வித்தியாவின் வலிகள் ஆற முன்னர் தீவகத்தில் மீண்டும் ஒரு படுகொலை
26 Jan,2017
..............
வித்தியா அனுபவித்த வலிகள் ஆற முன்னர் தீவகத்தில் மீண்டும் ஒரு படுகொலைஸ
கர்ப்பவதிப் பெண்ணைக் கதறக் கதற வெட்டியும் அடித்தும் கொன்றிருக்கின்றனர். இரும்பு வியாபாரிகளான இரு முஸ்லிம்கள். பெண்கள் தனியே இருந்தால், தனியே சென்றால்அ வர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எவராலும் முடியாதா?
வித்தியா கொலைக்கு இன்னும்தீ தீர்ப்பு இல்லைஸ. இந்த றம்சிகாவுக்கு எப்படித் தீர்வு வரும்ஸ?
அந்தக் கொலையைச் செய்தவர்கள் சுழிபுரத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள்.
காரைநரிலும் ஒரு யுவதியை வன்புணர்விற்கு உபடுத்தியவனும் ஒரு முகமதியன் தான். அவனும் இரும்பு வியாபாரிதான். இரும்பு வியாபாரத்துக்கு வரும் மர்யாம மனிதர்கள்.
எது எப்படியோ ஒட்டு மொத்தத்தில் சிறு வியாபாரத்தில் ஊருக்குள் வரும் மனிதர்களிடம் அவதானமாக இருப்பது காலத்தின் கட்டாயம்ஸ. யாராக இருந்தாலும் அவதானம் அவசியம்