12 வருடமாக ரத்தத்தில் இருந்த பாம்பு: உடலுக்கு உள்ளே இருந்ததை கண்டு பிடித்த இந்திய மைக்ரோஸ் கோப் !
12 Feb,2022
மெயனாட் என்ற 57 வயதுப் பெண், கழுத்துப் பகுதி, மற்றும் தாடையில் ஏற்படும் வலி தொடர்பாக GPஇடம் அடிக்கடி சென்று வந்தார். காலில் நோ, கைகளிலும் நோஸ என்ன செய்வது என்று தெரியாமல் அவர் பல வருடங்கள் தவித்து வந்தார். GP ஆல் கண்டு பிடிக்க முடியவில்லை. 2 தடவை ரத்த மாதிரியை எடுத்து அனுப்பி வைத்தார்கள். அதிலும் எதுவும் இல்லை. குறித்த பெண் பூ கடை வைத்திருப்பதால். வெளிநாடுகளில் இருந்து வரு, பூக்களில் ஊடாக இவருக்கு தொற்று நோய் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக GP கருதினார். மேற்கொண்டு எந்த ஒரு சிகிச்சையும் கொடுக்க முடியாது என்றும் அவர் கூறிவிட்டார். ஆனால் இவரது நிலமை மிக மோசம்ஸ அது என்னவென்றால்ஸ
பூக்களில் இருக்கும் பூ நாகம் போல, ஒரு பூவில் பாம்பு போன்ற வேம் என்று அழைக்கப்படும் மிகச் சிறிய புழு உள்ளது. இது மனித உடலில் சென்று ரத்தத்தில் கலந்து உயிர் வாழ்ந்து. சில ஆண்டுகளில் அந்த மனிதரை கொன்று விடும். இந்த புழு தொற்றினால் 90% சத விகிதமான நபர்கள் இறந்து விடுவது வழக்கம். ஏன் எனில் கண்டு பிடிப்பது கஷ்டம். இன் நிலையில் சிறு வயதில் இருந்தே மைக்ரோஸ் கோப் மூலம், பல இலைகளை நார்களை பார்பது மெயனாட்டின் வழக்கமாக இருந்தது. ஆனால் அவர் செலவு செய்து இந்தியாவில் இருந்து 1000 மடங்கு பெரிதாக காட்டும் அதி சக்த்தி வாய்ந்த மைக்ரோ ஸ்கோப் ஒன்றை வாங்கினார். அதில் தனது ரத்த மாதிரியை வைத்து, லென்ஸ் வழியாக பார்த்த வேளைஸ
ரத்தம் எல்லாம் சரியாக தேன் தெரிந்தது. ஆனால் அதில் ஒரு ஊசி போன்ற புழு உயிரோடு நெளிந்து கொண்டு இருந்தது. இது தான் இவரை பெரும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. ரத்தத்தில் இப்படி இருக்காதே என்று நினைத்த அவர். உடனே மருத்துவரை அணுகி நிலமையை எடுத்துச் சொல்ல. GP மீண்டும் ரத்தமாதிரியை எடுத்து அனுப்ப. இம் முறை நோய் இருக்கிறதா என்று பார்பதை விடுத்து, மருத்துவ விஞ்ஞானிகள் ரத்தத்தில் , ஏதேனும் உள்ளதா என்று பார்த்தவேளை. பல பரசைட்டுகள்(ஒட்டுண்ணிகள்) ரத்தத்தில் இருந்துள்ளது. இதனை அடுத்து உடனே மெயனாட்டை அழைத்த வைத்தியர்கள், அவருக்கு அதி நவீன மருந்து ஒன்றை கொடுத்துள்ளார்கள். அது உடனடியாக, இந்த புழுவின் இனப் பெருக்கத்தை அழிக்கும். எனவே இனி அதனால் இனப் பெருக்கம் செய்ய முடியாது. மேலும் அவை கொஞ்சம் கொஞ்சமாக இறந்துவிடும். மக்களே சில வேளைகளில் மருத்துவர்களால் உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்று சரியாக கண்டறிய முடியாது போகலாம்ஸ ஆனால் நீங்கள் அதனை கைவிட வேண்டாம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் ஆகும். மேலும் வெக்கை நாடுகளில் இருந்து வரும் பல பூக்களில் ஸ வாழைப் பழத்தில்ஸ
சிலந்திகள் சிறிய பாம்புகள் ஏன் பூச்சிகள் கூட வந்து விடுகிறது. கருவேப்பிலையில் சிறிய பூச்சிகள் வருகிறது என்று தான் கருவேப்பிலையை பிரிட்டன் தடை செய்து இருந்தது பலருக்கு நினைவிருக்கலாம். எனவே வெளி நாடுகளில் இருந்து வரும் பூக்கள், காய் கறிகளை நாம் மிகவும் சுத்தம் செய்து பாவிப்பது நல்லது. மேலும் பூக்களை முடிந்தவரை மணந்து பார்க்க கூடாது. மூக்கு வழியாக என்ன உள்ளே செல்லும் என்று எவருக்கும் தெரியாது.