சிவபெருமானின் தந்தை குறித்த மெய்சிலிர்க்கும் தகவல் – – வீடியோ
15 Dec,2017
நமது இந்து சமயத்தில் நமது கடவுள்களுக்கு முக்கிய மகத்தான பணிகள் மூன்று உண்டு. அவை படை த்தல், காத்தல் மற்றும்
அழித்தல் ஆகும். இதில் படைக்கும் தொழிலை பிரம்மாவும், காத்தல் தொழிலை திருமாலும், அழித்தல் தொழிலை சிவபெருமானும் ஏற்று சிறப்பான முறையில் செயலாற்றி மக்களுக்கு அருள்பாலித்து வருகிறா ர்கள்.
இவற்றில் அழித்தல் தொழிலை மேற்கொண்டிருக்கும் சிவபெருமானி ன் தந்தை யார் என்று கேட்டால்.. சிவபெருமான் சுயமாக தோன்றியவர் என்றும் அவருக்கு தாயும் இல்லை தந்தையும் இல்லை என்றும் கூறு வீர்கள். ஆனால் கீழுள்ள வீடி யோவில் சிவபெருமானின் தந்தை குறித்த அரிய தகவல் உள்ளது. அதனை அறிந்து கொள்ள வீடியோவை கிளிக் செய்யவும்