கிணற்றிலிருந்து மூதாட்டியின் சடலம் மீட்பு
09 Oct,2017
:
யாழ்ப்பாணம் இராசாவின் தோட்ட கிணற்றுக்குள் இருந்து மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
70 வயதுடய செ.ரத்னாம்பிகை என்ற பெண்மணியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மனநலம் குன்றிய அவருடைய மகனால் ரீப்பையால் தாக்கப்பட்டு கிணற்றுக்குள் தூக்கி வீசப்பட்டு அவர் இறந்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்கியவரை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.