சினிமா துளிகள் பத்திரிக்கைகளை எச்சரித்த வரலட்சுமி

18 Aug,2016
 

     


 என் திருமணம் பற்றி எழுதுவதை நிறுத்துங்கள் : பத்திரிக்கைகளை எச்சரித்த வரலட்சுமி        
 


இதை விஷாலும் சமீபத்தில் உறுதி செய்தார்.  சமீபத்தில் ஒரு வார இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் “வரலட்சுமியும் நானும் சிறிய வயதிலிருந்தே நண்பர்கள். நடிகர் சங்கக் கட்டடத்தில் முதல் முகூர்த்தம் என் திருமணம்தான். 2018-ம் ஆண்டு ஜனவரி 14, என் திருமணம். இப்போதே கார்த்தியிடம் சொல்லி பதிவு செய்துவிட்டேன்’ என்று கூறியிருந்தார்.
 
இந்நிலையில் வரலட்சுமி தனது டிவிட்டர் பக்கத்தில்  “ஊடக நண்பர்களே.. நான் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை. தற்போதைக்கு என்னுடைய வேலையையே திருமணம் செய்துள்ளேன். எனவே என் திருமணம் பற்றி பேசுவதை நிறுத்துங்கள். இது கீழ்த்தரமானது” என்று குறிப்பிட்டுள்ளார்



நடிகை திவ்யா உன்னி விவாகரத்து: பரபரப்பு காரணங்கள்

 

இந்நிலையில் திவ்யா உன்னி அவரது கணவரை பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. தனது குழந்தைகளை  அழைத்துகொண்டு கொச்சியில் தற்போது உள்ளார்.14 ஆண்டுகள் நன்றாக சென்ற அவர்களது வாழ்க்கையில் பிரிவிற்கு காரணம் என்ன என்பது பலரின் கேள்வியாக உள்ளது.

திவ்யா உன்னி முறைப்படி பரதம், மோகினியாட்டம், குச்சிப்புடி கற்றவர். நாட்டியத்திலும் அதிக ஈடுபாடு உள்ளவர். திருமணத்திற்கு பின் அமெரிக்காவில் டெக்சாஸ்,ஹூஸ்டன் ஆகிய நகரங்களில் நடனப்பள்ளிகளை நடத்திவந்தார்.

தொடர்ந்து நடனப்பள்ளிகளின் மீதே அதிக ஆர்வம் கொண்ட திவ்யாவின் நடவடிக்கைகள் மீது கணவருக்கு கோபம் வந்தது. நடனப்பள்ளிகளை விட்டு குடும்பத்தை மட்டும் பார்த்துகொண்டால் போதும் என கணவர் வற்புறுத்திவந்தார். இதனால் மன கசப்பு ஏற்பட்ட அவர் தனது கணவரிடமிருந்து விவாக்ரத்து வேண்டி விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்




ஸ்ருதிக்கும் கவுதமிக்கும் இடையில் வெடிக்கும் பிரச்சனை


 விஸ்வரூபம் படத்திலிருந்து கமலின் படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராக கமலின் துணைவி கவுதமி இருந்து வருகிறார். அந்த வகையில், சபாஷ் நாயுடு படத்திற்கும் கவுதமி காஸ்ட்யூம் டிசைனராக இருக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது. இந்நிலையில், கவுதமியை தவிர்த்து படத்தின் ஷூட்டிங்கின் போது எடுத்த போட்டாக்களை சமூக வலை தளங்களில் கமலின் இரு பெண்களும் வெளியிட்டனர்.

இது கவுதமிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. மேலும், அமெரிக்காவில் கவுதமி தரும் ஆடைகளை குறை சொல்லி, வேண்டாம் என்று மறுத்து ரகளை செய்துள்ளார் ஸ்ருதி. இருவருக்கும் இடையில் பிரச்சனை அதிகரிப்பதை அறிந்த கமல் ஸ்ருதிக்கும் கவுதமிக்கும் இடையில் சமரச பேச்சில் ஈடுபட்டுள்ளார்





முடிஞ்சா இவன புடி கூடுதலாக 120 திரையரங்குகளில் வெளியீடு


கன்னட நடிகர் சுதீப் நடிப்பில் வெளிவந்துள்ள முடிஞ்சா இவன புடி படத்தில் நித்யா மேனன் நாயகி. டி. இமான் இசை, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘முடிஞ்சா இவன புடி’. இப்படத்திற்கு மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், வரும் வாரத்தில் தமிழகத்தில் மட்டும் கூடுதலாக 120 திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
 
இப்படத்தின் வசூல் கன்னடத்தில் மட்டும் நான்கு நாட்களில் 18 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாம். கன்னட திரையுலகில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய வசூல் சாதனை என்று கூறப்படுகிறது. இப்படத்தில் சுதீப், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், நாசர், சதீஷ், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
 
இப்படத்திற்கு ராஜ ரத்தினம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ராம்பாபு புரொடாக்ஷன்ஸ் சார்பில் எம்.பி.பாபு தயாரித்துள்ளார்



கீ கொடுக்க வரும் ஜீவா


ஜீவா நடிப்பில் உருவாகும் புதிய படத்துக்கு ‘கீ’ என்று வித்தியாசமான தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை காலீஸ் என்பவர் இயக்குகிறார். இவர் இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இப்படத்தின் கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக ‘காவியத்தலைவன்’ படத்தில் நடித்த அனைகா சோடி நடிக்கிறார்.

மேலும், நகைச்சுவை கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கிறார். வில்லனாக மலையாள நடிகர் பத்மசூர்யா நடிக்கிறார். மேலும், ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் ஆகியோரும் நடிக்கின்றனர். படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. ஒரேகட்டமாக தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளனர். குளோபல் இன்போடெய்ன்மென்ட் நிறுவனம் மூலம் இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். இது இந்நிறுவனம் தயாரிக்கும் 10-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.




செப்டம்பரில் அதிரடி காட்டவரும் ஜி.வி.பிரகாஷின் ‘புருஸ்லீ’


ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘புருஸ்லீ’. இப்படம் ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே கமிட்டாயிருந்தார் ஜி.வி.பிரகாஷ். அதன்பிறகு, அவர் நடிப்பில் வெளிவந்த அடுத்தடுத்த படங்கள் வெற்றியடைவே, பல படங்கள் அவரை தேடிவர ஆரம்பித்தன.

இதனால், ‘புருஸ்லீ’ படம் திட்டமிட்ட நேரத்தில் முடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது ‘புருஸ்லீ’ படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தில் ஜி.வி.க்கு ஜோடியாக கீர்த்தி கர்பந்தா நடித்துள்ளார்.

ஏற்கெனவே, ஜி.வி.பிரகாஷ்- கீர்த்தி ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகளையெல்லாம் படமாக்கிவிட்ட படக்குழுவினர் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக இருந்தனர். இதையடுத்து, தற்போது இறுதிக்கட்ட பணிகளையும் முடித்துவிட்டு படத்தை ரிலீசுக்கு தயார்படுத்தியுள்ளனர்.

படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டபடியால் அடுத்தபடியாக இப்படத்தின் ஆடியோவையும், டிரைலரையும் விரைவில் வெளியிடவுள்ளனர். வருகிற செப்டம்பர் மாதத்தில் இப்படம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தை பிரசாந்த் பாண்டிராஜ் என்பவர் இயக்கியிருக்கிறார். கெனன்யா பிலிம்ஸ் சார்பில் செல்வகுமார் தயாரித்துள்ளார்



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies