ஆணுறுப்புக்கு கீழுள்ள விதைப்பையின் வெளிப்புறம் சுருக்கம் சுருக்கமாக இருப்பது ஏன் தெரி யுமா?
ஆண்குறிக்கு கீழே விதைப்பை அமைந்துள்ளது. மெல்லிய சதைவடிவில் சாதாரண நிலை யில் தொங்கிக் கொண்டிருக்கு ம் இந்த விதைப்பை, உணர்ச்சி வசப்படுகிறபோது, அதாவது விறைப்பு நிலையில், உடம்போடு ஒட்டிக் கொள்கிற மாதிரி
சிறிது சுருங்கி விடும். இதற்கு ள் இரண்டுவிதைகள் உள்ளன.
விதைப்பையின் வெளிப்புறம் சுருக்கம் சுருக்கமாக இருப்பது ஏன் தெரியுமா? பொதுவாக நமது உடம்பின் வெப்ப நிலை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட்டாகும். விதைப் பைக்குள் இருக்கும் விதை நன்கு வேலை செய்ய வேண்டும் என்றால், உடம்பின் வெப்ப நிலையை விட 3 முதல் 4 டிகிரி ஃபாரன்ஹீட் குறைவாக இருக்க வேண்டும். எனவேதான், உடம்புக்கு வெளியே பை போன்ற உறுப்பை படைத்து, அதற்குள் உடம்பி ன் பொது வெப்ப அளவைவிட குறை வான வெப்ப நிலையைப் படைத்து, அதில் விதைகளை வைத்திருக்கி றது இயற்கை.. என்ன அற்புதமான சிருஷ்டி !
விதைப் பைக்குப் போதுமான காற்று கிடைக்காமல் போகும் என்பதாலும், விதைப் பையின் வெப்பநிலை அதிகரி க்கும் என்பதா லும்தான், வெப்ப மண் டலப் பிரதேசங்களில் வசிக்கும் ஆண் கள் இறுக்கமான ஆடைகளைக் அணி யக் கூடாது என்று வலியுறுத்தப்படுகி றது. அப்படியில்லாமல் இறுக்கமான உடைகளைத் தொட ர்ந்து பயன்படுத்தினால், விதைப் பையின் வெப்ப நிலை உய ர்ந்து உயிரணுக்களின் தர மும், செயல்பாடும் பாதிக்க ப்படும் என்பது நிரூபிக்கப் பட்ட உண்மை. அதனால் தான் மருத்துவர்கள் 24 ம ணி நேரமும் உள்ளாடைக ளை அணியக்கூடாது என் றும், பருத்தி உடைகளும், தளர்வான உடைகளும்தான் உகந்தது என்றும் சொல்கிறார்கள்.
விதைப்பையில் இரண்டு விதைகள் உள்ளன. ஒவ்வொரு விதையும் ஒன் றரை அங்குல நீளம் ஒரு அங்குல அகலத்தில் நீள்கோள வடிவில் அமைந்திருக்கும். ஒவ்வொன்றின் எடையும் ஒரு அவு ன்ஸ் (சுமார் 28 கிராம்) இருக்கும்.
இது பருவமடைந்த ஆண்களுக்கு! எல்லோருக்கும் இடது பக்கத் தில் உள்ள விதை எடை சிறிது கூடுதலாகவும், சிறிது கீழிறங்கியு ம் இருக்கும். இது ஏன் என்பதற் கான காரணத்தை மருத்துவ உல கம் இதுவரை கண்டுபிடிக்கவில் லை. ஆனால் யூகமாக, “நடக்கும் போது இரண்டு விதையும் இடிபடா மல் இருப்பதற்காகவும், அடிபட்டா ல் கசங்கி விடாமல் இருப்பதற்கா கவும் இப்படி அமைக்கப் பட்டுள்ள து” என்று சொல்லப்படுகிறது.
இந்த விதைகள், கரு உருவாக்கக் கூடிய உயிரணுக்களைத் தயார் செய்வது, ஆண் ஹார்மோன் எனப்படும் “டெஸ்டாஸ்டொரான்” (Testoste rone) தயாரிப்பது என இரு வேலைகளைச் செய்கிறது. கம்பீரமான குரல், மீசை, தாடி, அழகான தோற்றம், தசைகளின் வளர்ச்சி, செக்ஸ் எண்ணங்கள் அதற்கான தூண்டுத ல்கள் போன்றவை இந்த ஆண் ஹார்மோ னின் பரிசுதான்!
ஒவ்வொரு ஆணின் உடம்புக்குள்ளும் அடி வயிற்றில் இரண்டு சுரப்பிகள், பை மாதிரி அமை ந்திருக்கும். “செமினல் வெஸி க்கிள்ஸ்” எனப்படும் சுரப்பி, சர்க்கரை நீரைப் போன்ற ஒரு திரவத்தைத் தயார் செய்கிறது. இந்தத் திரவம் விந்தின் ஒரு ப குதியாகும். அடு த்து, “ப்ராஸ் டேட் கிலாண்ட்” என்பது சிறு நீர்பைக்குக்கீழ் அமைந்துள்ள து. இது “ப்ராஸ்டேட் ஃப்ளூய்டு” எனும் திரவத்தை உற்பத்தி செய்கிறது. இதுவும் விந்தின் ஒரு பகுதியாக மாறும்.
விந்து: சுயஇன்பத்தில் வெளிவந்தாலோ, தூக்கத்தில் வெளியேறினாலோ ஆரோக்கியம் பாதிக்குமா? -மருத்துவரின் மகத்தான பதில்
விந்து சுயஇன்பத்தில் வெளி வந்தாலோ, தூக்கத்தில் வெளி யேறினாலோ ஆரோக்கியம் பா திக்குமா? -மருத்துவரின் மகத் தான பதில்
ஒரு ஆரோக்கியமான ஆணின் விதை ஒரு நிமிஷத்துக்கு 50,000 உயிரணுக்கள் அல்லது ஒரு நாளில் 7,20,00,000 (ஏழு கோடியே இருபது லட்சம்) உயி ரணுக்களைத் தொடர்ந்து உற்பத்தி செய்கிறது.
விந்தின் முக்கியத்துவம் என்ன ?
ஆதிகாலத்திலிருந்தே, ஆணின் ஜனன உறுப்பில்
உருவாகும் விந்துக்கு அதிகப் படியான முக்கியத்துவம் கொ டுக்கப்பட்டு வந்தது. எல்லா நா ட்டு மக்களிடமும் இந்த மனோ நிலை இருந்தது. ஒரு குழந்தை யை உருவாக்க மட்டுமே விந்து தேவைப்படும், மற்றபடி செக்ஸ் இன்பத்துக்கோ, செக்ஸ் செய ல்பாட்டுக்கோ விந்து துளிகூட தேவையில்லை என்பதை மருத்துவ விஞ்ஞானம் நிரூ பித்த பிற குதான் விந்துக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் குறைய ஆரம்பி த் தது.
ஒரு மனிதன், விந்து வெளியே றாமல்அல்லது அதை வெளியே ற்றாமலே கூட செக்ஸ் இன்பத் தை அடையலாம். இதுபோல எந்த வித செக்ஸ் சுகத்தையும் அனுபவிக்காமல்கூட விந்து வெளியே றவும் செய்யலாம்.
அதனால்தான் 1989ம் ஆண்டு வரைக்கும், துரிதஸ்கலிதம் எனு ம் செக்ஸ் பிரச்னைக்கு ஆங்கில த்தில் Premature ejaculation என் று பெயர் இருந்தது. இப்பிரச்னை யில் விந்து முன்கூட்டியே துரித கதியில் வெளியேறிவிடும். இருந் தாலும், ஆணுக்கு இதனால் செக் ஸ் இன்பத்தில் (Orgasm) எந்த கு றையும் இருக்காது. ஆனால், பெ ண்ணுக்கு உடல் உறவில் அதிருப் தி உண்டாகும்.
1989ல் முதன்முதலில் ஸ்கலிதத்துக்கும், செக்ஸ் இன்பத்துக்கும் உள்ள வித்தியாசத்தை உலகத் துக்கு எடுத்து சொன்ன பெரு மை, நம் நாட்டின் (மும்பை) பிரபல தலைமை செக்ஸாலஜி ஸ்டான டாக்டர் பிரகாஷ் கோ த்தாரிக்கே சாரும். இவர் எழுதி ய “Orgasm: New Dimensions” என்ற புத்தகத்தில், துரிதஸ்கலி தத்தை “Early Orgasmic Response” என்று குறிப்பிட்டார்.
செக்ஸ் இன்பத்துக்கும், விந்துக்கும் தொடர்பில்லை என்பது நிரூ பணமாகிவிட்ட நிலையில், மருத்துவ விஞ்ஞானம் அடுத்த கட்ட பாய்ச்சலுக்குப் போய்வி ட்டது. விந்தின் உதவியில்லாம ல்ஸ பெ ண்ணின் கருமுட்டை இல்லாமல், “க்ளோனிங்” மூல ம் ஒரு புது உயிரை உருவாக்கு ம் அதிசயத்தை மருத்துவ உல கம் சாதித்திரு க்கிறது.
ஒரு ஆணின் உடலில் உள்ள விதை, செமினல் வெஸிக்கில்ஸ், பிராஸ்டேட் என்ற மூன்று சுரப்பிகள் சுரக்கும் நீர்களின் கலவை தான் விந்து. இந்த விந்துவை உற்பத்தி செய்வ தில் விதையின் பங்கு 1 சத விகிதம், செமினல் வெஸிக் கில்ஸின் பங்கு 60 சதவிகி தம், பிராஸ்டேட்டின் பங்கு 39 சதவிகிதம்.
இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு கேள்வி ஏழலாம்ஸ அதா வது, உயிரணுவை உண்டா க்கும் தகுதிபெற்ற விதை யைப் படைத்த இயற்கை, ஏன் எக்ஸ்ட்ராவாக செமினல் வெஸிக்கில்ஸையும், பிராஸ்டேட் சுரப்பியையும் படைத்துள்ளது? இந்த உலகில், இயற் கை காரணமில்லாமல் எதையும் உருவாக்கவில்லை. கரு மு ட்டையுடன் சேர்ந்து கருவை உருவாக்கும் திறனை உயி ரணு பெற்றிருந்தாலும், அந் த உயிரணுவுக்கு சக்தி கொ டுத்து, ஆரோக்கியம் அளிப்ப து செமினல் வெஸிக்கில்ஸ் திரவம்தான். அதுபோல வி தையில் உருவாகும் உயிர ணு, விதைக்குள் வளைந்து நெளிந்து செல்லும் குழாய்களுக்குள் நீண்ட தூரம் நகர்ந்து, பின்பு பெண்ணின் பிறப்புறுப்பிலும் பயணம் செய்து கருப்பையை அடைய வேண்டும். அப்படி ஜம்மென்று உயிரணு பயணி க்க அதற்கு சக்தியையும், ஆ ரோக்கியத்தையும் தருவது செமினல் வெஸிக்கில்ஸ் திர வத்தின் பணி. இதில் பிரக் டோஸ் என்கிற சர்க்கரை பொருள் இரு ப்பதால், கிட்ட த்தட்ட 6 கலோரி அளவு சக்தி யை இது உயிரணுவு க்குத் தருகிறது.
அதுபோல், பெண்குறியின் பாதையில் அமிலங்கள் நிறைந்திருக் கும். வெளியிலிருந்து கிருமிக ள் அப்பாதைக்குள் நுழைய முயற்சிக்கும்போது வாயிற் காவலாளி போல இந்த அமில ங்கள் அக்கிருமிகளை அரித் துவிடும். பெண்ணின் கருப் பையையும், கரு முட்டையை யும் பாதுகாக்க இயற்கை ஏற் படுத்திய எல்லைப் பாதுகாப்பு இது. ஆனால், இந்த அமிலம் கிருமிகளை மட்டுமல்ல, ஆணின் உயிரணு வையும் சிதைக்கும் சக்தி பெற்றது. ஆகவே உயிரணு இந்த அமிலங்களால் சிதைக்க ப்படாமல், பெண்ணின் உறுப்பு க்குள் போவதற்காக இயற்கை, பிராஸ்டேட் சுரப்பியைப் படை த்துள்ளது. அதாவது, அமிலத் தன்மைக்கு எதிரான காரத்தன் மை கொண்டதாக இந்தத் திரவ ம் இருக்கும். இதனால் அமிலத் தன்மை உள்ள பாதையில் உயி ரணு எந்த சேதமுமின்றி பயணி க்கும்.
இயற்கை, நமது உடம்புக்குள் எப்பேர்பட்ட ஏற்பாடுகளை எல் லாம் செய்து வைத்திருக்கிறது பாரு ங்கள்! ஆனால், நாம்தான் இதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோ ம்.
விதை, செமினல் வெஸிக்கில்ஸ், பிராஸ்டேட் மூன்றின் பணிகளையும் எவராலும் கட்டுப்படுத்த முடியாது. ஒரு ஆண் பருவ வய துக்கு வந்த நாள் தொடங்கி ஆயு ளின் அந்தி வரைக்கும்ஸ ஒரு நொடிகூட ஓய்வின்றி இவை மூன்றும் தங்கள் வேலையைச் செய்து கொண்டே இருக்கும். இவை இப்படி பணிபுரிவதால், ஒரு ஆரோக்கியமான ஆணின் விதை ஒரு நிமிஷத்துக்கு 50,000 உயிரணுக்கள் அல்லது ஒரு நாளில் ஏழு கோடியே இருபது லட்சம் உயிரணுக்களைத் தொடர்ந்து உற்பத்தி செய்கிறது.
இந்த மூன்று சுரப்பிகளும் தொ டர்ந்து 24 மணி நேரமும் இயங் கினால், அதன் வேலைத்திறன் பாதிக்காதா என்ற நியாயமான கேள்வி உங்களுக்குத் தோன்ற லாம். ஆனால், மூன்று நிலை மையில்தான் உயிரணு விந்து தயாரிப்பு பணி பாதிக்கப்படும். பிறக்கும்போதே ஜனன உறுப்பில் கோளாறு, பிறப்புறுப்பில் தொ ற்று நோய்கள், பிறப்புறுப்பில் அடி பட்டு காயம் ஏற்படுவது இந்த மூன்று நிலையில் மட்டு ம்தான் பணி பாதிக்கப்படலாம்.
இது புரியாமல் இருப்பதால் தான், சுயஇன்பத்தில் விந்து வெளிவந்தாலும், தூக்கத்தில் விந்து வெளியேறினாலும், “அதிக”முறை செக்ஸில் ஈடுபட்டாலு ம் விந்து எல்லாம் செலவாகி, கடைசியில் விந்து பையே காலி யாகி விடும் என்று மக்கள் தவறா க நினைக்கிறார்கள். இந்தத் தவ றான நம்பிக்கையால்தான், பிரம் மச்சர்யம் உயர்ந்தது, அது ஆரோ க்கியம் கொடுக்கும் என்று நம்பு கிறார்கள். இதுபோல பல்வேறு தவறான எண்ணங்கள் மக்களிட ம் இருக்கின்றன.
விந்து உற்பத்தி என்பது ஒரு ஊற்று போல ஊறிக் கொண்டே இருக்கும். இப்படி நிமிடம்தோறு ம் சளைக்காமல் ஊற்றெடுக்கும் விந்து, விதைக்குள்ளேயே தொட ர்ந்து சேகரித்து வைக்கப்பட்டிரு க்காது. இதனை, நாமாக செக்ஸி ல் ஈடுபட்டு வெளியேற்றுகிறோ மாஸ அல்லது தூக்கத்தில் நம்மை அறியாமல் அது வெளியேறுகிற தாஸ என்பதெல்லாம் அவரவரு டைய வசதி மற்றும் அசதியைப் பொறுத்தது.
பிரம்மச்சர்யம் உயர்வானது என்று சொல்கி றவர்களால் கூட தங்களின் விந்துவை கட்டுப்பாடாக வைத்துக்கொள்ள முடியாது . ஒரு தண்ணீர் குழாயில் இருந்து விழுகிற நீரை பக் கெட்டில் பிடிக்கிறோம். குழாயை மூடாமல் விட்டால், அல்லது மூட முடியா விட்டால் பக்கெட் நிரம்பி விழுவதை தவிர வேறு வழியில்லை. விந்து உற்பத்தி என்பது மூடமுடியாத குழாய்தான்!
பிரம்மச்சாரி என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு. அதில் ஒன்று, செக்ஸில் ஈடுபடாத வன் என்பது. உலகில் பிரம்மச்சாரிகள் இருக்கலாம். ஆனால், ஸ்கலிதம் ஆகாத பிரம்மச்சாரிகள் இருக் கவே முடியாது!
விந்து அதிகமாக வெளியே றினால் உடம்பு பாதிக்கும் என்றும், “விந்து விட்டவன் நொந்து கெட்டவன்” என் றெல்லாம்கூட தவறான நம்பிக்கைகள் மக்களிடம் உள்ளன. எச்சில் மாதிரிதா ன் விந்துவும். தேவையில் லாமல் எச்சிலைத் துப்பிக் கொண்டிருப்பவர்களின் உடம்பு பாதிக்கவா செய்கிறது? எச்சிலைப் போலவே விந்து வெளியேறுவதாலும் எந்த பாதிப்பும் இல்லை என்பதே உண்மை.
எச்சிலைப் போல விந்துவும் உடம்பில் ஊறும் ஒரு திரவம் தான். விந்து வெளியேறினால் உடம்பு பாதிக்கும் என்று மக்கள் நினைப்பது உண்மை என்றால், திருமணமான ஒவ்வொரு ஆணும் இரண்டே வருடத்தில் டி.பி .நோயாளி மாதிரியல்லவா ஆகியிருக்க வேண்டும்? எப்படி மொழுமொழு என்று ஆரோக்கி யமாக இருக்கிறார்கள்?
விந்துவைப் பற்றி இவ்வளவு தவ றான நம்பிக்கைகள் இருக்கக் காரணம் இ யற்கையின் படைப்பு ரகசியங்களையும், படைப்பின் நோக்கத்தையும் மக்கள் புரிந்து கொள்ளாததுதான்.
மக்களின் இந்த அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு, பல போலி டாக்டர்கள் பணம் பறித்துக் கொண்டி ருக்கிறார்கள். “தாது நஷ்டமா? ஓடி வாருங்கள் உடனடி குணம் தருகிறோம்” என்று கூப்பி டும் இந் தப் போலி டாக்டர்களும், இவர்களின் சிட்டுக்குருவி லேகிய ங்களும் விஞ்ஞானத்துக்குப் புறம் பானைவை மட்டுமல்ல, தடை செய்யப்பட வேண்டியவையும்கூட.
பெண்களுக்கு எப்போது காம உணர்ச்சி பெருக்கெடுக்கும்?
காமம் பெருக்கெடுக்கும் நேரம் எது என்று உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்.. அதுக்கெல்லா ம் ஏது பாஸ் கால நேரம், மூடு வந்தால் கூட வே அதுவும் வரும் என்றுதான் பொதுவாக எல் லோரும் பதில் சொல்வார்கள். ஆனால் பெண்களுக்கு எப்போது காமம் பெருக்கெ டுக்கும், உறவு கொள்ள எந்த நேரத்தில் அவ ர்கள் விரும்புகிறார்கள் என்பதை ஒரு சர் வே மூலம் கண்டுபிடித்துள்ளனர். காதல் உணர்வு எப்போதும் நெஞ் சோடு இருக்கும், ஆனால் காம உணர்வு எப்போது வரும், எப்படி வரு ம், எந்த ரூபத்தில் வரும் என் பதைச் சொல்ல முடியாது. ஆனால் வர வேண் டிய நேரத்திற்கு அது கரெக்டாக வந்து விடுகிறது என்பதைக் கண்டுபிடித்துள் ளனர் இந்த சர்வேயில் ஈடுபட்டவர்கள்.
அதாவது சனிக்கிழை ராத்திரி 11 மணி க்குத்தான் பெண்களுக்கு செக்ஸ் பசி ஏடாகூட உச்சத்தில் இருக்குமாம். அந்த சமயத்தில்தான் அவர்கள் உறவில் மிகவும் உற்சாகமாக ஈடுபட ஆர் வம் காட்டுகிறார் களாம். இதுதான் அந்த சர்வேயின் முடிவு. 1000 பெண்களிடம் செக்ஸ் கேள்வி ஒரு பத்திரிகை சார்பில் பெண்க ளின் செக்ஸ் உணர்வு கள் என்ற தலைப்பில் இந்த சர்வே நடத்தப் பட்டது. அதில் 1000 பெண்களிடம் கேள்விள் கேட்கப்பட்டன. அவர்க ள் எப்போது செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள், செக்ஸ் உணர்வு கள் எப்போது உச்சத்தி ல் இருக்கும், எந்த நாளில், எந்த நேரத்தில் என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. செக்ஸில் இங்கிலா ந்துப் பெண்களுக்கு திருப்தி இதில் இங்கிலாந்தில் செக்ஸ வாழ்க் கையில் பெரும்பாலான பெண்கள் திருப்தியுடன் இருக்கிறார்களாம். இருப்பினும் கடுமையான வேலை ப்பளு, ப்ரீடைம் இல்லாமை ஆகி ய காரணங்களால் தங்களது செக்ஸ் உணர்வுகளுக்கு இடையூறு ஏற்படு வதாக பெரும்பாலான பெண்கள் அலுத்துக் கொண்டனர். ஸ்காட் லாந்தில் 82 சதவீதம் ஓ.கே. ஸ்காட்லாந்து, தெற்கு மற்றும் மேற்கு இங்கிலாந்தில், உள்ள பெண்களில் 82 சதவீதம் பேர் படுக்கை அறை யில் தங்களுக்கு பூரண இன்பம் கிடை ப்பதாக தெரிவித்துள்ளனர்.
தாகத்தில் தவிக்கும் அயர்லாந்துப் பெண்கள் அயர்லாந்துப் பெண்க ள் இந்த விஷயத்தில் ரொம்பவே தாகத் துடன் இருக்கிறார்கள். அதா வது 30 சதவீதம் பேருக்குத்தான் செக்ஸ் வாழ் க்கை திருப்திகரமாக இருக்கிறதாம். உறவுகொள்வதில் அயர்லாந்துதான் முன்னணி அதே சமயம், அயர் லாந்துப் பெண்கள்தான் அதிக அளவில் செக்ஸ் உற வில் ஈடுபடுகி றார்களாம். அதாவது 42 சதவீதம் பேர் வாரத்தில் 3 முறை உறவுக்கு ள் புகுந்து விடுகிறார்களாம். லண்டனை ச் சேர்ந்தவ ர்களில் 33 சதவீதம் பேர் வார ம் மும்முறை உறவு கொள்கிறார்களா ம். திருப்திஸ சந்தோஷம் இந்த சர்வே யை நடத்திய பத்திரிக்கையின் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையி ல், பெரும்பாலான இங்கிலாந்துப் பெண் கள் படுக்கை அறையில் மிகவும் திருப்தி கரமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது சந்தோஷம் தருகி றது என்றார். சனிக் கிழமை ராத்திரி 11 மணிக்குஸ இந்த ஆய்வின்போது தான், சனிக்கிழமை இரவு 11 மணிக்கு உறவு கொள்ள பெண்கள் விரும்புவ தாகவும், அந்த சமயத்தில் தான் தங்களுக்கு நல்ல மூடு வருவ தாகவு ம் பெரும்பாலான பெண்கள் சொன்னார்களாம்.
வியாழக்கிழமை காலைதான் சூப்பர் கடந்த ஆண்டு லண்டன் பொருளாதா ரப் பள்ளிநடத்திய ஒரு ஆய்வின்போது வியாழக் கிழமை காலைதான் தம்பதி யர் செக்ஸ் வைத்துக் கொள்ள சரியான தருணம் என்ற சுவாரஸ்ய மான தகவல் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தி ல்தான் செக்ஸ் ஹார்மோன்களைத் தூண்டுவிக்கும் கார்டிசால் எனர்ஜியா னது உடலில் அதீதமாக இருக்குமாம். எனவே அந்த சமயத்தில்தான் செக்ஸ் உணர்வுகளும் பொங்கிப் பெருகுமாம். அந்த சமயத்தில் உறவுகொள்ளும்போ து வியாழக் கிழ மையன்று காலை ஆணின் டெஸ்ட்டோஸ்டீரானும், பெ ண்ணின் ஈஸ்ட்ரோ ஜனும் அந்த சமய த்தில் வழக்கத்தை விட ஐந்து மடங்கு அதிகளவில் சுரக்கும் என்பதால் அந்த சமயத்தில் உறவு கொள்ளு ம்போது அது சிறப்பான உறவாக அமையும் என்பது அந்த சர்வே சொன்ன செய்தியாகும்.