சினிமா துளிகள் கபாலி வசனத்தை மாற்றிப் பேசிய பெண்ணுக்கு ரஜினி கொடுத்த

23 Aug,2016
 



கபாலி வசனத்தை மாற்றிப் பேசிய பெண்ணுக்கு ரஜினி கொடுத்த இன்ப அதிர்ச்சி
கபாலி வசனத்தை பேசியரை நேரில் சந்தித்த ரஜினி


 
 
கபாலி படத்தில் ரஜினி பேசும் ‘கபாலிடா’ வசனம் பல ரசிகர்களை கவர்ந்தது. தமிழ் மொழி தெரியாத சீனா, ஜப்பான் ரசிகர்கள் கூட அந்த வசனத்தை பேசி வீடியோ வெளியிட்டனர்.
 
‘அம்மாடா’ என்று தமிழக சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் புகழ் பாடும் அளவுக்கு போனது அந்த வசனம்.
 
மேலும் சிலர், அந்த வசனத்தை கொஞ்சம் மாற்றி பேசி இணையத்தில் வெளியிட்டனர். அதில் குறிப்பாக, சென்னையை சேர்ந்த ஒரு பெண்  "பொண்டாட்டினா பழைய படத்துல வரமாதிரி தழைய தழைய பொடவை கட்டிகிட்டு, தல நிறைய பூவ வெச்சிகிட்டு... நெத்தி நிறைய குங்குமம் வெச்சிகிட்டு ‘ஏ பொண்டாட்டி’ அப்படின்னு கூப்பிட்ட உடனே, வந்து காலப் புடிச்சு.. சொல்லுங்க அத்தான்னு வந்து நிப்பாளே.. அந்த மாதிரி பொண்டாட்டின்னு நெனச்சியா... பொண்டாட்டிடா” என்று பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஹிட் அடித்தது.
 
அந்த வீடியோவை ரஜினியும் கண்டு ரசித்துள்ளார். எனவே அவரை நேரில் சந்திக்க விரும்பிய ரஜினி, அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரிடம் பேச, அந்த பெண்ணுக்கு தலை கால் புரியவில்லையாம்.
 
இதையடுத்து, சென்னை சேமியர்ஸ் சாலையில் உள்ள நடிகர் தனுஷ் வீட்டில் அந்த பெண்ணை ரஜினி சந்தித்தார்.  அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
 
இந்த மாதிரி பேசனும்னு உங்களுக்கு எப்படி தோனுச்சு. இதைக்கேட்டு உங்க சொந்தக்காரங்கலாம் என்ன சொன்னாங்க.. என்று ஆர்வமாக ரஜினி கேட்ட கேள்விகளுக்கு.. வெட்கத்துடன் பதில் சொன்னாராம் அந்த பெண்..



அஜித் படத்துக்காக அமெரிக்கா செல்லும் அப்புக்குட்டி


சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படம் வெளிநாட்டில் தொடங்கியுள்ளது. முழுக்க வெளிநாடுகளில் தயாராகும் இந்தப் படத்தில் அப்புக்குட்டியும் நடிக்கிறார். அமெரிக்காவில் எடுக்கப்படும் காட்சிகளில் அப்புக்குட்டியும் இடம்பெறுகிறார். அதற்காக அவர் விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளார்.
 
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால், அக்ஷரா இருவரும் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.



நடிகையின் அந்தரங்க ஆபாச செல்போன் உரையாடல் : ஆதாரத்துடன் புகார் கொடுத்த பெண்

 
 
அந்த புகாரில், தனது கணவனை காணவில்லை என்றும், அவரை ராதாதான் ஏதோ செய்திருப்பார் என்று தான் அஞ்சுவதாகவும், மேலும், தன்னை கொலை செய்து விடுவதாக ராதா மிரட்டுவதாகவும் அவர் கூறியிருந்தார். அதற்கு நடிகை ராதா எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.
 
இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு, சிறையில் இருக்கும்  வைரம் என்ற ரவுடி தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார் என்று கூறி, அந்த ஆடியோவை ராதா வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தான் முனிவேலுடன் நட்போடு பழகுவதாகவும், இதை தவறாக எடுத்துக் கொண்டு தன்னை மிரட்டுகிறார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.
 
இதுபற்றி நேற்று அவர் சென்னை கமிஷனர் அலுவலகம் வந்து தன்னை மிரட்டிய ரவுடி மற்றும் தன்மீது பொய் புகார் கொடுத்த உமாதேவி மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தார். மேலும், அவர் கூறியபோது “ நான் தொழிலதிபர் ஒருவருடன் 7 வருடம் வாழ்ந்தேன். அவர் மீது ஏற்கனவே போலீசாரிடம் புகார் கொடுத்தேன். பின்னர், அவருடன் சமாதானமாகி புகாரை வாபஸ் பெற்றேன். அதன்பின் அவர் திருமணம் செய்ய முயன்றார்.

அதை தடுத்துவிட்டேன். எனவே என்னை பழிவாங்குவதற்காக, உமாதேவியை தூண்டிவிட்டு, ரவுடி மூலம் என்னை மிரட்டியுள்ளார்” என்று கூறினார்.
 
இந்நிலையில், தனது கணவர் முனிவேலுடன், ராதா பேசிய அந்தரங்க ஆடியோவை உமாதேவி வெளியிட்டுள்ளார். அந்த உரையாடலில், ராதாவும், முனிவேலும் படுக்கையறை பற்றி மிகவும் நெருக்கமாக பேசிக் கொள்வது பதிவாகியுள்ளது. அந்த உரையாடலை கேட்கும்போது, உமாதேவியும், முனிவேலும் நெருக்கமாக பழகியுள்ளார்கள் என்பது தெரிகிறது. மேலும், தன்மீது கொடுத்த புகாரை உமாதேவி வாபஸ் பெற வலியுறுத்த வேண்டும் என்று ராதா, முனிவேலுவிடம் பேசுவதும் பதிவாகியுள்ளது.
 
இப்படி உமாதேவியும், ராதாவும் மாறி மாறி செல்போன் பேச்சுக்களை வெளியிட்டு வருவது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது



சிம்பு தம்பியிடம் சத்தியம் செய்ய சொல்லி கேட்ட அம்மா



இவர் தற்போது, ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில், அவரது அம்மா, உஷா ராஜேந்தர், குறளை அழைத்து பூஜை அறையில் அமர வைத்து ”நீ அப்பா போல் நல்ல பெயர் வாங்க வேண்டும்.உன்னால் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் நன்றாக இருக்கவேண்டும் சத்தியம் செய்து கொடு” என்று கேட்டதாக கூறுகின்றனர்.

மூத்த மகன் சிம்பு, சினிமாவிலும், காதல் வாழ்க்கையிலும் எடுத்த கெட்ட பெயர்களினால் ஏற்பட்ட அதிருப்தியினால் தான், அவர், குறளை அழைத்து, அவரிடம் சத்தியம் செய்ய சொல்லி கேட்டதாக கூறப்படுகிறது. மேலும், நீண்ட யோசனைக்கு பிறகு தான், அம்மாவிடம், ”நான் நல்ல பிள்ளையாக நடந்து கொள்கிறேன்” என குறல் வாக்குறிதி கொடுத்ததாக கூறப்படுகிறது.



காமெடி நடிகருடன் காதலில் விழுந்த நடிகை கீர்த்தி சுரேஷ் : 'உண்மையா' என அதிர்ச்சியில் ரசிகர்கள்


 
இப்படத்தில், காமெடி நடிகர் சதீஷும் நடித்து வருகிறார். இந்நிலையில், கீர்த்திசுரேஷ், சதீஷ் மீது காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது.இது குறித்து, பட குழுவினர் கூறுகையில், “சதீஷ், கீர்த்தியோடு இணக்கமாகவே பழகினார், அனால், காதல் வரை போகும் என்று நாங்கள் நம்பவில்லை” என்றனர்.

இதற்கிடையே ரக்ஷாபந்தனையொட்டி, டுவிட்டரில் கீர்த்தி ஒரு டுவிட் செய்திருந்தார். அதில், ”எங்க இருக்கீங்க சதீஷ், ராக்கி கட்ட காலையில இருந்து தேடிக்கிட்டு இருக்கேன்” என டுவிட் செய்திருந்தார். இதற்கு பதில் அளித்து டுவிட் செய்திருந்த சதீஷ், ”ஹே  கீசு மா பப்ளிக்ல இப்டியே பேசு, உலகம் அப்ப தான் நம்மல நம்பும்” என தெரிவித்திருந்தார்.

மேலும், பட நிகழ்ச்சியில் இருவரும் மாலையுடன் நின்றிருந்த புகைப்படங்கள் பரவியது. நடிகர் இளையதளபதி விஜய்யும், இவர்கள் காதல் தெரிந்து வாழ்த்தியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்




நடிகர் அஜித் பெயரில் சிவலிங்கத்தை நிறுவிய ரசிகர்கள்


இது மிகவும் பிரசித்தி பெற்ற கோயில். இக்கோவிலில் ஒரு கோடி சிவ லிங்கங்கள் நிறுவ இலக்கு வைத்துள்ளனர். இதுவரை 92 லட்சம் சிவ லிங்கங்கள், இக்கோவிலில் நிறுவப்பட்டுள்ளது.

தற்போது, பெங்களூரில் உள்ள நடிகர் அஜித்குமார் ரசிகர்மன்றங்களின் சார்பில், அஜித்தின் பெயரில் அவரது ரசிகர்கள், சிவ லிங்கங்களை  நிறுவியுள்ளனர். இதற்கு முன்பு, தமிழக முதல்வர் ஜெயலலிதா, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹசன் ஆகியோர் பெயரில் இங்கு சிவலிங்கங்கள் நிறுவப்பட்டதாக கூறுகின்றனர்.



41 கோடிகள்... இதுதான் சிங்கத்தின் மதிப்பு

 
 
சூர்யாவின் திரைவாழ்க்கையில் மாஸ் ஹிட்டாக அமைந்த படம் சிங்கம். அதன் இரண்டாம் பாகம் முதல் பாகம் அளவுக்கு போகவில்லை என்றாலும் படம் ஹிட்டானது. தற்போது மூன்றாவது பாகம், எஸ் 3 என்ற பெயரில் தயாராகி வருகிறது.
 
இந்தப் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமை சுமார் 41 கோடிகளுக்கு வாங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உதயம் என்டர்டெய்ன்மெண்ட் தமிழக திரையரங்கு உரிமையை வாங்கியுள்ளது



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies