இந்­திய –இலங்கை அரசுகளைத் தமி­ழர்­கள் இனி­யும் நம்­ப­லாமா?

19 Sep,2018
 

 


 
 
 
 
இலங்­கை­யில் மீண்­டும் போர் ஏற்­ப­டு­வ­தற்கு இந்­தியா அனு­ம­திக்­க­மாட்­டா­தெ­ன­வும், தாம் எப்­போ­தும் தமி­ழர்­க­ளுக்கே ஆத­ர­வாக இருக்­கப் போவ­தா­க­வும் இந்­தியத் தலைமை அமைச்­சர் நரேந்­தி­ர­மோடி, கூட்ட­மைப்­பின் தலை­வ­ரி­டம் உறு­தி­ய­ளித்­த­தா­கச் ­­செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன. இத்­த­கைய உறு­தி­மொ­ழி­கள் இலங்­கைத் தமி­ழர்­க­ளுக்குப் புதி­தா­ன­வை­யல்ல. இந்­தி­யத் தலை­வர்­கள் வாக்­கு­று­தி­களை வழங்­கு­வ­தும் பின்­னர் அவற்றை மறந்து விடு­வ­தும் வழக்­க­மாகி விட்­டது. தமி­ழர்­களை அவர்­கள் குறை­வாக மதிப்­பி­டு­வ­தையே இது எடுத்­துக் காட்­டு­கின்­றது.
அக்­க­றை­கொள்­வ­தா­கக்
காட்­டிக்­கொள்­கி­றது இந்தியா
இந்­தியா, தமி­ழர்­க­ளின் அர­சி­யல் தீர்வு தொடர்­பான விட­யத்­தில் அக்­கறை காட்­டு­வ­தா­கக் காட்­டிக்­கொள்­கின்­றது. இதே இந்­தியா மனம் வைத்­துச் செயற்­பட்­டி­யி­ருந்­தால் அர­சி­யல் தீர்வு எப்­போதோ கிடைத்­தி­ருக்­கும். தமிழ் இளை­ஞர்­கள் ஆயு­தம் ஏந்­த­வேண்­டிய தேவை­யும் எழுந்­தி­ருக்­காது. தமிழ்­மக்­கள் இவ்­வ­ளவு அவ­லங்­களை­ எதிர்­கொண்­டி­ருக்­க­வும் மாட்­டார்­கள்.
தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் இந்­தி­யா­வு­டன் நெருங்­கிய உற­வைக் கொண்­டி­ருந்­தார்­கள். தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்கு இந்­திய எந்­த­வ­கை­யி­லா­வது தீர்­வைப் பெற்­றுத் தரு­மெ­ன­வும் நம்­பி­னார்­கள். இந்­தி­யா­வின் கப­டத்­த­னத்தை விடு­த­லைப் புலி­கள் நன்கு தெரிந்­து­கொண்­ட­தால் இந்தியாவை நம்­பு­வ­தற்கு அவர்­கள் தயா­ராக இருக்­க­வில்லை. இந்­தி­ய–­­இ­லங்கை ஒப்­பந்­தத்தை அவர்­கள் முற்­றாக நிரா­க­ரித்­த­மைக்கு இதுவே கார­ண­மா­கும். ஆனால் அன்­றி­ருந்த தமிழ்த் தலை­வர்­கள் இ்ந்த ஒப்­பந்­தத்தை முழு அள­வில் ஆத­ர­ரித்­தார்­கள். இதன்­மூ­ல­மா­கத் தமி­ழர்­க­ளின் இனப்­பி­ரச்­சி­னைக்­குத் தீர்வு கிடைக்­கு­மெ­ன­வும் நம்­பி­னார்­கள்.
இந்­தி­யத் தலை­யீட்டை
புலி­கள் விரும்­ப­வில்லை
இந்­தி­யப் படை­க­ளின் இலங்கை வரு­கை­யைப் புலி­கள் ஆரம்­பத்­தி­லேயே விரும்ப­ வில்லை. இந்­தியா நய­வஞ்­ச­க­மான முறை­யில் செயற்­ப­டு­வ­தாக அவர்­கள் கூறி­யது பின்­னா­ளில் நிதர்­ச­ன­மாகி ­விட்­டது. ஆனால் தமிழ்த் தலை­வர்­கள் புலி­க­ளின் வாதத்தை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. புலி­க­ளின் முக்­கிய தள­ப­தி­க­ளின் உயி­ரி­ழப்­புக்­க­ளுக்­குப் பின்­னால் இந்­திய அரசு செயற்­பட்­டமை புலி­க­ளுக்கு ஆத்­தி­ரத்தை ஏற்­ப­டுத்­தி­ய­தால் இந்­தி­யப் படை­க­ளுக்­கும், புலி­க­ளுக்­கு­மி­டையே போர் மூண்­டது. இதில் ஏரா ­ள­மான தமிழ்­மக்­கள் இந்­தி­யப் படை­க­ளால் கொல்­லப்­பட்­ட­னர். பெண்­கள் பாலி­யல் துன்­பு­றுத்­தல்­க­ ளுக்கு ஆளாக்­கப்­பட்­ட­னர். ஆனால் அப்­போ­து­கூட தமிழ் அர­சி­யல் தலை­வர்­கள் இந்­தி­யாவை நம்­பி­னர்.
