வயாக்ராவுக்கு சமம்! ஆண்களுக்கு வரப்பிரசாதம்!
24 Jul,2017
..........................
தற்போது நாகரீக வாழ்க்கை முறையால் பெரும்பாலானோருக்கு ஆண்மை குறைவு ஏற்படுகிறது. இவர்களுக்கு வரப்பிரசாதமாக ஜாதிக்காய் விளங்குகிறது.
இந்த ஜாதிக்காய் ஆண்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும், உணர்ச்சியை தூண்டும். மேலும் விந்தணு வீரியத்தை அதிகரித்து நரம்பு தளர்ச்சியை போக்கும் சிறந்த மூலிகை மருந்து ஆகும்.
அது மட்டும் அல்லாமல் நீர்மமான விந்தணு பிரச்னையை போக்கி விந்தணுவை ஆரோக்கியமாக்கி வலிமையாக்கும். இந்த ஜாதிக்காயை இளம்சூட்டில் நெய்யில் வறுத்து கொள்ள வேண்டும். இதனை பொடியாக்கி பசும் பாலில் கலந்து குடித்து வர வேண்டும். இதன் மூலம் ஆண்மை பெருகும்.