சினிமா துளிகள் கீர்த்தி சுரேஷின் பாவாடை ஏன் பறக்கவில்லை - பார்த்திபன் டவுட்

05 Nov,2016
 



கீர்த்தி சுரேஷின் பாவாடை ஏன் பறக்கவில்லை - பார்த்திபன் டவுட்


தொடரி படம் வெளிவந்த போது படத்தைவிட கீர்த்தி சுரேஷின் பாவாடைதான் அதிகம் பேசப்பட்டது. 150 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயிலின் மிது நிற்கும் கீர்த்தி சுரேஷின் பாவாடை ஏன் பறக்கவில்லை என்று ஒரு அறிவியல்பூர்வமான கேள்வியை வாட்ஸ் அப் சயினட்டிஸ்ட் எழுப்ப, அது வைரலானது.


மாவீரன் கிட்டு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய பார்த்திபனும் இந்த பாவாடை மேட்டரை விடவில்லை.
 
"இப்போது சினிமா ரசிகர்கள் அனைவரும் சினிமாவை மிகவும் கவனமாக பார்க்கிறார்கள். நாம் சின்ன தவறு செய்தால்கூட அதை கண்டுபிடித்துவிடுகிறார்கள். உதாரணத்துக்கு தொடரி திரைப்படத்தில் 150 கி.மீ. வேகத்தில் செல்லும் ரயிலில் கீர்த்தி சுரேஷ் பாவாடை ஏன் தூக்கவில்லை என்ற ஓர் விஷயம் ரசிகர்களால் வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டது" என்றார்.
 
ரசிகர்கள் புத்திசாலிகள், அவர்களின் பார்வை நாயகியின் பாவாடைவரை பாயும் என்பதை படம் எடுப்பவர்கள் புரிந்து கொண்டால் சரி



மோடி உருவத்துடன் கவர்ச்சி உடை அணிந்த பிரபல இந்தி நடிகை!


பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த். இவர் பல படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருக்கிறார். தமிழிலும் 2 படங்களில் நடித்துள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது திடீரென்று அரசியலில் குதித்த இவர் ராஷ்டிரிய ஆம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி வடமேற்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் டெபாசிட் கூட கிடைக்காமல் தோல்வி அடைந்தார்.இவர் கடந்த ஆகஸ்டு மாதம் அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகாணத்தில் அங்குள்ள இந்தியர்கள் கொண்டாடிய சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டார். விழாவிற்கு அவர் கவர்ச்சி உடை அணிந்து சென்றார்.
 

அந்த ஆடையில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படங்கள் இருந்தன. முன்புறம் பின்புறம் என்று ஆடை முழுவதும் மோடி படங்களாக காணப்பட்டன. அந்த ஆடையுடன் இருக்கும் தனது புகைப்படத்தை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமிலும் அவர் வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள கன்குரோலி போலீஸ் நிலையத்தில் பிரஜித் திவாரி என்ற வக்கீல், ராக்கி சாவந்த் மீது புகார் ஒன்றை அளித்தார்.அதில் அவர், ராக்கி சாவந்த் பிரதமரின் உருவத்துடன் கூடிய கவர்ச்சி ஆடையை அணிந்து பிரதமரை அவமதித்து விட்டதாக கூறி உள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் ராக்கி சாவந்த் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.



திறமையாக நடித்தால் அதுதான் மக்கள் மனதில் நிற்கும்: - தமன்னா


“நடிகர்-நடிகைகள் வாழ்க்கை வித்தியாசமானது. அவர்களின் நடவடிக்கைகள் ரசிகர்களால் உற்று நோக்கப்படுகிறது. நடிகர்களின் நடை, உடை பாவனைகள், சாப்பிடும் உணவு வகைகள், பழக்க வழக்கங்கள், விருப்பங்கள், என்ன பேசுகிறார்கள் என்று அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ள ஆர்வப்படுகிறார்கள்.b இதனால்தான் அவர்களை பற்றி அதிகமாக கிசுகிசுக்கள் வருகின்றன. இதைப் பார்த்து சில நடிகைகள் உடைந்து போகிறார்கள். அவர்களுக்கும் குடும்பங்கள் இருக்கிறது. அவர்கள் என்ன நினைப்பார்களோ என்று வேதனைப்படுகிறார்கள். நாள்பட அது பழக்கமாகிப்போகிறது. சில நடிகைகள் கிசுகிசுக்கள் பற்றி கண்டு கொள்வது இல்லை. இதுபோன்ற கிசுகிசுக்களை நடிப்பால் வெல்ல முடியும் என்பது எனது கருத்து.
 

திறமையாக நடித்தால் அதுதான் மக்கள் மனதில் நிற்கும். சிறந்த நடிகை என்ற பெயர் எடுப்பது மட்டுமே கடைசி வரை நம் கூட வரும். அப்போது கிசுகிசுக்களை மறந்து விடுவார்கள். அத்துடன் சினிமாவில் ஒழுக்கம் முக்கியம். வேலைகளில் அர்ப்பணிப்பும் வேண்டும். ஒழுக்கம், தொழிலில் ஈடுபாடு போன்றவை இருந்தால் கிசுகிசுக்கள் பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை. அவர்களை பற்றி கிசுகிசுக்களும் குறைந்து விடும்.எனக்கு ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் அமைந்தது. கதை தேர்விலும் கவனமாக இருக்கிறேன். பாகுபலி படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் பதிந்து விட்டது. தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க விருப்பமாக இருக்கிறேன்.” இவ்வாறு தமன்னா கூறினார்.



நானும் சூர்யாவும் மீண்டும் சேர்ந்து நடிக்க ஆவலாக உள்ளோம்: - ஜோதிகா



இப்போதும் திரையில் இவர்களை ஒன்றாக பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பும் பிரபலங்கள் சூர்யா, ஜோதிகா. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட பின் சினிமாவில் நடிக்காமல் இருந்தார் ஜோதிகா.பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு 36 வயதினிலே என்ற படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது அவர் மகளிர் மட்டும் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
 

இந்நிலையில் அவரிடம் மீண்டும் சூர்யாவுடன் இணைந்து எப்போது நடிப்பீர்கள் என்று கேட்டதற்கு, நானும், சூர்யாவும் மீண்டும் சேர்ந்து நடிக்க ஆவலாக உள்ளோம். நல்ல கதை கிடைத்தால் நிச்சயம் நடிப்போம் என்றார்.





Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies