செத்தவீட்டில் கலந்து கொண்ட 17 பேருக்கு தொற்றியது கொரோனா
29 Mar,2020
எந்த ஒரு கடுமையான உடல் நிலை பாதிப்பும் இல்லாத 65 வயது தாய் ஒருவருக்கு,, லண்டனில் கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் இறந்து போனார். இவரது மகள் ஒரு NHS சுகாதார ஊழியர் ஆவார். பலர் கலந்து கொள்ள வேண்டாம் என்று கூறி. Mother,
தனது அம்மாவின் செத்தவீட்டை. மிக எழிமையாக அவர் செய்தார். 17 பேர் மட்டுமே கலந்து கொண்டார்கள். ஆனால் கலந்து கொண்ட 17 பேருக்கும் தற்போது கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்சியை தோற்றுவித்துள்ளது.
இதனால் இனி எந்த ஒரு உடலையும் உறவினர்களிடம் கொடுப்பது இல்லை என்ற முடிவை வைத்தியசாலைகள் எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதனை எந்த வைத்தியசாலைகள் பின்பற்ற உள்ளது என்பது தெரியவில்லை.