கவிஞர் புதுவை இரத்தினதுரை விடுதலை
01 Feb,2015
தமிழீழ விடுதலை புலிகளின் தேசிய பாவலராக விளங்கிய புதுவை இரத்தினதுரை அவர்களை விடுதலை செய்யும் படி ஐரோப்பிய நாடொன்று ஆளும் புதிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது இந்த கோரிக்கையை ஏற்று இவர் விடுதலை செய்ய படலாம் என்றே எதிர்பார்க்க படுகிறது இவர் உட்பட்ட பலருக்கு மகிந்தா அரசு ஊசி அடித்து அவர்களின் நினைவு திறனை சாகடிக்குள் செயல் இடம்பெற்றதாக கடந்த காலங்களில் செய்தி வெளியாகி இருந்தன.
இவ்விதமான சூழலில் இவரது விடுதலை தொடர்பான விடயம் அந்த வட்டாரங்களில் பரபரப்பாக பேச படுகிறது, இவரை போராளி என பாராது கலைஞர் என்ற நிலையிலேயே இந்த வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது புலிகளின் கலை பண்பாட்டு கழகத்தின் தலைவராக இவர் செயல் பட்டது குறிப்பிடத்தக்கது புதிய அரசு முக்கிய பலரை புனர்வாழ்வின் கீழ் விடுதலை செய்ய பட உத்தேசித்துள்ளது அவ்விதமான அந்த பட்டியலில் இவரை உள்ளடக்கி இந்த கோரிக்கை விடுக்க பட்டுள்ளது வருங் காலங்களில் இந்த விடயங்கள் பரபரப்பை கிளப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.