சினிமா துளிகள் ஒரு பாடலுக்கு நடனம் ஆட தமன்னா, காஜல் அகர்வாலுக்கு லட்சக்கணக்கில் சம்பளம்

02 Sep,2016
 

            


ஒரு பாடலுக்கு நடனம் ஆட தமன்னா, காஜல் அகர்வாலுக்கு லட்சக்கணக்கில் சம்பளம்


கதாநாயகிகள் சிலர், படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி சம்பாதிக்கிறார்கள். ஓரிரு நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடன காட்சியை முடித்து கொடுக்கின்றனர். இதற்கு பெரும் தொகையை சம்பளமாக வாங்கிக்கொள்கிறார்கள். ஆனால் மேலும் சில முன்னணி கதாநாயகிகள் ஒரு பாடலுக்கு ஆடுவது இல்லை என்பதை கொள்கையாக வைத்து இருக்கிறார்கள்.

நயன்தாரா ‘சிவகாசி’ படத்தில் விஜய்யுடன் ‘கோடம்பாக்கம் ஏரியா’ என்ற ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். சிவாஜி படத்தில் ரஜினிகாந்துடன் ‘பல்லேலக்கா’ என்ற பாடலுக்கும் நடனம் ஆடினார். இதற்காக பெரிய தொகையை சம்பளமாக வாங்கிக்கொண்டார். ஸ்ரேயா, அஞ்சலி, உள்ளிட்ட மேலும் பல கதாநாயகிகளும் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளனர். இதுபோல் முன்னாள் கதாநாயகிகள் மீனா, சிம்ரன், ரோஜா போன்றோரும் ஒரு பாடலுக்கு ஆடி இருக்கிறார்கள்.

தற்போது முன்னணி கதாநாயகிகளாக வலம் வரும் தமன்னா, காஜல் அகர்வால் போன்றோரும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்கள். காஜல் அகர்வால் சமீபத்தில் வெளியான ஜனதா கேரேஜ் என்ற தெலுங்கு படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். இதற்காக அவர் ரூ.50 லட்சம் சம்பளம் வாங்கிக்கொண்டார்.

மேலும் ஒரு பாடலுக்கு ஆடும்படி அழைக்கும் தயாரிப்பாளர்களிடம் இதே தொகையை கேட்கிறார். நடிகை தமன்னாவை கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிர்மல் குமார் கதாநாயகனாக அறிமுகமாகும் ஜாகுவார் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட அழைத்தனர். தமன்னாவும் அதில் ஆட சம்மதித்து ரூ.1 கோடி சம்பளமாக கேட்டார். தயாரிப்பாளர் பேரம் பேசியதில் ரூ.75 லட்சமாக குறைத்துள்ளார்.

இந்த பாடல் காட்சி அடுத்த வாரம் படமாக உள்ளது. இதில் ஆட முதலில் நடிகை சுருதிஹாசனை அழைத்ததாகவும் அவர் மறுத்து விட்டதால் தமன்னாவை ஒப்பந்தம் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கதாநாயகிகளே ஒரு பாடலுக்கு நடனம் ஆட முன் வருவதால், கவர்ச்சி நடன நடிகைகள் வாய்ப்பு இழந்து வீடுகளில் முடங்கி உள்ளனர்





கண்ணீர் விட்ட ராதிகா: வைரலாக பரவும் புகைப்படம்!


 தனது மகளின் திருமணத்தின் போது ராதிகா அழுத புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. மகளின் திருமணத்தின் போது என்ன செய்வதென்று தெரியாமல் சந்தோஷத்தில் ராதிகா கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
 
இந்த புகைப்படத்தை ராதிகா தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். நான் ஏதும் சொல்ல தேவையில்லை, இந்த புகைப்படமே சொல்லும் என அவர் அதில் கூறியுள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.



                                                      


தர்மதுரை படத்தில் நடித்த திருநங்கைக்கு கிடைத்த அதிர்ஷ்டம்


சினேகா சிவகாசியை சேர்ந்தவர். திருநங்கையான இவர் 10 ஆண்டுகளுக்கு முன் வீட்டிலிருந்து வெளியேறி சென்னை வந்து சிறு சிறு வேலைகள் செய்து வாழ்க்கையை ஓட்டினர்.

அதன்பின் எப்படியோ சினிமா துறையில் நுழைந்து மேக்கப் கலைஞராக பணியாற்றினார். நடிகை அனுஷ்கா, ஸ்ரேயா உள்ளிட்ட பலருக்கு இவர் மேக்கப் கலைஞராக பணியாற்றியுள்ளார்.

தர்மதுரை படத்தில் இவர் நடிகை விஷாலினிக்கு மேக்கப் கலைஞராக பணியாற்றினார்.  இப்படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி அவரை ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். இந்த படம் அவரை பிரபலமாக்கியுள்ளது.

இந்த படத்தில் இவரைக் கண்ட அவரின் குடும்பத்தினர். அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டே பேசியுள்ளனர். மேலும், பிரிந்து போன தன் குடும்பத்தையும் விரைவில் சந்திக்க உள்ளாராம் சினேகா.

இதில் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் அவர், படத்தின் இயக்குனர் சீனுராமசாமி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரை புகழ்ந்து பாராட்டி வருகிறார்.




அஜித்தை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் - மூத்த நடிகர் விஜயகுமார் நெகிழ்ச்சி


பல படங்களில் நாயகனாக நடித்திருந்தாலும், ரசிகர்கள் அடையாளம் கண்டு அருண் விஜய்யை கொண்டாடியது, என்னை அறிந்தால் படத்தில்தான் அதனை விஜயகுமார் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
 
"அருண் விஜய் நடித்த படங்களில் சில வெற்றி பெற்றது. சில படங்கள் சுமாராக ஓடியது. அப்படியிருந்த போது, அவரை அழைத்து என்னை அறிந்தால் படத்தில் நடிக்க வைத்து அவரை இன்று அஜித் ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு உருவாக்கியதற்காக அவரை வாழ்நாள் முழுவதும் நானும், எனது மகனும் மறக்கமாட்டோம். அதற்கு அஜித்துக்கு நான் நன்றி சொல்லியே ஆகவேண்டும். சக நடிகனின் வளர்ச்சியை கண்டு மற்ற நடிகர் சந்தோஷப்பட வேண்டும். அதுதான் அஜித், அதுதான் தல" என்று அவர் கூறினார்.




சிவகார்த்திகேயனை தொடர்ந்து அதர்வாவுடன் நடிக்கும் நயன்தாரா


இப்போது சிவகார்த்திகேயன், அதர்வா என்று இளைய தலைமுறை நடிகர்களுடன் இறங்கி அடிக்கிறார்.
 
மோகன் ராஜா இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிப்பவர், அஜய் ஞானமுத்து இயக்கும் இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுடன் நடிக்கிறார். அஜய் ஞானமுத்து டிமான்டி காலனி படத்தை இயக்கியவர்.
 
இமைக்கா நொடிகளில் அதர்வாவுடன் நடித்தாலும், நயன்தாரா அவரது ஜோடியாக நடிக்கவில்லையாம்.
 
முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறாராம். அதர்வாவுக்கு ஜோடியாக வேறொரு நடிகை நடிக்க உள்ளார்.




Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies