இரண்டாய் உடைந்தேன் மனதுள் மலர்ந்தமழைப்பூக்கள்உதிர்ந்து விடக் கூடிய அளவுவார்த்தைகளை இறைக்கிறாய்!உனது கண்ணாடி முகம்பொசுக்கென்றுஉடைந்து போன அதிர்வில் நான்...!உனது மனதின்விகாரம்தெரிந்த போதுஅடங்கா முகாரியுள்வீழ்ந்தேன்!உனதிருப்பின் அர்த்தம்இன்னமும் புரியாமல்...சுரண்டி கொட்டியவேதனைகளின் உராய்வில்தீய்ந்து போகிறேன்...!எனது ஊகங்களுக்கூடாகஉன்னை ஊடறுத்துப் பார்க்கிறேன்!அப்படியும் நீசெத்துப் போகவில்லை மனதுள்!உனது கைத்த நினைவுகள்கசந்து வழிந்த பின்னரானஆறுதலான கணமொன்றில்உன்னைப் பற்றியோசிக்கிறேன்!எதுவுமில்லை!எதுவுமேயில்லை!சிரித்தபடி நிற்கிறாய்உயிருள்!