சூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயனை கட்டி பிடித்த நார்வே நாட்டு பெண்கள்!
07 Sep,2014
சென்னை: நார்வே நாட்டில் நடந்த சூட்டிங்கை பார்க்க வந்த இளம் பெண்கள் தன்னை கட்டிப் பிடித்து வாழ்த்து தெரிவித்ததால் நெகிழ்ந்து போயுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி, தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி இளம் ஹீரோவாக உருவாகியுள்ளவர் சிவகார்த்திகேயன்.