Parisல் ராணுவத்தை களம் இறக்க பிரான்ஸ் திட்டம்: கொரோனாவை கட்டுப்படுத்த
17 Mar,2020
இன்று இரவு முதல் பாரிசின் முக்கிய இடங்களில், ராணுவத்தை இறக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கட்டுக்கு அடங்காமல் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில். 22 ஐரோப்பிய நாடுகளும் தமக்கு தாமே லாக் டவுன் செய்து கொள்ள திட்டம் தீட்டியுள்ளது. இதனூடாக அனைத்து ஐரோப்பிய நாடுகளும், எல்லைகளை மூடிவிட முடிவு எடுத்துள்ளதாக சற்று முன் தகவலகள் வெளியாகியுள்ளது.