................................
ஆரோக்கியமான உடல்நிலை உள்ளவர்களுக்கு 70 வயது வரை செக்ஸ் உணர்வு இருப்பதாக ஒரு ஆய்வு முடிவை மேற்கோள் காட்டி லண்டனில் இருக்கும் பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வயதான ஆண் மற்றும் பெண்களின் செக்ஸ் உணர்வு குறித்து வெவ்வேறு ஆய்வுகளை நடத்தினார். 1995&96&ல் 25 முதல் 74 வயதுக்குட்பட்ட 3000 ஆண், பெண்களிடமும், 2005&06ல் 57 முதல் 85 வயதுடைய 3000 ஆண், பெண்களிடமும் தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
இதன் முடிவுகள் பின் வருமாறு:
முதுமை காலத்தில் ஆண்களுக்கு பெண்களைவிட செக்ஸ் உணர்ச்சிகள் மிகவும் அதிகம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும், ஆரோக்கியமான உடல்நிலையை வைத்துள்ளவர்களுக்கு 70 வயது வரை செக்ஸ் உணர்வு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சராசரியாக 30 வயதுடைய ஆண்கள் மேலும் 35 ஆண்டுகள் வரையும் பெண்கள் 31 ஆண்டுகள் வரை செக்ஸில் ஈடுபாடு காட்ட முடியும் என கூறப்பட்டுள்ளது.
55 வயதான ஆண்கள் மேலும் 15 ஆண்டுகளுக்கு அதாவது 70 வயது வரை செக்ஸில் ஈடுபட முடியும் என தெரிவித்துள்ளனர்.
ஏலக்காய் ஆண்குறியை விரைக்க வைக்கும்.!
ஏலக்காய் பொறுத்த வரையில் பாலுணர்வு ஊக்கபடுத்தும் உணவுக வகைகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இதில் சினியோல் எனப்படும் பொருள் உள்ளது. இது பிறப்புறுப்பில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்வதால் விறைப்புத் தன்மை உடனடியாக அதிகரிக்க செய்கின்றது.
இதனால் படுக்கை அறையில் ஆணும், பெண்ணும் அட்டகாசமாக செயல்பட வைக்க ஏலக்காய் பெரிதும் பயன்படுகின்றது.
ஏலக்காயில் புரதச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை அடங்கியுள்ளன.
ஏலக்காய் தூள், டீ தூள் இரண்டையும் சேர்த்து டீ தயாரித்து அத்துடன் கொஞ்சம் தேன் கலந்து, தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால், நரம்புகள் வலுப்படும்.
தேனுடன், ஏலக்காய்தூள் கலந்து, சாப்பிட்டு வந்தாங் நரம்புத் தளர்ச்சி விரைவில் நீங்கும். நரம்புகள் நன்கு வலிமை பெற்று ஆண்மை பெருகும்.
இதனால் ஆண்களுக்கு விரைப்புத்தன்மை உடனடியாக ஏற்படும். இதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது
உங்க மச்சத்துக்கும் உடலுறவுக்கும் என்ன சம்பந்தம்னு தெரியுமா?
உடலில் மச்சம் இல்லாமல் உலகில் யாருமே இருக்க முடியாது. அந்த மச்சம் பிறக்கும்போதும் இருக்கும். சில மச்சங்கள் இடையிலேயும் தோன்றும். அந்த மச்சத்தை வைத்து நம்முடைய குணங்களை ப் பற்றி சொல்வது தான் மச்ச சாஸ்திரம். அதை வைத்தே உடலுறவு விஷயத்தில் நீங்கள் எப்படி என்றும் தெரிந்து கொள்ள முடியும்.
மேலுதட்டுக்கு மேல்புறத்தில் மச்சம் இருப்பவர்கள் ‘அந்த‘ விஷயங்களில் படு ஸ்மார்ட். உதட்டுக்கு மேல் தான் காமதேவன் குடியிருப்பதாக மச்ச சாஸ்திரம் கூறுகிறது. அதனால் தான் அந்த இடத்தில் மச்சம் இருப்பவர்கள் காம ஊற்றாக இருப்பார்களாம்.
கண்ணில் புருவத்துக்குக் கீழே மச்சம் இருந்தால் அவருடைய உறவில் நிறைய சிக்கல்கள் இருக்கும். வாழ்க்கைத் துணையிடம் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டு மகிழ்ச்சியே இல்லாமல் இருப்பார்கள். எப்போதுமே துணையுடன் அசௌகரியமாகவே உணர்வார்கள்.
மூக்கின் மேல் மச்சம் இருப்பவர்கள், குறிப்பாக நுனி மூக்கில் மச்சம் இருப்பவர்களுக்கு‘அந்த‘ விஷயத்தில் நிறைய பிரச்னைகள் வரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியின்றி நிறைய சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
வலது கண்ணின் இமைக்கு மேல் மச்சம் இருப்பவர்கள் அந்த விஷயத்தில் எப்போதுமே டாப் தான். இந்த மச்சம் உள்ளவர்கள் கட்டில் விஷயத்தில் ஒருபோதும் சளைத்தவர்கள் இல்லை.
மூக்கின் ஒரத்தில் கன்னத்தையொட்டிய பகுதியில் மச்சம் இருப்பவர்கள் தன் சொந்த உறவுகளின் மேல் (அத்தை, மாமா பிள்ளைகள்) அதிக விருப்பம் கொண்டிருப்பார்கள். குறிப்பாக பெண்களுக்கு அந்த இடத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் வாழ்க்கை முழுவதும மகிழ்ச்சி அவர்கள் கூடவே வரும்.
கீழ் உதட்டிலேயே மச்சம் இருப்பவர்கள் ரொமான்ஸ் பண்ணுவதில் வெளுத்து வாங்குவார்கள். பலருடன் உறவு கொண்டு மகிழ்வார்கள். அந்த நேரத்தில் அது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் வாழ்க்கையில் பல சமயங்களில் அது மன உளைச்சலையும் அழுத்தத்தையும் தரும்.
தொடையின் உள்பகுதியில் மச்சம் இருப்பவர்கள் காதல் வாழ்க்கையில் மிகச் சிறந்து விளங்குவார்கள்.
கழுத்தின் கீழ்ப்பகுதியில் அழுத்தமாக பெரிய மச்சம் இருப்பவர்கள் காதலில் உறுதியாக இருப்பார்கள். அதற்கு குடும்பத்தில் பலருடைய சப்போர்ட்டும் கிடைக்கும்.
வயிற்றுக்கும் மேல் இடுப்புப் பகுதியில் மச்சம் உள்ளவர்கள் ஆணாக இருந்தால் அழகு தேவதையையும் பெண்ணாக இருந்தால் மன்மதனையும் திருமணம் செய்வார்கள். அந்த விஷயத்திலும் அழகாக நளினமாக நடந்து கொள்வார்கள்.
முதுகுப்புறத்தில், அதாவது, பின்பக்க தோள்பட்டையில் மச்சம் இருப்பவர்கள் சிறந்த திருமண வாழ்க்கையையும் நல்ல உறவையும் பெறுவார்கள். அவர்களுக்கு அன்பும் அமைதியும் நிறைந்த வாழ்க்கைகத் துணை கிடைக்கும்.