இந்­தி­யப் படை­க­ளின் வரு­கை­யின் பின்­ன­ணி­யில் இந்­தி­யா­வின் அப்­போ­தைய தலைமை அமைச்­ச­ரா­க­வி­ருந்த ராஜிவ்­காந்தி செயற்­பட்­ட­தால் புலி­கள் அவர்­மீது தீராத வெறுப்­பைக் கொண்­டி­ருந்­த­னர். இறு­தி­யில் 1991ஆம் ஆண்டு ராஜிவ்­காந்தி கொலை செய்­யப்­பட்­டார். இந்­தக் கொலை­யின் பின்­ன­ணி­யில் பலர் இருந்­த­தா­கக் கூறப்­பட்­ட­போ­தி­லும், முழுப்­ப­ழி­யும் புலி­க­ளின் தலை­மீதே வீழ்ந்­தது.
இறு­திப் போரில்
இந்­தி­யா­வின் பங்கு
இலங்கையில் (இறு­திப் போர் இடம்­பெற்­ற­போது) மறைந்த தலைமை அமைச்சரான ராஜிவ்­காந்­தி­யின் துணை­வி­யா­ர் சோனியாகாந்தி தலை­மை­யி­லான காங்­கி­ரஸ் கட்­சி­யின் ஆட்சி இந்­தி­யா­வில் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்­தது. இந்­திய அரசு இலங்­கைக்­குத் தேவை­யான சகல உத­வி­க­ளை­யும் வழங்­கி­யது. இறு­திப் போரில் இலங்கை வெற்றி பெற்­ற­தற்கு இந்­தி­யாவே முக்­கிய கார­ணி­யாக விளங்­கி­யது.
இத­னால் போரில் கொல்­லப்­பட்ட, காயமடைந்த, காணா­ம­லாக்­கப்­பட்ட தமிழ்மக்க­ளின் விட­யத்­தி­லி­ருந்து இந்­தியா வில­கி­நிற்க முடி­யாது. ஆனால், இந்­தியா இதி­லி­ருந்து சாது­ரி­ய­மா­கத் தப்­பித்துக்கொண்டது. பாதிக்­கப்­பட்ட தமி­ழர்­கள் தொடர்­பாக அக்­கறை எதை­யும் அது காட்­டிக்­கொள்­ள­வில்லை. இந்­தியா அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் சுஷ்மா சுவ­ராஜ், தலைமை அமைச்­சர் நரேந்­தி­ர­மோடி ஆகி­யோர் இங்கு வருகை தந்தபோது தமி­ழர்­க­ளுக்கு உதவு­வதா­கக் கூறிச் சென்­ற­னர். ஆனால் எது­வுமே நடக்­க­வில்லை. இப்­போது நரேந்­தி­ர­மோடி கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரி­டம் முன்பு கூறி­ய­தையே திரும்­ப­வும் கூறி­யுள்­ளார்.
சீனாவை விரட்­டு­வ­து­தான் இந்­தி­யா­வின் நோக்­கம்
இலங்­கை­யில் சீனா­வின் ஆதிக்­கத்தை முறி­ய­டிப்ப­ தில்­தான் இந்­தியா தனது முழுக் கவ­னத்­தை­யும் செலுத்தி வரு­கின்­றது. இதற்­காக இலங்­கை­யைக் கையில் போட்­டுக்­கொள்­வ­தில் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ளது. இத­னால் இலங்­கை­யின் வெறுப்­பைச் சம்­பா­திப்­ப­தற்கு அந்த நாடு விரும்­ப­மாட்­டாது.
இந்த நிலை­யில் தமி­ழர்­க­ளின் அர­சி­யல் தீர்வு தொடர்­பாக இந்­தியா , இலங்­கைக்கு நெருக்­கடி கொடுக்­கு­மென எவ்­வாறு எதிர்­பார்க்க முடி­யும்? இத­னால் மோடி வழங்­கிய வாக்­கு­றுதி நிறை­ வேறு­மென எதிர்­பார்க்­க­மு­டி­யாது.
