தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மகிந்த ராஜபக்சவை ஆதரித்திருந்தால் சுப்பிரமணியன் சுவாமி

10 Nov,2018
 

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மகிந்த ராஜபக்சவை ஆதரித்திருந்தால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்காது:சுப்பிரமணியன் சுவாமி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்ததை சரியான நடவடிக்கை என குறிப்பிட்டுள்ள பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மகிந்த ராஜபக்சவை ஆதரித்தால் இந்த நிலையேற்பட்டிராது என தெரிவித்துள்ளார்.
கட்சி தாவுபவர்களை அடிப்படையாக கொண்ட பெரும்பான்மை என்பது அரசமைப்பிற்கு உகந்ததாகயிருந்தாலும் ஜனநாயகத்தில் தார்மீகம், வாக்காளர்களே தீர்மானிக்கவேண்டும் என தெரிவிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளித்திருந்தால் அது சிறந்த விடயமாக அமைந்திருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் தமிழ் தலைவர்கள் தற்கொலை செய்யும் சுபாவத்தை
கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரதிநிதிகளல்ல : நாமல் ராஜபக்ச
 
கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரதிநிதிகளல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியா ருடே ஊடகவியலாளர் கீதா மோகனுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை ஏற்கப் போவதில்லை என்று ஜனாதிபதி சிறிசேன தெளிவாக தெரிவித்துள்ளார்.
யார் பிரதமர் என்பதை தீர்மானிப்பதற்கான அதிகாரத்தை அரசியலமைப்பு அவருக்கு வழங்கியுள்ளது. எங்கள் கட்சி தேசத்தின் நலனுக்கே முன்னுரிமை வழங்கியது. ரணில் விக்கிரமசிங்க மேற்குலகத்தின் பக்கம் சாய்ந்து கொண்டு சிறிலங்காவின் நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தினார். ரணில் விக்கிரமசிங்க சிறிலங்காவின் நலனை விட மேற்குலகின் நலன் குறித்தே அதிகம் கவனம் செலுத்தினார்.
அவர் இன்னமும் மேற்குலகிலேயே தங்கியிருக்கிறார். சிறிலங்கா மக்களில் அவர் தங்கியிருக்கவில்லை.
முன்னாள் பிரதமர் தான் பதவி நீக்கப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு முரணானது என்றால் ஏன் அவர் நீதிமன்றம் செல்லவில்லை? ஏன் அவர் மக்களிடம் செல்லவில்லை? தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்பட நாங்கள் தயாராகவுள்ளோம்.
ஆனால் துரதிஷ்டவசமாக அவர்கள் தங்கள் சொந்த சமூகத்துடனேயே சேர்ந்து செயற்படவில்லை.
தமிழ்க் கட்சிகள் தங்கள் நலனை மையமாக வைத்தே செயற்படுகின்றன அவர்கள் மக்களின் நலன் குறித்த அக்கறையுடன் செயற்படவில்லை.
பெரும்பான்மையான தமிழ்க் கட்சிகள் தங்கள் மக்களை பிரதிநிதித்துவம் செய்வதில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. என்றும் அவர் கூறியுள்ளார்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies