பாத்ரூமில் குழந்தை பெற்று வாளியில் போட்டுவிட்டு ஓடிய கல்லூரி மாணவி!
03 Mar,2020
18 வயது கல்லூரி மாணவி ஒருவர் பாத்ரூமில் குழந்தை பெற்று அந்த குழந்தையை பாத்ரூமில் உள்ள வாளியில் போட்டுவிட்டு ஓடி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள துலே என்ற பகுதியில் பெண்கள் கல்லூரி ஒன்று உள்ளது. அந்த கல்லூரிக்கு அருகில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி படித்து வரும் 18 வயது மாணவி ஒருவர் பாத்ரூமில் குழந்தை பெற்றுள்ளார். பின்னர் அந்த குழந்தை தன்னுடையது என தெரிந்தால் சிக்கலாகிவிடும் என்று கருதி அந்தக் குழந்தையை பாத்ரூமில் இருந்து வாளியில் போட்டு விட்டு ஓடிவிட்டார்
இந்த நிலையில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு பாத்ரூமுக்கு வந்த விடுதி காப்பாளர் அங்கிருந்த வாளியில் பச்சிளம் குழந்தை ஒன்று இருந்ததை பார்த்து அதிர்ச்சியின் உச்ச