குறள் எண்: 325 அதிகாரம்: கொல்லாமை நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாம் கொலையஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை. விளக்கம்: கொல்லாமை என்னும் அறத்தைப் பேணிக்காப்பவன் இல்லறத்தை விட்டுத் துறவறத்தை ஏற்றுக் கொண்டவர்களை விட உயர்ந்தவன் ஆவான்.