பயங்கரவாதத்தையும் மட்டுப்படுத்துகிறது என்றும் குழுக்கள் தெரிவித்துள்ளன.
மேலும் புதிய சட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் 2018ம் ஆண்டின் புள்ளிவிவர கணக்கை மேற்கோளிட்டு கட்டப்பட்டுள்ளது. அதாவது, இங்கிலாந்தில் நடக்கும் மூன்று சதவீத ஆண் கொலைகளுடன் ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பெண் கொலைகள் கழுத்தை நெரித்தல் அல்லது மூச்சுத் திணறல் காரணமாக நிகழ்ந்துள்ளன. மேலும் புதிய சட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் 2018ம் ஆண்டின் புள்ளிவிவர கணக்கை மேற்கோளிட்டு கட்டப்பட்டுள்ளது. அதாவது, இங்கிலாந்தில் நடக்கும் மூன்று சதவீத ஆண் கொலைகளுடன் ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பெண் கொலைகள் கழுத்தை நெரித்தல் அல்லது மூச்சுத் திணறல் காரணமாக நிகழ்ந்துள்ளன.
மேலும் புதிய சட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் 2018ம் ஆண்டின் புள்ளிவிவர கணக்கை மேற்கோளிட்டு கட்டப்பட்டுள்ளது. அதாவது, இங்கிலாந்தில் நடக்கும் மூன்று சதவீத ஆண் கொலைகளுடன் ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பெண் கொலைகள் கழுத்தை நெரித்தல் அல்லது மூச்சுத் திணறல் காரணமாக நிகழ்ந்துள்ளன.
இத்தகைய வன்முறை பாலியல் செயல்கள் பெண்களின் மரணத்திற்கு அடுத்த பொதுவான காரணமாக அமைந்துள்ளது. இதன் காரணமாகவே இந்த புதிய சட்டம் இங்கிலாந்தில் கொண்டுவரப்படுகிறது. இந்த புதிய திருத்தத்தை உள்நாட்டு துஷ்பிரயோக ஆணையர் நிக்கோல் ஜேக்கப்ஸ் (Domestic Abuse Commissioner Nicole Jacobs) மற்றும் விக்டிம்ஸ் கமிஷனர் டேம் வேரா பெயர்ட் (Victims Commissioner Dame Vera Baird) ஆதரிப்பார்கள். மேலும் இந்த அபாயகரமான கழுத்தை நெரிப்பதை ஒரு தனி குற்றமாக மாற்றும் திருத்தத்தை முன்னாள் விக்டிம்ஸ் கமிஷனர் பரோனஸ் நியூலோவ் (former victims commissioner Baroness Newlove) அவர்களால் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய வன்முறை பாலியல் செயல்கள் பெண்களின் மரணத்திற்கு அடுத்த பொதுவான காரணமாக அமைந்துள்ளது. இதன் காரணமாகவே இந்த புதிய சட்டம் இங்கிலாந்தில் கொண்டுவரப்படுகிறது. இந்த புதிய திருத்தத்தை உள்நாட்டு துஷ்பிரயோக ஆணையர் நிக்கோல் ஜேக்கப்ஸ் (Domestic Abuse Commissioner Nicole Jacobs) மற்றும் விக்டிம்ஸ் கமிஷனர் டேம் வேரா பெயர்ட் (Victims Commissioner Dame Vera Baird) ஆதரிப்பார்கள். மேலும் இந்த அபாயகரமான கழுத்தை நெரிப்பதை ஒரு தனி குற்றமாக மாற்றும் திருத்தத்தை முன்னாள் விக்டிம்ஸ் கமிஷனர் பரோனஸ் நியூலோவ் (former victims commissioner Baroness Newlove) அவர்களால் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய வன்முறை பாலியல் செயல்கள் பெண்களின் மரணத்திற்கு அடுத்த பொதுவான காரணமாக அமைந்துள்ளது. இதன் காரணமாகவே இந்த புதிய சட்டம் இங்கிலாந்தில் கொண்டுவரப்படுகிறது. இந்த புதிய திருத்தத்தை உள்நாட்டு துஷ்பிரயோக ஆணையர் நிக்கோல் ஜேக்கப்ஸ் (Domestic Abuse Commissioner Nicole Jacobs) மற்றும் விக்டிம்ஸ் கமிஷனர் டேம் வேரா பெயர்ட் (Victims Commissioner Dame Vera Baird) ஆதரிப்பார்கள். மேலும் இந்த அபாயகரமான கழுத்தை நெரிப்பதை ஒரு தனி குற்றமாக மாற்றும் திருத்தத்தை முன்னாள் விக்டிம்ஸ் கமிஷனர் பரோனஸ் நியூலோவ் (former victims commissioner Baroness Newlove) அவர்களால் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மான்செஸ்டரில் உள்ள செயின்ட் மேரியின் பாலியல் தாக்குதல் பரிந்துரை மையத்தின் இயக்குனர் டாக்டர் கேத்தரின் வைட் கூறியதாவது, "ஒரு நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் உடலுறவின் போது தாங்கள் மூச்சுத் திணறடிக்கப்பட்டதாகக் கூறியதாக செய்தி அறிக்கை மேற்கோளிட்டுள்ளது. இது குறித்து, மான்செஸ்டரில் உள்ள செயின்ட் மேரியின் பாலியல் தாக்குதல் பரிந்துரை மையத்தின் இயக்குனர் டாக்டர் கேத்தரின் வைட் கூறியதாவது, "ஒரு நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் உடலுறவின் போது தாங்கள் மூச்சுத் திணறடிக்கப்பட்டதாகக் கூறியதாக செய்தி அறிக்கை மேற்கோளிட்டுள்ளது.
இது குறித்து, மான்செஸ்டரில் உள்ள செயின்ட் மேரியின் பாலியல் தாக்குதல் பரிந்துரை மையத்தின் இயக்குனர் டாக்டர் கேத்தரின் வைட் கூறியதாவது, "ஒரு நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் உடலுறவின் போது தாங்கள் மூச்சுத் திணறடிக்கப்பட்டதாகக் கூறியதாக செய்தி அறிக்கை மேற்கோளிட்டுள்ளது.
எனவே தற்போதைய சட்டம் இந்த நோக்கத்திற்க்கு பொருந்தாது என்றும் சீர்திருத்தம் நிச்சயமாக விழிப்புணர்வையும் வழக்குகளையும் உருவாக்கும்" என்றும் கூறினார். அதேபோல, நீதி அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது , "அபாயகரமான கழுத்தை நெரிப்பது என்பது ஒரு கடுமையான குற்றமாகும். இது ஏற்கனவே இருக்கும் பொதுவான தாக்குதல்கள் மற்றும் கொலை முயற்சி போன்ற சட்டங்களால் மூடப்பட்டுள்ளது." என தெரிவித்துள்ளார். எனவே தற்போதைய சட்டம் இந்த நோக்கத்திற்க்கு பொருந்தாது என்றும் சீர்திருத்தம் நிச்சயமாக விழிப்புணர்வையும் வழக்குகளையும் உருவாக்கும்" என்றும் கூறினார். அதேபோல, நீதி அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது , "அபாயகரமான கழுத்தை நெரிப்பது என்பது ஒரு கடுமையான குற்றமாகும். இது ஏற்கனவே இருக்கும் பொதுவான தாக்குதல்கள் மற்றும் கொலை முயற்சி போன்ற சட்டங்களால் மூடப்பட்டுள்ளது." என தெரிவித்துள்ளார்.
எனவே தற்போதைய சட்டம் இந்த நோக்கத்திற்க்கு பொருந்தாது என்றும் சீர்திருத்தம் நிச்சயமாக விழிப்புணர்வையும் வழக்குகளையும் உருவாக்கும்" என்றும் கூறினார். அதேபோல, நீதி அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது , "அபாயகரமான கழுத்தை நெரிப்பது என்பது ஒரு கடுமையான குற்றமாகும். இது ஏற்கனவே இருக்கும் பொதுவான தாக்குதல்கள் மற்றும் கொலை முயற்சி போன்ற சட்டங்களால் மூடப்பட்டுள்ளது." என தெரிவித்துள்ளார்.