தமிழ்த் தலை­வர்­கள் இந்­தி­யாவை இனி­யும் நம்­பிக்
கொண்­டி­ருப்­ப­தில் பய­னில்லை
இதே­வே
இந்­திய –இலங்கை அரசுகளைத் தமி­ழர்­கள் இனி­யும் நம்­ப­லாமா?
 
 
 
 
இலங்­கை­யில் மீண்­டும் போர் ஏற்­ப­டு­வ­தற்கு இந்­தியா அனு­ம­திக்­க­மாட்­டா­தெ­ன­வும், தாம் எப்­போ­தும் தமி­ழர்­க­ளுக்கே ஆத­ர­வாக இருக்­கப் போவ­தா­க­வும் இந்­தியத் தலைமை அமைச்­சர் நரேந்­தி­ர­மோடி, கூட்ட­மைப்­பின் தலை­வ­ரி­டம் உறு­தி­ய­ளித்­த­தா­கச் ­­செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன. இத்­த­கைய உறு­தி­மொ­ழி­கள் இலங்­கைத் தமி­ழர்­க­ளுக்குப் புதி­தா­ன­வை­யல்ல. இந்­தி­யத் தலை­வர்­கள் வாக்­கு­று­தி­களை வழங்­கு­வ­தும் பின்­னர் அவற்றை மறந்து விடு­வ­தும் வழக்­க­மாகி விட்­டது. தமி­ழர்­களை அவர்­கள் குறை­வாக மதிப்­பி­டு­வ­தையே இது எடுத்­துக் காட்­டு­கின்­றது.
அக்­க­றை­கொள்­வ­தா­கக்
காட்­டிக்­கொள்­கி­றது இந்தியா
இந்­தியா, தமி­ழர்­க­ளின் அர­சி­யல் தீர்வு தொடர்­பான விட­யத்­தில் அக்­கறை காட்­டு­வ­தா­கக் காட்­டிக்­கொள்­கின்­றது. இதே இந்­தியா மனம் வைத்­துச் செயற்­பட்­டி­யி­ருந்­தால் அர­சி­யல் தீர்வு எப்­போதோ கிடைத்­தி­ருக்­கும். தமிழ் இளை­ஞர்­கள் ஆயு­தம் ஏந்­த­வேண்­டிய தேவை­யும் எழுந்­தி­ருக்­காது. தமிழ்­மக்­கள் இவ்­வ­ளவு அவ­லங்­களை­ எதிர்­கொண்­டி­ருக்­க­வும் மாட்­டார்­கள்.
தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் இந்­தி­யா­வு­டன் நெருங்­கிய உற­வைக் கொண்­டி­ருந்­தார்­கள். தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்கு இந்­திய எந்­த­வ­கை­யி­லா­வது தீர்­வைப் பெற்­றுத் தரு­மெ­ன­வும் நம்­பி­னார்­கள். இந்­தி­யா­வின் கப­டத்­த­னத்தை விடு­த­லைப் புலி­கள் நன்கு தெரிந்­து­கொண்­ட­தால் இந்தியாவை நம்­பு­வ­தற்கு அவர்­கள் தயா­ராக இருக்­க­வில்லை. இந்­தி­ய–­­இ­லங்கை ஒப்­பந்­தத்தை அவர்­கள் முற்­றாக நிரா­க­ரித்­த­மைக்கு இதுவே கார­ண­மா­கும். ஆனால் அன்­றி­ருந்த தமிழ்த் தலை­வர்­கள் இ்ந்த ஒப்­பந்­தத்தை முழு அள­வில் ஆத­ர­ரித்­தார்­கள். இதன்­மூ­ல­மா­கத் தமி­ழர்­க­ளின் இனப்­பி­ரச்­சி­னைக்­குத் தீர்வு கிடைக்­கு­மெ­ன­வும் நம்­பி­னார்­கள்.
இந்­தி­யத் தலை­யீட்டை
புலி­கள் விரும்­ப­வில்லை
இந்­தி­யப் படை­க­ளின் இலங்கை வரு­கை­யைப் புலி­கள் ஆரம்­பத்­தி­லேயே விரும்ப­ வில்லை. இந்­தியா நய­வஞ்­ச­க­மான முறை­யில் செயற்­ப­டு­வ­தாக அவர்­கள் கூறி­யது பின்­னா­ளில் நிதர்­ச­ன­மாகி ­விட்­டது. ஆனால் தமிழ்த் தலை­வர்­கள் புலி­க­ளின் வாதத்தை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. புலி­க­ளின் முக்­கிய தள­ப­தி­க­ளின் உயி­ரி­ழப்­புக்­க­ளுக்­குப் பின்­னால் இந்­திய அரசு செயற்­பட்­டமை புலி­க­ளுக்கு ஆத்­தி­ரத்தை ஏற்­ப­டுத்­தி­ய­தால் இந்­தி­யப் படை­க­ளுக்­கும், புலி­க­ளுக்­கு­மி­டையே போர் மூண்­டது. இதில் ஏரா ­ள­மான தமிழ்­மக்­கள் இந்­தி­யப் படை­க­ளால் கொல்­லப்­பட்­ட­னர். பெண்­கள் பாலி­யல் துன்­பு­றுத்­தல்­க­ ளுக்கு ஆளாக்­கப்­பட்­ட­னர். ஆனால் அப்­போ­து­கூட தமிழ் அர­சி­யல் தலை­வர்­கள் இந்­தி­யாவை நம்­பி­னர்.
இந்­தி­யப் படை­க­ளின் வரு­கை­யின் பின்­ன­ணி­யில் இந்­தி­யா­வின் அப்­போ­தைய தலைமை அமைச்­ச­ரா­க­வி­ருந்த ராஜிவ்­காந்தி செயற்­பட்­ட­தால் புலி­கள் அவர்­மீது தீராத வெறுப்­பைக் கொண்­டி­ருந்­த­னர். இறு­தி­யில் 1991ஆம் ஆண்டு ராஜிவ்­காந்தி கொலை செய்­யப்­பட்­டார். இந்­தக் கொலை­யின் பின்­ன­ணி­யில் பலர் இருந்­த­தா­கக் கூறப்­பட்­ட­போ­தி­லும், முழுப்­ப­ழி­யும் புலி­க­ளின் தலை­மீதே வீழ்ந்­தது.
இறு­திப் போரில்
இந்­தி­யா­வின் பங்கு
இலங்கையில் (இறு­திப் போர் இடம்­பெற்­ற­போது) மறைந்த தலைமை அமைச்சரான ராஜிவ்­காந்­தி­யின் துணை­வி­யா­ர் சோனியாகாந்தி தலை­மை­யி­லான காங்­கி­ரஸ் கட்­சி­யின் ஆட்சி இந்­தி­யா­வில் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்­தது. இந்­திய அரசு இலங்­கைக்­குத் தேவை­யான சகல உத­வி­க­ளை­யும் வழங்­கி­யது. இறு­திப் போரில் இலங்கை வெற்றி பெற்­ற­தற்கு இந்­தி­யாவே முக்­கிய கார­ணி­யாக விளங்­கி­யது.
இத­னால் போரில் கொல்­லப்­பட்ட, காயமடைந்த, காணா­ம­லாக்­கப்­பட்ட தமிழ்மக்க­ளின் விட­யத்­தி­லி­ருந்து இந்­தியா வில­கி­நிற்க முடி­யாது. ஆனால், இந்­தியா இதி­லி­ருந்து சாது­ரி­ய­மா­கத் தப்­பித்துக்கொண்டது. பாதிக்­கப்­பட்ட தமி­ழர்­கள் தொடர்­பாக அக்­கறை எதை­யும் அது காட்­டிக்­கொள்­ள­வில்லை. இந்­தியா அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் சுஷ்மா சுவ­ராஜ், தலைமை அமைச்­சர் நரேந்­தி­ர­மோடி ஆகி­யோர் இங்கு வருகை தந்தபோது தமி­ழர்­க­ளுக்கு உதவு­வதா­கக் கூறிச் சென்­ற­னர். ஆனால் எது­வுமே நடக்­க­வில்லை. இப்­போது நரேந்­தி­ர­மோடி கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரி­டம் முன்பு கூறி­ய­தையே திரும்­ப­வும் கூறி­யுள்­ளார்.
சீனாவை விரட்­டு­வ­து­தான் இந்­தி­யா­வின் நோக்­கம்
இலங்­கை­யில் சீனா­வின் ஆதிக்­கத்தை முறி­ய­டிப்ப­ தில்­தான் இந்­தியா தனது முழுக் கவ­னத்­தை­யும் செலுத்தி வரு­கின்­றது. இதற்­காக இலங்­கை­யைக் கையில் போட்­டுக்­கொள்­வ­தில் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ளது. இத­னால் இலங்­கை­யின் வெறுப்­பைச் சம்­பா­திப்­ப­தற்கு அந்த நாடு விரும்­ப­மாட்­டாது.
இந்த நிலை­யில் தமி­ழர்­க­ளின் அர­சி­யல் தீர்வு தொடர்­பாக இந்­தியா , இலங்­கைக்கு நெருக்­கடி கொடுக்­கு­மென எவ்­வாறு எதிர்­பார்க்க முடி­யும்? இத­னால் மோடி வழங்­கிய வாக்­கு­றுதி நிறை­ வேறு­மென எதிர்­பார்க்­க­மு­டி­யாது.
தமிழ்த் தலை­வர்­கள் இந்­தி­யாவை இனி­யும் நம்­பிக்
கொண்­டி­ருப்­ப­தில் பய­னில்லை
இதே­வேளை நல்­லாட்சி அர­சின் பொய்­வே­டம் மெல்ல மெல்­லக் கலைந்து வரு­கின்­றது. அரச தலை­வ­ரின் சமீ­ப­கால நட­வ­டிக்­கை­கள் இதைத் தெளி­வாக எடுத்­துக் காட்­டு­கின்­றன. இறுதிப்போரின்போது குற்றமிழைத்த படை­யி­ன­ரைக் காப்­பாற்­று­வ­தி­லேயே அவர் கண்­ணும் கருத்­து­மா­கச் செயற்­ப­டு­கின்­றார்.
காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வு­க­ளுக்கு நீதி கிடைக்­குமா? என்ற சந்­தே­க­மும் எழுந்து நிற்­கின்­றது. எல்­லா­வற்­றுக்­கும் மேலா­கத் தமி­ழர்­க­ளுக்­கான அர­சி­யல் தீர்­வும் இனப் பிரச்­சி­னைக்­கான தீர்­வும், தொைல­வில்­கூ­டத் தெரி­வ­தா­க இல்லை. இந்­தி­யத் தலைமை அமைச்­சர், மகிந்­த­ராஜபக்சவுக்கு வழங்­கிய முக்­கி­யத்­து­வம் தொடர்­பாக அரசு கவ­லைப்­ப­டா­மல் இருக்க முடி­யாது.
இத­னால் தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் வழங்­கப்­ப­டுமா? என்­பது சந்­தே­க­மா­க­வே­யுள்­ளது. ஆகவே தமி­ழர்­க­ளும் தமிழ்த் தலை­வர்­க­ளும் இந்­தி­யா­வை­யும் இலங்கை அர­சை­யும் நம்­பிக் கொண்­டி­ருப்­ப­தால் பய­னொன்­றும் கிடைக்­கப்­போ­வ­தில்லை என்பதே உண்மையானது.
ளை நல்­லாட்சி அர­சின் பொய்­வே­டம் மெல்ல மெல்­லக் கலைந்து வரு­கின்­றது. அரச தலை­வ­ரின் சமீ­ப­கால நட­வ­டிக்­கை­கள் இதைத் தெளி­வாக எடுத்­துக் காட்­டு­கின்­றன. இறுதிப்போரின்போது குற்றமிழைத்த படை­யி­ன­ரைக் காப்­பாற்­று­வ­தி­லேயே அவர் கண்­ணும் கருத்­து­மா­கச் செயற்­ப­டு­கின்­றார்.
காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வு­க­ளுக்கு நீதி கிடைக்­குமா? என்ற சந்­தே­க­மும் எழுந்து நிற்­கின்­றது. எல்­லா­வற்­றுக்­கும் மேலா­கத் தமி­ழர்­க­ளுக்­கான அர­சி­யல் தீர்­வும் இனப் பிரச்­சி­னைக்­கான தீர்­வும், தொைல­வில்­கூ­டத் தெரி­வ­தா­க இல்லை. இந்­தி­யத் தலைமை அமைச்­சர், மகிந்­த­ராஜபக்சவுக்கு வழங்­கிய முக்­கி­யத்­து­வம் தொடர்­பாக அரசு கவ­லைப்­ப­டா­மல் இருக்க முடி­யாது.
இத­னால் தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் வழங்­கப்­ப­டுமா? என்­பது சந்­தே­க­மா­க­வே­யுள்­ளது. ஆகவே தமி­ழர்­க­ளும் தமிழ்த் தலை­வர்­க­ளும் இந்­தி­யா­வை­யும் இலங்கை அர­சை­யும் நம்­பிக் கொண்­டி­ருப்­ப­தால் பய­னொன்­றும் கிடைக்­கப்­போ­வ­தில்லை என்பதே உண்மையானது.

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies