கரும்புத் தோப்புக்குள் கொடூரமாக வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட இளம் யுவதி!
20 Oct,2020
கரும்புத் தோட்டத்துக்குள் கொடூரமான முறையில் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் வட இந்திய மாநிலம் ஒன்றில் இளம் யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தின் புகைப்படங்கள் சமூகவலைத்தள வாசகர்களிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
சில வாரங்களுக்கு முன்னர் தான் இந்தியாவில் கூட்டு பாலியல் பலாத்காரம் ஒன்று இடம்பெற்று. ஐ.நா சபை வரை சென்று கண்டனத்திற்கு உள்ளானது. இன் நிலையில் மேலும் ஒரு சம்பவமா என்று அனைவரும் திகைப்பில் உள்ளார்கள்.