கொரோனா வைரஸிற்கு தமிழர்களின் சாம்பிராணியே தடுப்பு மருந்து – அதிர்ச்சியில் பார்க்கும் உலகம்

12 May,2022
 

 
 
 
Corona Virus : சீனாவின் வுஹான் மாகாணத்தில் தொடங்கி தற்போது உலகம் முழுவதும் மனிதர்களை ஆட்டிப்படைப்பதுதான் கொரோனா வைரஸ். இந்த வைரஸ் எதிலிருந்து மனிதர்களுக்கு பரவ தொடங்கியது என்று இன்றுவரை கண்டுபிடிக்கமுடியவில்லை.
 
 
 
இந்த வைரஸால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், இதனைக்கண்டு உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. இதுவரை 5000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் இறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 
நம் முன்னோர்கள்
 
இந்த வைரஸ் குளிர்ந்த இடத்தில்தான் அதிகம் பரவுகின்றன எனவும் அதனை தடுக்க ஒருவரை ஒருவர் அருகில் நின்று பேசக்கூடாது, கை கொடுத்தல் கூடாது மற்றும் அனைவரும் மாஸ்க் உபயோகிக்கவேண்டும் என்று பல வழிமுறைகளை கூறி வருகிறது World Health Organization.
 
 
 
WHO ஆணையின்படி பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க முன்னெச்சரிக்கைகளை எடுத்துவருகிறது அரசு. பல விளையாட்டு போட்டிகளில் ரசிகர்கள் இல்லாமலே போட்டிகள் நடக்கின்றன. மேலும், பல போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 
Corona Virus Medicine :
இப்படி பல்வேறு தடுப்புமுறைகளை கூறினாலும் இதிலிருந்து குணப்படுத்த அல்லது இது பரவாமல் தடுக்க இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவேயில்லை.
 
சிறிது நாட்கள் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு கொடுக்கும் எதிர்ப்பு மருந்தை இதற்கு பயன்படுத்தி, தற்போது அந்த மருந்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
 
 
 
இப்படிப்பட்ட இந்த வைரஸ் தற்போது இந்தியாவை தாக்க தொடங்கியுள்ளது. கொரோனாவிற்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் ஏற்பாடுகளும் மற்றும் அது பற்றிய விழிப்புணர்வும் மக்கள் மத்தியில் அரசு ஏற்படுத்தி வருகிறது.
 
இருப்பினும் டெல்லி, பெங்களூரு என்று இந்தியாவின் பல முக்கிய இடங்களில் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
சுவாசப்பாதையில் தொற்றை ஏற்படுத்தி சுவாசப்பிரச்சனையை உண்டு பண்ணுவதோடு, சிறுநீரகத்தொற்றையும் ஏற்படுத்தி சிறுநீரகத்தையும் செயலிழக்க செய்வதால் இது மிகவும் மோசமானதாகவுள்ளது.
 
 
 
இதற்கான தடுப்பு மருந்தை உலகமே தேடிவரும் இந்நேரத்தில், தமிழர்களின் பாரம்பரிய வழக்கமான சாம்பிராணி தான் இதற்கான தடுப்பு மருந்து ( Corona Virus Medicine ) என்று கூறியுள்ளார் பிரபல அறிவியல் ஆர்வமுடைய ஆன்மீகவாதி ஆசான்ஜி.
 
கொரோனா என்பது ஒரு Droplet Infection என்பதால் அது பரவ ஏதுவான சூழல் குளிச்சியான இடம் மட்டும்தான்.
 
தமிழகத்தில் ஏற்கனவே அதிகமான வெயில் இருந்தாலும் தமிழர்கள் பாரம்பரியமாக சாம்பிராணி போடும் பழக்கமே கண்ணனுக்கு தெரியாத கிருமிகளை அழிக்கத்தான்.
 
குளித்து முடித்து தலையில் சாம்பிராணி போடுவதும், கடைகளுக்கு பாய் சாம்பிராணி போடுவதற்கும் அற்புதமான காரணத்தையும் அதன்பின் இருக்கும் ஆழமான அறிவியலையும் எளிதாக எடுத்துரைத்துள்ளார்.
 
கொரோனா வைரஸ் முதலில் சுவாசக்குழாயில் தொற்றை ஏற்படுத்தி அதன்பின்பு உடலில் எதிர்ப்புசக்தியை குறைத்து மனிதர்களை வலுவிழக்க செய்கிறது.
 
 
 
நாம் உபயோகிக்கும் சாம்பிராணி நம்மை சுற்றியுள்ள காற்றினை சுத்தம் செய்து, அதனை சுவாசிப்பவற்கு சுவாசக்குழாயில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதனை சரிசெய்வதற்கான வேலையே செய்கிறது.
 
இந்த இரண்டு விஷியங்களே போதும் கொரோனவை அளிப்பதற்கு என்று கூறுகிறார். அறிவியல் பார்வையோடு கொரோனா பற்றி விளக்கும் அவரது வீடியோ இதோ,
 
 
 
இனிமேல் கொரோனா பற்றி யாரும் பதட்டப்படாமல் அதை எதிர்கொள்வதற்கான மனநிலையை மேம்படுத்திக்கொள்வோம்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies